ஐ ஆம் யுவர் மான்ஸ்டர்.. யூ ஆர் மை கேப்பச்சினோ

மான்ஸ்டர்-20

அத்தியாயம்-20 மைத்ரேயி தன்னுடைய அறையில் முகம் வீங்க படுத்திருந்தாள்… அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்த வண்ணமே இருந்தது… அவள் முகமும் களையிழந்து போய் இருந்தது… கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இப்படித்தான் அழுது புரண்டு கொண்டிருந்தாள்.. அதற்கு காரணம் மார்ட்டின் மட்டுமே… ஆம் அவன் தான் காரணம் அன்று அறைகுறை சாப்பாட்டுடன் மார்ட்டின் வேகமாக வெளியில் சென்று கொண்டிருப்பதை பார்த்து மனம் தாளாமல் வேக வேகமாக அவன் பின்னால் “தாஸ் தாஸ்…” என்று அழைத்த வண்ணமே ஓடிக் கொண்டிருக்க… […]

மான்ஸ்டர்-20 Read More »

மான்ஸ்டர்-19

அத்தியாயம்-19 மைத்ரேயிக்கு ஏதோ அவனை பார்க்க பார்க்க அவ்வளவு ரசனையாக தான் தோன்றியது.. அவள் மனதை நினைக்க நினைக்க அவளுக்கு கொஞ்சம் பயமாகவும் தான் இருந்தது. “ஏன் தான் இந்த தாஸை நமக்கு இவ்ளோ பிடிக்குதோ…” என்று நினைத்துக் கொண்டவளோ அவனை ஓர விழிகளால் ரசனையாக பார்ப்பது.. அவன் எங்கேயாவது தூரத்தில் நின்று கொண்டிருந்தால் ஒழிந்துக் கொண்டு அவனை ரசித்துக் கொண்டிருப்பதும் இதுவே தான் அவளது வேலையாக இருந்து கொண்டிருந்தது.. மார்ட்டினுக்கோ அவள் தன்னை ஒழிந்துக்கொண்டு பார்ப்பது

மான்ஸ்டர்-19 Read More »

மான்ஸ்டர்-18

அத்தியாயம்-18 “க்கூம்ம்… இப்படி சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது…” என்று மறுபடியும் அவன் காதில் கீச்சு கீச்சு என்று கத்திக் கொண்டிருந்தாள்.. அதில் சுயம் பெற்றவனோ அப்போது தான் தான் இருக்கும் நிலையே அவனுக்கு விளங்கியது… அதில் சட்டென்று அவளை தன்னை விட்டு பிரித்து நிற்க வைத்தவனோ… அவளை அனல் பார்வை பார்க்க… எங்கே அவன் தன்னை கோபத்தில் திட்ட போகிறானோ என்று அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருக்க,.. அவனோ அவளின் பாவமான முகத்தை பார்த்தால் எங்கே

மான்ஸ்டர்-18 Read More »

மான்ஸ்டர்-17

அத்தியாயம்-17 “அவன சும்மா விடக்கூடாது… என் வீட்டுக்கே வந்து என்னோட ப்ராப்பர்ட்டியவே அவன் தூக்கிட்டு போயிட்டான்.. அவனுக்கு எவ்ளோ திமிர் இருக்கும்… அவன் வேணா இந்த மும்பைக்கே பெரிய கேங்ஸ்டரா இருக்கட்டும்… அதுக்காக அவன் இந்த நிவாஸ்கிட்டயே வச்சுப்பானா…” என்று நிவாஸ்  கையில் கட்டுடன் அடிபட்ட சிறுத்தையாக உருமிக் கொண்டிருந்தான்… அவருக்கு பக்கத்தில் அவனது அடியாட்கள் அனைவரும் தலை குனிந்தவாறு நிற்க… அவர்களை எரித்த பார்வை பார்த்தவனோ “உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல ஒருத்தன் இந்த வீட்டுக்குள்ள புகுந்து

மான்ஸ்டர்-17 Read More »

மான்ஸ்டர்-16

அத்தியாயம்-16 அந்த பார்ட்டியில் அனைவரும் பிஸியாக இருக்க வீட்டில் நடந்தது எதுவுமே வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியவில்லை… மார்ட்டின் வேகமாக தன்னுடைய கார் நின்றிருக்கும் இடத்தில் அவளை கொண்டு விட்டவன்.. “ம்ம்ம் சீக்கிரம் கார்ல ஏறு…” என்று காரில் ஏறியவன்… “ம்ம் டிரைவர் சீக்கிரம் கார எடு…” என்று அவசரப்படுத்தினான்… சரி என்று டிரைவரும் வேகமாக காரினை எடுத்தார்… ஆனால் அதன் பிறகு மார்ட்டின் சர்வசாதாரணமாக காரில் உட்கார்ந்திருக்க ஆனால் பெண்ணவளுக்கு தான் அங்கு வராத நடுக்கம் இப்போது

மான்ஸ்டர்-16 Read More »

மான்ஸ்டர்-15

அத்தியாயம்-15 மார்ட்டின் நிவாஸின் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டு தன்னுடைய தலையை அழுத்த கோதியவாறே யோசனையில் இருந்தவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாகவும், அதே நேரம் வித்தியாசமாகவும் தான் இருந்தது… இதுபோல ஊர், பெயர் தெரியாத பெண்ணே காப்பாற்றுவதாக உறுதியளித்துவிட்டு வந்த செயல் அவனுக்கே ஏதோ வித்தியாசமாக தான் தோன்றியது… அது மட்டும் இல்லாமல் கண்களை சுருக்கி உதட்டை பாவம் போல விரித்து பாவமாக தன்னை காப்பாற்றும் படி கேட்ட அந்த பெண்ணவள் ஏதோ அப்படியே விட்டுப் போவதற்கு

மான்ஸ்டர்-15 Read More »

மான்ஸ்டர்-14

அத்தியாயம்-14  மார்ட்டின் அந்த நிவாஸின் அரண்மனையை சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க,. அவனுடனே ஒரு வேலையாளும் திருத்திருவென விழித்துக்கொண்டே மார்ட்டினை விட்டு தள்ளியே வந்திருந்தான். அவனுக்கு மார்ட்டினை பற்றி தெரியாதா? என்ன… இப்படி தன்னுடைய முதலாளி மார்ட்டினிடம் தன்னை கோர்த்து விட்டு சென்று விட்டாரே என்று மனதில் நினைத்தவன் பம்மிக்கொண்டே மார்ட்டினினை விட்டு ஒரு இரண்டு அடி தூரத்திலையே வர… மார்ட்டினோ அந்த வேலையாளின் மிரட்சியைக் கண்டு இதழ் கேலியாக வளைந்தது. அவனுக்கும் அதுதானே

மான்ஸ்டர்-14 Read More »

மான்ஸ்டர்-13

அத்தியாயம்-13  “ஒழுங்கா நான் சொல்ற பேச்சைக் கேட்டுகிட்டு நாளைக்கு ஃபங்ஷன்ல அமைதியா நின்னுட்டு இருந்தனா உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்கு… அதுவே நீ கால்ல சலங்கை கட்டின மாதிரி ஆடின உன்னை அவ்வளவுதான்…” என்று நிவாஸ் பெண்ணவளை பயமுறுத்திக் கொண்டே இருக்க… மைத்துவோ ஏற்கனவே அவனை பார்த்த வேகத்திற்கு பயந்து மிரளுபவள் இப்போது அவன் மிரட்டும் போது உண்மையிலே பயந்தே போனாள்… அப்படியே நடுங்கியவாறே இல்லை என்று அவள் வேகமாக தலையாட்ட… “நாளைக்கு பங்க்ஷனுக்கு நிறைய பெரிய

மான்ஸ்டர்-13 Read More »

மான்ஸ்டர்-12

அத்தியாயம்-12 இங்கோ மார்ட்டின் தனது குறுகுறுத்த நெஞ்சையே வருடியவரே தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருந்தான்… “என்ன நேத்துல இருந்து என் நெஞ்சே சரியில்லையே…..” என்று வருடியவரை இருக்க… அப்போது தான் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே தான் இருந்தது  “ம்ச் இது என்ன வித்தியாசமா…”என்று தன்னையே நொந்துக்கொண்டவனுக்கோ அந்த வித்தியாசமான உணர்வு பிடிக்கவே இல்லை.. “ம்ச் இங்கையே இருந்தா கண்டதையும் யோசிப்போம்…”என்றவன் கிளம்பி வெளியில் வர… “அந்த நெக் லாக்கெட் மட்டும்

மான்ஸ்டர்-12 Read More »

மான்ஸ்டர்-11

அத்தியாயம்-11 மார்ட்டின் தன் நெஞ்சில் பூப்போல வந்து மோதி நின்ற பெண்ணை கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்… மார்ட்டின் வழக்கம் போல அந்த வார இறுதியில் தன்னுடைய பப்பிற்கு வந்தவன் முழுதாக குடித்துவிட்டு தன்னுடைய பிஏ கபீரிடம் சில வேலைகளை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்புவதற்காக தள்ளாடிக்கொண்டே அந்த வராண்டாவில் வந்து கொண்டிருக்க… அப்போதுதான் அவன் மீது பூப்போல வந்து மோதினாள் அந்த பெண்ணவள்… அவன் மீது மோதிய வேகத்திற்கு தன்னை சமாளிக்க முடியாதவளோ அப்படியே தரையில் விழுந்து

மான்ஸ்டர்-11 Read More »

error: Content is protected !!