காயமின்றி வாழும் காதல்

3. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 3 பழசை நினைத்து குறிஞ்சியை திட்டி கொண்டு நின்றிருந்த ரவியை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது தொலை பேசி அழைப்பு. கௌஷிகா தான் அழைத்துக்கொண்டு இருந்தாள். இவன் அழைப்பை ஏற்க, “நாங்க ரெடி ஆய்ட்டோம் ரவி.” என்றாள். “ஓக்கே, லாபில வெய்ட் பண்ணுங்க, நாங்க வரோம்.” தங்கள் பெற்றோருடன் அங்கு அமைந்து இருந்த பெரிய வரவேற்பு லாபிக்கு சென்றனர். போடப்பட்டு இருந்த இருக்கைகளில், ஓரமாக தனியாக இருப்பது போல் சென்று அமர்ந்தனர். […]

3. காயமின்றி வாழும் காதல் Read More »

2. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 2 “ஹலோ….” வருத்தத்தில் இருந்த ஷ்யாமளா, எப்போதடா விடியும்? போன் செய்வோம் என்று காத்திருந்து, விடிந்த உடனே அவள் எழும் நேரத்திற்கு அவளை அழைத்தாள். அவள், வேறு யாருமில்லை…. ரவியால் மனதில் அர்ச்சனை செய்யப்பட்ட குள்ளி தான்! அவள் குள்ளி அல்ல. அழகான, அன்பான அனைவருக்கும் பிரியமான குறிஞ்சிவள்ளி. அவளை கோபம் வந்தால் குள்ளி என்றும், கேலி கிண்டல் செய்ய குறில் என்று அழைப்பான் ரவி. ஐந்தே கால் அடியில் இருக்கும்

2. காயமின்றி வாழும் காதல் Read More »

1. காயமின்றி வாழும் காதல்

காயமின்றி வாழும் காதல் – 1 “என்ன கௌஷிகா இப்படி சொல்றே? எங்க அப்பாவும் அம்மாவும் உன்னை நேரில் பார்க்க எவ்ளோ ஆசையா இருக்காங்க தெரியுமா?” ஏமாற்றமாக பேசினான் ரவி. உள்ளூர கோபம் கனன்றது, ஆனால் அவனின் கோபத்தை காட்ட முடியாதபடி இருந்தது அவன் நிலைமை. அவன் கோபப்பட்டால் கௌஷிகா ரூல்ஸ் பேசுவாள் என்று அவனுக்கு தெரியும். அவன் காதல் சொன்னபோதே அவள் சில விஷயங்களை தெளிவாக அவனிடம் சொல்லி விட்டாள். அதனால் இப்போது ரவி அடக்கி

1. காயமின்றி வாழும் காதல் Read More »

error: Content is protected !!