5 – உள்நெஞ்சே உறவாடுதே!
அத்தியாயம் 5 உயிர் தீண்டும் உணர்விதிலே உள்ளுயிரும் உருகுதடி! ———— ஷக்தி மகிழவன் பேசியதைக் கேட்டு உறைந்த நிலைக்குச் சென்ற பிரகிருதி, பேச்சற்றுத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டாள். அவளது அமைதி அவனது இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க விட்டது. ஏதோ உள்ளுக்குள் உடைந்த நிலை. ஆனால், எப்போதும் போல வெளியில் சொல்லி விட வார்த்தைகள் தேடி, உணர்வின் உருவம் தேடித் தொய்ந்து போகிறான். இனி அவள் தன்னுடன் இருக்க மாட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம். […]
5 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »