உயிர் தொடும் உறவே

உயிர் தொடும் உறவே -14

உயிர் -14   சங்கர பாண்டியனோ அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரை அழைத்து போட்டியினை தலைமை தாங்குமாறு கூறிவிட்டு கீழே இறங்கி ஓடினார்.   வடிவாம்பாளும் மயிலவாகனமும் பதறியடித்துக் கொண்டு வந்தனர்.   மாட்டின் கொம்பு ஆதியின் வயிற்றினை கிழித்திருந்தது.   இரத்தம் அதிகமாக வெளியேறியது.   அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான் ஈஸ்வரன். சங்கர பாண்டியனோ மீனாட்சியையும் கோமதியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.   நேஹா மட்டுமே தனித்து விடப்பட்டாள். […]

உயிர் தொடும் உறவே -14 Read More »

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1

“ சாமி கண்டதும் சாதி சனங்க சாமி ஏறி ஆடுது…… சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுது….”   “வாராரு‌ வாராரு… அழகர்‌ வாராரு… சப்பரம்‌ ஏறி‌ வாராரு…. நம்ம சங்கடம் தீர்க்கப் போறாரு…”   என‌ திரும்பிய இடமெல்லாம் மதுரையின் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக விளங்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் சிறப்பினை உணர்த்தும் வகையில் பாடல்கள் ஒலிக்க ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர்‌‌ முழுதும் மனித தலைகளே தெரிந்தது.

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் 1 Read More »

உயிர் தொடும் உறவே – டீஸர்

வணக்கம் நண்பர்களே 🙏 உயிர் தொடும் உறவே…இது ஒரு உணர்வுபூர்வமான முக்கோண காதல் கதை❤️❤️❤️. கதையை பற்றி சொல்லுவதை விட படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.   கதை மாந்தர்கள் பற்றி சிறு அறிமுகம் :   நாயகர்கள் : ஈஸ்வரன், ஆதித்யன் . நாயகி : மீனாட்சி. மற்ற முக்கிய கதை மாந்தர்கள்: சங்கரபாண்டியன் -கோமதி. மயில்வாகனம் – வடிவாம்பாள். பாண்டியன். நேகா. புகழினி டீஸர் :   கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள்‌ மீனாட்சி.

உயிர் தொடும் உறவே – டீஸர் Read More »

error: Content is protected !!