உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 23 அவள் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்த பிரகதி கண் விழித்து பார்த்தாள்… அரவிந்த் அவள் மேல் காலைப் போட்டு படுத்திருந்தான்..மணியை பார்க்க ஆறு என்றிருந்தது.. அவனை விலக்கி விட்டு குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.. கண்விழித்த அரவிந்த்.. குளிச்சிட்டயா? ம்ம் இப்ப தான்.. எழுப்பி விட்டிருக்கலாம் நானும் வந்திருப்பேன்.. மாமு காலையில ஏன் இப்படி பேசறிங்க.. அப்போ நைட் பேசட்டுமா? ச்சீ போங்க என்று நெற்றியில் குங்குமம் வைக்கப் போனாள்.. நான் வெச்சு […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 22: பிரகதி தூங்கி  கொஞ்சம் நிதானமாக எழுந்தாள்… மணி ஏழு ஆகி இருந்தது… ஐயோ ரொம்ப நேரம் தூங்கிட்டேனா என்று நினைத்துக்கொண்டு வாஷ் ரூம் சென்றாள்.. திவ்யா நக்ஷத்திராவுக்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள்… அக்கா நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.. பரவாயில்ல டா; அப்புறம் நைட் ஃபுல்லா முழிக்கணும்.. அதனால் தான் உன்ன டிஸ்டர்ப் பண்ணல என்றாள் திவ்யா.. ஐயோ அக்கா என்று பதறி போய் சும்மா இருங்க அக்கா என்று கூச்சத்தோடு

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 21 மண்டபம் முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. நுழைவு வாசலில் இருந்து ஹால் வரை, மல்லிகை, ஆர்க்கிட், ரோஜா மலர்கள் மணம் பரப்பில் கொண்டு இருந்தன.. சிறிய விளக்குகள் மலர் வளையங்களில் பின்னி, மின்மினி போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஹாலில்  இசை  “சிறு சிறு காதல் பாடல்கள் போன்ற மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் வரிசையாக வந்து,  பரிசுகள், ஆசீர்வாதங்கள் வழங்கினர். ஒவ்வொரு விருந்தினரையும் அரவிந்த், பிரகதி – புன்னகையுடன், நன்றியுடன் வரவேற்றனர். தேவகி எதிலுமே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 20 மஹி ரெடி ஆகிட்டியா? இதோ 2 மினிட்ஸ் டா.. நான் ரெடி , ரித்விக் ரெடி, மம்மி தான் லேட் என்று ரித்விக்கிடம் அவளைப் பற்றி கூறி சிரித்துக் கொண்டு இருந்தான்… மம்மி லேசி கேர்ள் என்று அவனும் சிரித்தான்.. ஓ நான் லேசி யா? நீங்க டேஸ்டா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு முடிச்சீங்களே பூரியும் குரு மாவும்; அப்புறம் அந்த கேசரி அதெல்லாம் நான் செஞ்சது தான்… அது ப்ரிப்பேர் பண்ணாம இருந்தா

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 18 திவ்யா பாப்பாக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா. அப்படியே எனக்கும் காஃபி.. அம்மா காஃபி குடிச்சீங்களா? அதெல்லாம் குடிச்சாச்சு.. நீயாவது என்கிட்ட கேக்குற.. வேற யார் இருக்கா என்னை கேக்குறதுக்கு.. ஒருத்தரும் என் பேச்சை மதிக்கறது இல்லை இந்த வீட்ல.. திவ்யா எதுவும் சொன்னாளா? இல்லை ப்பா.. அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள் திவ்யா.. ஒண்ணுமே இல்லாத பிரச்சனையும் பெருசா மாத்திடுவாங்க இந்த அத்தை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்… அரவிந்த் கீழே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

சரி அந்த கொலை செய்தவன நீ பார்த்தா அடையாளம் சொல்லுவயா என்று கேட்க? நான் சொல்லனுமா? நீங்க தானே பார்த்தீங்க நீங்க தான் சொல்லணும்.. இறந்தது யாரு தெரியுமா? அவர் RTI ஆக்டிவிஸ்ட்..ஏதோ அவர் கிட்ட ப்ரூஃப் இருக்கு அதனால தான் அவர கொண்ணுட்டாங்க.. நீ அதை பார்த்து இருக்க.. கண்டிப்பா நீ சாட்சி சொல்லனும்… இப்போதைக்கு நீ மட்டும் தான் முக்கிய சாட்சி புரியுதா? அவளும் சரி என்று தலையாட்டினாள்.. வேற எதுவும் என்கிட்ட மறைக்கிறயா

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஹாலில் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்து இருந்தனர் அரவிந்த் குடும்பதிதினர்.. நான் என்ன தப்பா சொல்லிட்டேன்… எனக்கு இந்த கல்யாணம் நடக்கிறதுல இஷ்டம் இல்லை… அம்மா அவ மேல தப்பு இல்லை அத நான் கண்டிப்பாக நம்புறேன்… டேய் நான் ஒன்னும் அந்த பொண்ண கொலை செய்தவன்னு சொல்லவே இல்லையே.. ஆனாலும் எனக்கு நீ அந்த பொண்ண கல்யாணம் பண்றது பிடிக்கவில்லை அவ்ளோதான்..  ஏங்க அவங்க வீட்டுக்கு சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்துங்க  என்று சுகுமாரிடம் கோபமாக கூறி

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

உங்க பொண்ணு மேல சந்தேகம்… அந்த கொலைக்கு இவங்க காரணமாக இருக்கலாம்.. அதன் அடிப்படையில் அவங்கள அழைச்சிட்டு போக வந்திருக்கோம் என்றார் ஒருவர்… சார் அவ சின்ன பொண்ணு.. அது மட்டும் இல்ல இன்னும் ஒரு வாரத்தில கல்யாணம் இருக்கு என்றார் அருணாச்சலம்… அதெல்லாம் எங்களுக்கு தெரியாது… இப்போதைக்கு அவங்கள தான் சஸ்பெக்ட் பண்றோம்… ப்ரூஃப் இருக்கா சார். அவளே இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கா… சரி நாளு நாள் எங்க இருந்தீங்க; எந்த ஹாஸ்பிடல்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

ஒரு வழியாக நிச்சயம் முடிந்து அனைவரும் வீடு திரும்பி இருக்க… இரண்டு நாட்களில் அவர்களின் வாழ்க்கை இயல்பாக மாறியது… திருமணத்திற்கு இரண்டு மாதங்கள் என்ற நிலையில் பத்திரிக்கை, ஜவுளி மண்டபம் பார்ப்பது அனைத்து வேலைகளும் வேகமாக நடந்து கொண்டிருந்தன… அருணாச்சலமும் ஜோதி அவர்கள் வீட்டை காலி செய்து வாடகைக்கு விட்டு அனைவரும் ஒன்றாக இருந்தனர்… இதற்கிடையே பிரகதியும் அரவிந்தும் கொஞ்சம் கொஞ்சமா பேசத் தொடங்கி இருந்தனர்‌.. பிரகதி முதலில் தயங்கினாலும் பிறகு நன்றாகவே பேச ஆரம்பித்தாள்… திவ்யாவும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!