உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்
அத்தியாயம் 3 அரவிந்த் வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டு இருந்தார்கள். அந்த வீட்டின் தலைவி தேவகி.. கொஞ்சம் பொறுமைசாலி. இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தாய் தானே. எந்தவொரு விஷயத்தையும் பொறுமையாக கையாள்வதில் அனுபவம் கொண்டவர்… கணவர் சுகுமாரன் முதலில் துபாயில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்… அப்பொழுது அவர் மகன்களுக்கு சிறிய வயது…. பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர்…. தேவகி தான் தன் மாமியாரருடன் வசித்து வந்தார்….. அவருக்கும் அவருடைய மாமியாருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தது […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »