சோதிக்காதே சொர்க்கமே 12
தனது நெற்றியை தொட்டு காட்டிய தீனா “எட்டு தையல் போட்டு இருக்காங்க. ஏன் தெரியுமா? என் அம்மா என் நெத்தியை அடிச்சி உடைச்சிட்டாங்க..” என்றான். எட்டு தையல் என்பது இவளுக்கும் அதிர்ச்சியாகதான் இருந்தது. அவளின் தோள்கள் இரண்டையும் பிடித்து உலுக்கியவன் “நான் ஏன் அடி வாங்கினேன்? உன்னால. ஆமா உன்னாலதான் நான் குடிச்சேன்? நான் ஏன் குடிச்சேன். உன்னாலதான். ஆமா உன்னை நான் அடிச்சதாலதான் கில்ட்டி ஃபீலிங் தாங்க முடியாம குடிச்சேன். என்னை கில்டியா மாத்தியது நீதான். […]
சோதிக்காதே சொர்க்கமே 12 Read More »