ஐ ஆம் யுவர் மான்ஸ்டர்.. யூ ஆர் மை கேப்பச்சினோ

மான்ஸ்டர்-10

அத்தியாயம்-10 மைத்ரேயியோ அந்த இருட்டான அறையிலேயே அரை மயக்கத்திலேயே துவண்ட கொடியாக கிடந்தாள்… கிட்டத்தட்ட நான்கு நாட்களாக அவளது நிலை இதுதான்.. அந்த நிவாஸ் அவளை மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தவன் அங்கிருந்து அவனுக்கிருந்த ப்ரைவெட் ஜெட்டில் அழைத்து வரும்போது ஏகப்பட்ட எச்சரிக்கை கொடுத்து தான் அழைத்து வந்தான்.. “சும்மா பிளைட்ல வரும்போது சீன் க்ரியட் பண்ணாத… அது என்னோட ப்ரைவெட் ஜெட்… அதுல உனக்கு உதவி செய்வதற்கு ஒரு நாதியும் இருக்க மாட்டான்.. ஒழுங்கா […]

மான்ஸ்டர்-10 Read More »

மான்ஸ்டர்-9

அத்தியாயம்-9 மைத்ரேயியோ அவள் இருந்த அறையிலேயே குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருக்க… “அட சும்மா அழுதழுது உடம்ப வீணாக்கிக்காத.. நாளைக்கு வந்துருவாரு உன் வருங்கால புருஷன்.. அவரோட டாட்டா காட்டிட்டு கிளம்பிட்டே இரு..” என்று காஞ்சனா கூறியவாறு செல்ல.. ராகவ்வோ “பரவால்ல உன்னால எங்களுக்கு இந்த வகையிலையாவது யூஸா இருக்கே..” என்றவாறு அங்கிருந்து செல்ல போக… “ப்ளீஸ் ராகவ் நீயாவது அப்பாட்ட, சித்திக்கிட்ட சொல்லேன்.. என்ன அந்த ஆளு கூட அனுப்ப வேணாம்னு சொல்லு ப்ளீஸ்…”என்று கதற..

மான்ஸ்டர்-9 Read More »

மான்ஸ்டர்-8

அத்தியாயம்-8  “என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.. அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம

மான்ஸ்டர்-8 Read More »

மான்ஸ்டர்-7

அத்தியாயம்-7 அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து  மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது… “வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர்

மான்ஸ்டர்-7 Read More »

மான்ஸ்டர்-6

அத்தியாயம்-6 கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பு  மாணிக்கவாசகம் தன் மனைவி காஞ்சனாவிடம் ராகவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூறி அவனை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார்.. “என்ன மாதிரி உன் புள்ளைய வளர்த்திருக்க பாரு.. கொஞ்சம் கூட அறிவுன்றதே இல்ல.. இப்ப அவனால எனக்கு எவ்வளவு லாஸ் தெரியுமா..” என்று அனலாக கத்திக் கொண்டிருக்க.. “ம்ச் அட சும்மா அவனையே சொல்லாதீங்க நீங்களும்தான் உங்க பிரண்டுக்கு போய் ஜாமின் கையெழுத்து போடுறேன்னு எவ்வளவு கோடி வாங்கி கொடுத்திருக்கீங்க..” என்று அவளும்

மான்ஸ்டர்-6 Read More »

மான்ஸ்டர்-5

அத்தியாயம்-5  மார்ட்டின் லுதாஸ் தனக்கு முன்னால் சோர்வாக படுத்திருப்பவரையே இமைக்காமல் வெறித்துக் கொண்டிருந்தான்.. அவனை போல கட்டிலில் படுத்திருப்பவரும் இவனை தான் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.. அது வேறு யாரும் இல்லை மார்ட்டினின் தாத்தா சார்லஸ் தான்.. வயோதிகத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார்.. ஒரு காலத்தில் சிங்கம் போல நடந்து கொண்டிருந்தவர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் அப்போது இப்போது என்று நிலையில் தான் படித்திருந்தார்.. அவரைப் பார்த்து கையை கட்டிக்கொண்டு அவர் அருகிலேயே உட்கார்ந்து இருந்த

மான்ஸ்டர்-5 Read More »

மான்ஸ்டர்-4

அத்தியாயம்-4 அந்த இருட்டு அறையின் ஒருபக்கத்தில் மர நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க.. அந்த மர நாற்காலியிலோ ஒருவன் முகத்தில் ரத்தம் வழிய முணகியவாறே படுத்திருந்தான். அவனின் மூடப்பட்ட விழிகளோ அங்கும் இங்கு உருட்டியவாறே இருக்க.. அவன் வாயோ ஏதோ முணுமுணுத்தவாறே இருந்தது. அவன் கைகள் உடைக்கப்பட்டு, கால்களில் கீறப்பட்டு ரத்தம் கொஞ்ச கொஞ்சமாக அவன் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அந்த இருட்டு அறையில் அவனை தவிற வேறு யாருமில்லை. அந்த இருட்டு அறையில் இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவன்

மான்ஸ்டர்-4 Read More »

மான்ஸ்டர்-3

அத்தியாயம்-3 மதுரையில் இருக்கும் பிரம்மாண்டமான வீடு அது.. பார்க்கவே அப்படியே செட்டிநாடு அரண்மனை போல் மிகப்பெரிய வீடு.. அந்த வீட்டிலேயே நிறைய தூண்களும், ஜன்னல்களும் தான் அதிகம்.. எப்படி பார்த்தாலும் அந்த வீட்டினை சுத்தம் செய்து அதனை புதிது போல பாதுகாக்கவே கிட்டத்தட்ட ஆறு, ஏழு பேருக்கும் மேலான ஆட்கள் தான் தேவைப்படும்.. அப்படிப்பட்ட வீடு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகத்தினால் கட்டப்பட்டது. இதற்கு முன்னால் மாணிக்கவாசகம் மிகப்பெரிய வீடு வைத்திருந்தார் தான். ஆனால் இப்படிப்பட்ட

மான்ஸ்டர்-3 Read More »

மான்ஸ்டர்-2

அத்தியாயம்-2 வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது. அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால்

மான்ஸ்டர்-2 Read More »

மான்ஸ்டர்-1

கேப்பச்சினோ-1 மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது. பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக

மான்ஸ்டர்-1 Read More »

error: Content is protected !!