உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1
“ சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது…… சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது….” “வாராரு வாராரு… அழகர் வாராரு… சப்பரம் ஏறி வாராரு…. நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…” என திரும்பிய இடமெல்லாம் மதுரையின் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக விளங்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் முழுதும் மனித தலைகளே தெரிந்தது. […]
உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1 Read More »