காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ..

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️

கதவு தட்டும் சத்தம் கேட்டிட காவ்யாவுக்கு உயிர் உடம்பில் இல்லாமல் போனதொரு உணர்வு.   “ஏன்டி காவ்யா. எத்தனை தடவை தான்டி உன்ன சாப்பிடாம தூங்கக் கூடாதுன்னு சொல்றது? சீக்கிரமா வந்து இந்த பாலையாவது குடிச்சிட்டு தூங்கேன்டி.” என்று சாப்பிடாமல் தூங்கும் தன் பேத்தியை அதட்டினார் பாட்டி.   இதில் பயந்து போய் “சடார்” என்று எழுந்து கொண்டவள் “போச்சு… போச்சு… பாட்டி மட்டும் உன்னை பாத்திச்சு அவ்ளோதான் என் கதை. சத்யா ப்ளீஸ் எப்படி வந்தியோ […]

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 09 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️

கோபமாக இருந்தவளை சமாதானப்படுத்தி கொலேஜிற்கு அனுப்பி வைத்தார் மகாலக்ஷ்மி. விரிவுரையாளர் மிஸ் வித்யா பாரதி பாடத்தை சலிப்பு வருமளவு நடத்திக் கொண்டிருக்க இங்கே பின் வரிசையில் முதலாவதாக அமர்ந்து கொண்டு தன் ஒரு கையை பெஞ்சின் மீது வைத்துக் கொண்டு அதில் தலையை சாய்த்து மற்றொரு கையை கீழே விட்டவாறு தனது கால்கள் இரண்டையும் முன்னால் இருந்த பெஞ்சின் இருக்கையில் வைத்தவாறும் ஏனோ தானோவென்று மிஸ். வித்யா பாரதி பேச்சை கவனித்தும் கவனிக்காமலும் அமர்ந்திருந்தான் சத்யா. அருகில்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 08 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️

விரிவுரையாளர் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தந்து கொண்டிருக்க ஊசி விழுந்தால் கூட இடி முழக்கம் போல கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த மண்டபம். ஆனால் அதன் அமைதியை கலைக்குமாறு ஓடி வந்தாள் நித்யா.   “Excuse me sir.” என்று விரிவுரையாளரிடம் மன்னிப்பை வேண்டிட அவரும்   “Come in.” என்று பதிலுக்கு அனுமதி கொடுத்ததும் உள்ளே அவசரமாக  நுழைந்தாள் நித்யா.   மண்டபத்தில் ஏ.சி போடப்பட்டிருந்தாலும் கெமஸ்ட்ரி பாடத்தின் தாக்கம் காரணமாக கைகள்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 07 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️

நீர்வீழ்ச்சியின் அருகில் உள்ள பாராங் கல்லின் மீது தனது ஜேக்கெட்டை முகத்தின் மேல் வெயிலுக்காக போர்த்திக் கொண்டு தன்னை அறியாமல் தூங்கிக் கொண்டிருந்தவனின் துயிலைக் கலைக்குமாறு யாரோ ஒருத்தி பாறைக்கு அந்தப் பக்கமாக அழுது கொண்டிருக்க அவள் புலம்பலை காது கொடுத்துக் கேட்கலானான். “ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? என்ன பொருத்த வரைக்கும் நான் என் மனசாட்சிக்கு நியாயமாதான் நடந்துக்குறேன். ஆனால் எனக்கு நடக்குற எதுவுமே நியாயமா இல்லையே. முதல்ல அந்த கடவுள் என்கிட்ட இருந்து

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 06 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️

வந்த முதல் நாளே இவ்வளவு மேசமாக செல்ல, ஆதவன் உன் பணி முடிந்துவிட்டது என்றால் கிளம்பு. நான் என் பணியைத் தொடர வேண்டும் என்று மதியை அயல் நாட்டிற்கு துரத்திவிட அனைவரது துயிலும் கலைந்தது. யூவி எழுந்து யன்னலை எட்டிப் பார்க்க பனி சூரிய வெளிச்சத்தை மறைத்தருந்தது. மணியை கடிகாரத்தில் பார்த்தாள். 05:15 எனப் பல்லைக் காட்டியது. “15 நிமிசம் லேட்டா?” என்று உதட்டை சுழித்துக் கொண்டு எங்கு குளிப்பது என்று யோசித்துக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 05 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️

இங்கு அபி தன் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருந்தாள். “ஏன்டி இப்படி பண்ண? போயும் போய் அவன்கிட்டயா வம்பிழுப்ப? அவன போய் பகைச்சிக்கிட்ட. நீ சும்மா இருந்திருந்தா அவன் யாரோ பொண்ணு வீட்டுல இருந்தா இருந்துட்டு போறான்னு நினைச்சிருப்பான். இதுக்குள்ள நாம நாடகம் வேற போட்டுட்டு இருக்கோம். இதுக்கு நீ ஆதித்ய வர்மா மாமா பொண்ணுன்னு தெரிஞ்சா நம்ம கதை காலி. எனக்கு பயமா இருக்குடி. முதல்ல கிளம்பு. நீ இங்க இருக்க வேணாம். கார்த்திக்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 04 🖌️ Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03

“சோரி பாட்டி அவ ஏதோ தெரியாம பண்ணிட்டு இருக்கா.” என்று கூறிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு போய் அறைக் கதவை அடைத்து புலம்ப ஆரம்பித்து விட்டாள் அபி.   “இதுங்கள சமாளிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னே ஆகிடுச்சு. அதுல கார்த்திகா அத்தை வேற. கேள்வி மேல கேள்வியா கேட்டு சாகடிச்சிட்டாங்க.” என்று புலம்பியவளின் முலம்பலைக் கேட்டு உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த யூவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.   அதில் கடுப்பான அபி “ஹேய்… என்னடி

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 03 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 02

யூவி கல்லை எடுத்து எறிந்த வேகத்தில் கார் கண்ணாடி தாரு மாறாக வெடித்து சிதறியது. பல கற்களை வைத்து அவன் கார் கண்ணாடியை பதம் பார்த்து விட்டாள் யூவி.

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! 🖌️ – 02 Read More »

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️

உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடம் கொண்ட தனியார் வைத்தியசாலை. அதில் மேல் மாடியில் விஷேடமான பராமரிப்புடன் தனது சிகிச்சையை பெற்றுக் கொண்டிருந்தாள் யூவி என்கிற ஸ்ரீ தானியா வியூஷிகா. இருபத்து இரண்டு வருடங்கள் கொண்ட இளம் பெண் அவள்.  புன்னகையின் அரசி அவள். எப்போதும் புன்சிரிப்புடனேயே இருப்பாள். இரு குட்டி விழிகளும் கரிய நிற இடையிடையே பழுப்பு நிறம் சார்ந்த அளவான இடையைத் தொட்டு ஆடும் கூந்தலும் பால் நிற முகத்தில் வில்லாய் வளர்ந்து காணப்படும் கரும்

காதல் தூரிகையால் நான் தீட்டிய ஓவியம் நீ! – 01 🖌️ Read More »

error: Content is protected !!