சிறையிடாதே கருடா

16. சிறையிடாதே கருடா

கருடா 16 “ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!” “அப்படியா?” எனக் கேட்டவனை விலகிப் பார்த்தவள், “ஆமாம்!” எனத் தலை அசைத்து விட்டு மீண்டும் கட்டி அணைத்தாள். “அவ்ளோதான் லைஃப்! இறுக்கிப் பிடிக்கத்தான் கயிறு அறுந்து போகும். எங்கயும் போகாதுன்னு நம்பி விட்டுப் பாரு, உன் காலைச் சுத்தி வரும். மௌனம் மாதிரியான கொடிய தண்டனை இந்த உலகத்துல இல்ல ரிது. அதை உனக்கும், உங்க அம்மாக்கும் நீ கொடுத்திருக்க.” என்றதும் அவன் முகம் பார்க்க, “உன் அண்ணன், சாமியா […]

16. சிறையிடாதே கருடா Read More »

15. சிறையிடாதே கருடா

கருடா 15 “நீ அந்தப் பொண்ணுக்கு ரொம்ப சப்போர்ட் பண்றேன்னு தோணுது.” “எந்தப் பொண்ணுக்கு?” “அதான்…” “அவ நம்ம மருமகள்! அவளை யாரோ மாதிரிப் பேசாதீங்க. நான் நதியாவோட அம்மாவாதான் ரிதுகிட்ட நடந்துக்கிறேன். நீங்களும் அதே கண்ணோட்டத்துல பாருங்க, தப்பாத் தெரிய மாட்டா.” “அதெல்லாம் எனக்குப் புரியாம இல்ல சரளா. நம்ம மகனும் பாவம் தான…” “நீர் அடிச்சு நீர் விலகாது. என் புள்ள என்னைப் புரிஞ்சுகிட்டு எப்ப இருந்தாலும் வருவான். மருமகள் அப்படி இல்லங்க. இன்னைக்கு

15. சிறையிடாதே கருடா Read More »

14. சிறையிடாதே கருடா

கருடா 14   எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.   கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான்.

14. சிறையிடாதே கருடா Read More »

13. சிறையிடாதே கருடா

கருடா 13 பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தாள் ரிது சதிகா. அவளுக்கு முன்னால் மாணவர்கள் நிரப்பிக் கொடுத்த காகிதங்கள் நிறைந்திருந்தது. ஒவ்வொரு காகிதத்திலும், ஒவ்வொரு அனுபவம் கிடைத்தது. தன்னுடைய சாம்ராஜ்யத்தை மீட்டெடுத்துச் சரியான முறையில் வழி நடத்திக் கொண்டிருப்பதாக, இத்தனை நாள் நம்பிக் கொண்டிருந்தவள் மனக் கோட்டையை உடைத்தெரிந்தது மாணவர்களின் கையெழுத்து. அங்கு நடக்கும் தவறும், மூர்த்தி போன்று பலரிடம் பணம் வாங்கி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிய வந்தது. காகிதத்தில் இருந்த உண்மையைப் படித்தவளுக்குப் பெரும் சலனம். இவள்

13. சிறையிடாதே கருடா Read More »

12. சிறையிடாதே கருடா

கருடா 12 இரண்டாம் தளத்திற்கு வந்தவன், “அம்மா!” என அவளை இறக்கிவிட்டுப் பெரிய மூச்சை இழுத்து விட்டான். அவளோ கனல் பார்வையை மிளகாய்த் தூள் நெடி போல் தூக்கலாக வீச, “பார்க்கத் தான்டி, அழகா வெண்ணக்கட்டி மாதிரி இருக்க. எங்க அம்மா அரும்பாடுபட்டு வளர்த்த இந்த உடம்புல எத்தனை எலும்பு உடைஞ்சிருக்கோ தெரியல. உண்மையைக் கண்டுபிடிச்சு, உன்கிட்ட இருந்து விடுதலை வாங்குறதுக்குள்ள எமதர்மன் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுவேன் போல.” என்றான். “இதெல்லாம் தெம்பா இருக்கிறவன் பண்ண வேண்டிய

12. சிறையிடாதே கருடா Read More »

11. சிறைமிடாதே கருடா

கருடா 11 அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த

11. சிறைமிடாதே கருடா Read More »

10. சிறையிடாதே கருடா

கருடா 10 சமையல்காரர் எடுத்து வந்த உணவு அப்படியே இருந்த இடத்தில் இருந்தது. பசித்தாலும், உணவை எடுத்து உண்ணத் தன்மானம் தடுத்தது கருடேந்திரனுக்கு. பசி எடுக்காததால் மேகஸினில் மூழ்கிப் போனாள் ரிதுசதிகா. அவளுக்கு எதிராகக் காலியாக இருக்கும் இருக்கையில் கால் மீது கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான். ஒரே ஒரு விழித் தீண்டலை, அவன் மீது செலுத்தியவள் பழையபடி பார்வையைத் திருப்பிக் கொள்ள, வலது ஐவிரல்களை தாடைக்குக் கீழ் மடக்கி வைத்தவன் முழுப் பார்வையையும் அவள் மீது செலுத்தினான்.

10. சிறையிடாதே கருடா Read More »

9.சிறையிடாதே கருடா

கருடா 9 “ஹலோ!” “என்னடி?” எனப் பற்களை நரநரத்தான் கருடேந்திரன். “நீ பாட்டுக்குப் போற. என்னை யாரு, உங்க அப்பா சத்தியராஜ் வந்து தூக்கிட்டுப் போவாரா?” “உனக்கு அவ்ளோ தான் மரியாதை.” “மரியாதையை வச்சுக்கிட்டு நான் என்னடா பண்ணப் போறேன்…” “ஏன்டி, உன் வாய் என்ன பெட்ரோல் டேங்க்கா? வாயத் தொறந்தாலே குபுகுபுன்னு பத்திகிட்டு வார்த்தை வருது.” “நீ சரிப்பட்டு வர மாட்ட.” எனக் கைப்பேசியை எடுக்கும் மனைவியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன், “இப்ப என்ன

9.சிறையிடாதே கருடா Read More »

8. சிறையிடாதே கருடா

கருடா 8 “ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார். அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு

8. சிறையிடாதே கருடா Read More »

7. சிறையிடாதே கருடா

கருடா 7 குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள். கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக்

7. சிறையிடாதே கருடா Read More »

error: Content is protected !!