3. காயமின்றி வாழும் காதல்
காயமின்றி வாழும் காதல் – 3 பழசை நினைத்து குறிஞ்சியை திட்டி கொண்டு நின்றிருந்த ரவியை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது தொலை பேசி அழைப்பு. கௌஷிகா தான் அழைத்துக்கொண்டு இருந்தாள். இவன் அழைப்பை ஏற்க, “நாங்க ரெடி ஆய்ட்டோம் ரவி.” என்றாள். “ஓக்கே, லாபில வெய்ட் பண்ணுங்க, நாங்க வரோம்.” தங்கள் பெற்றோருடன் அங்கு அமைந்து இருந்த பெரிய வரவேற்பு லாபிக்கு சென்றனர். போடப்பட்டு இருந்த இருக்கைகளில், ஓரமாக தனியாக இருப்பது போல் சென்று அமர்ந்தனர். […]
3. காயமின்றி வாழும் காதல் Read More »