உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
அத்தியாயம் 23 அவள் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்த பிரகதி கண் விழித்து பார்த்தாள்… அரவிந்த் அவள் மேல் காலைப் போட்டு படுத்திருந்தான்..மணியை பார்க்க ஆறு என்றிருந்தது.. அவனை விலக்கி விட்டு குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.. கண்விழித்த அரவிந்த்.. குளிச்சிட்டயா? ம்ம் இப்ப தான்.. எழுப்பி விட்டிருக்கலாம் நானும் வந்திருப்பேன்.. மாமு காலையில ஏன் இப்படி பேசறிங்க.. அப்போ நைட் பேசட்டுமா? ச்சீ போங்க என்று நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்.. நான் வெச்சு […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »