ஐ ஆம் யுவர் மான்ஸ்டர்.. யூ ஆர் மை கேப்பச்சினோ

மான்ஸ்டர்-30

அத்தியாயம்-30 “ஐயோ மெதுவா மெதுவா நடங்க… எதுக்காக இவ்வளவு அவசரமா நடக்குறீங்க…” என்று மைத்து தனது தோள்பட்டையில் கை வைத்து மெல்ல நோண்டி நடந்து வரும் மார்ட்டினை அதட்டலாக கத்த… மார்ட்டினோ அவளைப் பார்த்து சிரித்தவனோ “எனக்கு ஒன்னும் இல்லடி அடிபட்டு ஒருவாரம் ஓடிப்போச்சு.. இன்னும் என்ன குழந்தை மாதிரியே நடத்திட்டு இருக்க..” என்று குழைவான குரலில் கூற. அதில் பொய்யாக முறைந்தவளோ “ஒருவாரம் ஓட்டினாலும் பத்து நாள் ஓடினாலும் நீங்க ஃபுல்லா ரெக்கவர் ஆகுற வரைக்கும் […]

மான்ஸ்டர்-30 Read More »

மான்ஸ்டர்-29

அத்தியாயம்-29 மார்ட்டின் அவள் கையை தட்டிக் கொடுத்தவன் “லுக் பேபி.. என்ன ஆனாலும் சரி இந்த காரை விட்டு நீ இறங்க கூடாது… இது புல்லட் ப்ரூப் கார் இதுல எந்த குண்டும் படாது… அதும் இல்லாம வெளில இருந்து திறக்கவும் முடியாது…” என்று கூறியவனோ தன்னுடைய போனை காட்டி… “இதுல சிக்னல் வரும் போது கபீருக்கு போன் பண்ணி கூப்பிடு…” என்று கூறியவாறு காரில் இருந்து இறங்கினான்… “அய்யோ ப்ளீஸ் இறங்காதீங்க…” என்று மைத்ரேயி கத்த…

மான்ஸ்டர்-29 Read More »

மான்ஸ்டர்-28

அத்தியாயம்-28 அதில் அவளுக்கு கோவமோ அழுகையோ வரவில்லை.. மாறாக சிரிப்பு தான் வந்தது… “அப்போ என் மேல உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது எதுக்காக தாலி கட்ட மாட்டேன்றீங்க…” என்று பரிதவிப்பாக கேட்க… “ம்ச் உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கும்போது எதுக்கு பேபி தாலி எல்லாம்….” என்று கேட்டவனை பார்த்து மறுப்பாக தலையாட்டியவளோ.. “தாலி இல்லனா இந்த சொசைட்டியில வாழ முடியாது தாஸ்…” என்றாள் கலக்கத்துடன்… “கண்டிப்பா வாழ முடியும் பேபி.. உன்ன என் கூட

மான்ஸ்டர்-28 Read More »

மான்ஸ்டர்-27

அத்தியாயம்-27  நிவாஸ் தனக்கு முன்னால் நிற்கும் அந்த மூவரையும் முறைத்துப் பார்த்தவன் “எல்லாத்துலயும் கோட்டை விட்டுட்டீங்களா.. உங்களை நம்பி நான் இந்த களத்துல இறங்கினேன் பாருங்க என்னதான் சொல்லணும்…” என்று தலையில் அடித்துக் கொண்டவன்.. “ம்ச் சரி எல்லாத்துலையும் கோட்டை விட்டீங்க சரி எதுக்காக இங்க வந்து நிக்கிறீங்க… அவன் என்ன தேடி இங்க வரணுமா… மரியாதையா இங்கிருந்து கிளம்புங்க…” என்று நிவாஸ் கத்தியவாறே இருக்கு… அதில் ராகவ்விற்கு உடல் தூக்கி போட்டது.. ஏற்கனவே அவன் உடல்

மான்ஸ்டர்-27 Read More »

மான்ஸ்டர்-26

அத்தியாயம்-26 மார்ட்டினோ தான் அழைத்தும் வரமாட்டேன் என்றவளை பார்த்து கடுப்பானவன் கண்டிப்பாக இவள் இப்படி வெளியில் சுற்றினால் அவளுக்கு ஆபத்துதான் வரும் என்று நினைத்தவன் அவளை அங்கு பார்த்த நாளிலிருந்து அவளுக்கு ஒரு செக்யூரிட்டி கார்டு ஒருவனை காவலுக்கு நியமித்திருந்தான். அவன் தான் இப்போது மார்ட்டினுக்கு அழைத்து இங்கு நடப்பது அனைத்தையும் கூறி விட அங்கு மார்ட்டினோ உடல் அனல் தகிக்க பறந்துவந்தான்… “இந்த நிவாஸ் அடங்கவே மாட்டானா.. என்கிட்ட நேரா மோத பயந்துக்கிட்டு என்னோட கேப்பச்சினோக்கிட்ட

மான்ஸ்டர்-26 Read More »

மான்ஸ்டர்-25

அத்தியாயம்-25 “உங்களுக்கு தேவையான டைம் கொடுத்தாச்சு.. இதுக்கு மேலயும் உங்களுக்கு டைம் கொடுக்க முடியாது.. மரியாதையா நான் கொடுத்த காசை வச்சுட்டு இங்க இருந்து கிளம்புற வழிய பாருங்க..” என்று நிவாஸ் கத்திக் கொண்டிருக்க… அவனுக்கு முன்பு காஞ்சனாவும், மாணிக்கவாசகமும், ராகவ்வும் பம்மிக்கொண்ட நின்றிருந்தனர்… “அய்யோ சார் அப்டி சொல்லாதீங்க சார் கொஞ்சம் டைம் கொடுங்க சார்.. கண்டிப்பா எப்படியாச்சும் அவள உங்கக்கிட்ட கொண்டு வந்து ஒப்படைக்கிறோம்…” என்று ராகவ் கெஞ்ச.. அவனை எரிக்கும் பார்வை பார்த்த

மான்ஸ்டர்-25 Read More »

மான்ஸ்டர்-24

அத்தியாயம்-24 ஒருநாள் வழக்கம் போல அவளின் அந்த மான்ஸ்டரோ காபி குடிக்க வந்திருக்க.. கண்களிலிருந்து கண்ணாடியை கழட்டாமல் அப்படியே கால் மேல் கால் போட்டுக்கொண்டு அந்த காபி ஷாப்பில் இவனை பார்த்துக்கொண்டே வேலைப்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த மருண்ட மான்குட்டியையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க.. அந்த மருண்ட மான்குட்டி பெண்ணவளோ காபி கொட்டையினை அறைத்த தூள்களில் சுடுதண்ணீரை ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதனை ஒரு நீண்ட கப்பில் ஊற்றுவதும் பின் இவனை பார்ப்பதும், பின் அதில் சர்க்கரை கட்டிகளை

மான்ஸ்டர்-24 Read More »

மான்ஸ்டர்-23

அத்தியாயம்-23 இன்று தான் மார்ட்டினுக்கு அதிர்ஷ்டம் அள்ளி தெளித்தது போல அவளுக்கு முன்னாலே சென்று அவன் உட்கார்ந்து இருந்தான்… அவன் கண்கள் அவளையே ரசனையாக அள்ளிப்பருகிக்கொண்டிருக்க… அப்போது… “மைத்ரேயி.. டேபிள் நம்பர் செவன்.. கஸ்டமர் வெய்ட்டிங் ஃபார் ஆர்டர்.. ப்ளீஸ் கோ அன்ட் அட்டன்…”என்று அவளின் முதலாளி கூற… அதில் பதறியவளோ.. “யா யா சார்…”என்று ஓடியவள் அந்த டேபிள் செவனில் நின்றவாறே… “சார் வாட் யூ வான்ட் சார்…” என்று குனிந்தவாறே கேட்க… மார்ட்டினோ தனக்கு

மான்ஸ்டர்-23 Read More »

மான்ஸ்டர்-22

அத்தியாயம்-22  “இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வீட்டை விட்டு போயிருப்பா….” என்று மார்ட்டின் தன்னுடைய வீட்டில் தன் அறையில் குட்டிப்போட்ட பூனையாக அங்குமிங்கும் அலைந்தவாறே யோசித்துக் கொண்டே இருக்க… “ம்ச் டேய் கடுப்பேத்தாத… நீ தானடா அவளை இந்த வீட்டை விட்டு துரத்துன… இப்போ என்னனா அவள போய் திட்டுட்டு இருக்க… அவ இங்க இருந்து போனதுக்கான காரணம் நீதாண்டா…” என்று அவனது ஒரு பக்கமாக அவனை பயங்கரமாக திட்ட.. “நான் என்ன வேணாலும் திட்டி

மான்ஸ்டர்-22 Read More »

மான்ஸ்டர்-21

அத்தியாயம்-21 அவள் அப்படியே அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க மார்ட்டினோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… வேறு எங்கோ தன்னுடைய பார்வையை திருப்பிக் கொண்டவன் அவளையே பார்க்க தூண்டிய கண்களை அடக்கியவாறே சிரமப்பட்டு நிற்க… பெண்ணவளுக்கோ அவனின் பாராமுகம் அழுகையை தான் கொடுத்தது.. இருவரும் ஒரு பத்து நிமிடம் அப்படியே நிற்க.. அந்த அமைதியை மார்ட்டின் தான் கலைத்தான்… “ம்கூம்…. உன்னை பாக்குறதுக்கு உங்க அப்பாவும் உங்க சித்தியும் வந்திருக்காங்க…” என்று கூற.. அதனைக் கேட்ட மைத்ரேயியோ

மான்ஸ்டர்-21 Read More »

error: Content is protected !!