உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 

இறுதி அத்தியாயம் அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.. மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்… அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்… அவன் சுடு நீர் வைத்தான்.. தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ? அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்… அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி.. அவருக்கு புரிந்து விட்டது.. இங்க […]

Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அர்விந்த் அவர்களுக்கு வாங்கி வந்திருந்த கிஃப்டை கொடுத்தான்… டேய் எதுக்கு இதெல்லாம் எதுக்கு என்றாலும் அவன் வற்புறுத்தியதால் வாங்கிக்கொண்டார்கள்.. இது உங்களுக்கு என்று அவர்கள் வாங்கி வந்த கிஃப்டை கொடுத்தார்கள்… ஹேப்பி பேரிடர் லைஃப்  என்று இருவருக்கும்  வாழ்கின்றனர்… இரவு உணவிற்கு பின் ஆண்கள் இருவரும் பெண்களுக்கு தனிமை கொடுத்து விட்டு தனியாக சென்றனர்… ஏண்டி கல்யாணம் பண்ண போறாங்கன்னு பிஜி படிக்கல.. ஆனா உனக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைய இருக்கு என்றாள் மஹி..

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அடுத்த நாள் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்… அதற்குள் ரகுவிடம் ஃபோனில் பேசி விட்டான் அரவிந்த்… எல்லாம் ஓகேயா டா? ம்ம் ஓகே தான் சார்.. இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பிடுவோம் சார்… எனக்கு இன்னொரு எவிடென்ஸ் இருக்கு .. ஆனா கண்ணால பார்த்த  சாட்சி பிரகதி தான்… அதனால கோர்ட்டுக்கு வரும் போது கேர் ஃபுல்லா வரனும் என்றான்.. ஓகே சார் நாங்க வரோம் என்றான்… இருவரும் காரில் கிளம்பி இருந்தார்கள்… பிரகதி கையை பிசைந்தவாரு பதட்டத்துடன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 30 வீடு வந்து சேர 1 மணி ஆகிவிட்டது… வாசலில் கார் சத்தம் கேட்கவும்;  பக்கத்து வீட்டு சாந்தி அத்தை வந்தார்… ஏண்டி மருமகளே லேட் ஆயிடுச்சு பாரு..  வந்து சாப்பிடுங்க ; அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று கையோடு அவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்… மாப்பிள்ளைக்கு வாஷ் பேசின் காட்டு பிரகதி என்று அவளை விரட்டிக் கொண்டு இருந்தார்… இருவரும் சாப்பிட அமர்ந்தனர்… வெஜிட்டேரியன் தான் சமைத்தேன்.. கறி விருந்து போடாம நான்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஏண்டி முகத்தை இப்படி வெச்சிருக்க? ஏன் நான் லவ் பண்ணிருக்க கூடாதா? ச்சே அப்படி எல்லாம் இல்லைங்க.. வேற எப்படி மா? நான் ஒன்னும் பொறமை படலங்க .. சும்மா தான் முகம் அப்படி இருக்கு என்றாள்.. அவனோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான்.. இவ என்ன எத சொன்னாலும் நம்பிடுவா போல.. இன்னும் கொஞ்ச நேரம் இத மெயின்டெய்ன் பண்ணு டா அரவிந்த் என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்… அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களா? ஆமா டி

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

காலையில் எழுந்தரிக்கும் போது மெத்தையில் படுத்து இருக்கும் உணர்வு… நன்றாக கண்களை விரித்துப் பார்த்தாள்.. அவளுடைய அறையில் படுத்து இருந்தாள்.. அதுவும் அவள் கணவனின் அணைப்பில் படுத்து இருந்தாள்… ஓ இவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு என யோசித்தாள்; மணியை பார்க்க அது 7 என்று காட்டியது… ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் போல என எழப் போக அவன் அவளை விடவே இல்லை… ஏங்க டைம் ஆச்சு நான் போறேன்; நீங்க தூங்குங்க என்றாள்.. அவனோ

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 27 அரவிந்த் தயாராகி கீழே வந்தான்.. கார்ல தானே போற என்று தேவகி கேட்டார் ? ஆமாம் என்று தலை ஆட்டினான்.. பாத்து போயிட்டு வா.போகும் போது அவளுக்கு பூ வாங்கிட்டு போ என்றார்.. ம்ம் சரி மா.. தேவகி தான் பேசிக் கொண்டு இருந்தார்.. அவன் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்… கிளம்பும் போது அழுகக் கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்தினார்… ஓகே மா நான் கிளம்புறேன் என்று அவரை அணைத்து விடுவித்தான்.. போகும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 26 ஃபோன் சத்தம் கேட்டு கண் விழித்தான் அரவிந்த்.. அழைத்தது என்னவோ ரகு தான்.. கால் அட்டெண்ட் செய்து ” ஹாய் சார் எப்படி இருக்கீங்க? அப்புறம் மேரேஜ்க்கு வரவே இல்லையே?” சாரி அரவிந்த் அந்த மர்டர் கேஸ்ல கொஞ்சம் பிஸி.. ஹேப்பி மேரிட் லைஃப்..பிரகதி இருக்காங்களா நான் விஷ் பண்றேன் என்று கேட்க? சார் அவ அம்மா வீட்டுக்கு போயிட்டா.. நான் எங்க வீட்ல இருக்கேன் என்றான்.. வாட் கல்யாணம் ஆகி ரெண்டு நாள்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம்

பிரகதி வீட்டுக்கு வந்த பிறகு, தனியாக அறையில் அமர்ந்தாள். அவளின் மனதில்  அரவிந்த் மட்டும் தான் இருந்தான்..பிரகதி ஜன்னல் அருகே பார்த்து இருந்தாள்.. ஜன்னல் வழியே வரும் நிலவொளி அவள் முகத்தில் விழுந்தது. அவள் கையில் அரவிந்த் கட்டிய தாலியை எடுத்து தடவிடப் பார்த்துக் கொண்டாள். அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. அரவிந்த் கால் செய்து பேசுவான் என்று நினைத்திருக்க அவன் அழைக்கவில்லை… அவளுக்கு கால் எடுத்து பேசவும் பயமாக இருந்தது… அவள் போகும் போது அவன்

உனக்கென பிறந்திடும் வரம் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அப்பா அரவிந்த் ஏன் கோபமா போறான் என்று கேட்க? அங்கு நடந்ததை எல்லாம் கூறி முடிக்க.. அம்மா ஏன் மா இப்படி பேச உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு.. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? திவ்யா கன்சீவா இருக்க விஷயம் அவளுக்கே தெரியாது? அப்படி இருக்கும் போது பிரகதிய தப்பு சொல்றது சரிதானா? அப்படி பார்த்தா குழந்தை அபார்ட் ஆக நீங்க தான் காரணம்? டேய் என்னடா இப்படி எல்லாம் பேசற.. அவ ஒருத்திக்காக என்னை எதிர்த்து பேசறீங்க..

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!