சோதிக்காதே சொர்க்கமே!

சோதிக்காதே சொர்க்கமே 3

மகனுக்கு அடியை தந்த பிறகும் சுலோச்சனாவுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. “நீயெல்லாம் நரகத்துக்குதான்டா போவ..” என்று திட்டினாள். “ஆனா நான் அந்த பொண்ணை லவ் பண்றேன்..” என்று இவன் அம்மாவின் கோபத்தை பொருட்படுத்தாமல் பதில் சொன்னான். இவள் சுற்றி தேடினாள். செருப்பு கையில் கிடைக்கவில்லை. உணவு கொண்டு வந்து தந்திருந்த தட்டு இருந்தது. இவள் சாப்பிட்டு இருக்கவில்லை. அந்த தட்டை எடுத்து மகனின் தலையில் அடித்தாள். உணவு அவன் தலையிலும் உடம்பிலும் கொட்டியது. சுலோச்சனாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது. […]

சோதிக்காதே சொர்க்கமே 3 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 2

ப்ரீத்தியை போஸ்ட் மார்ட்டம் செய்ய எடுத்து போன பிறகு மானசா குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டாள். “எல்லாம் என் தப்பு. அவகிட்ட நான் சண்டை போட்டிருக்க கூடாது.. என்னால்தான் அவ வீட்டை விட்டு போனா. இன்னைக்கு இறந்துட்டா..” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள். கண்ணீர் எவ்வளவு இறங்கியது என்று அவளுக்கே தெரியவில்லை. இழப்பு இவளையும் சேர்ந்து செத்து விட சொன்னது. அழுது அழுது மண்டை வெடித்தது. தீன குணாளன் வராண்டாவில்

சோதிக்காதே சொர்க்கமே 2 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 1

விடிகாலை நேரம்.. அலாரம் ஒருபுறம் அடித்தது. செல்போன் ஒருபுறம் ரிங்கானது. பச்சை நிற இரவு விளக்கின் ஒளி அந்த அறையெங்கும் பரவி இருந்தது. மானசா திரும்பி படுத்தாள். முகத்தை மூடியிருந்தது அவளின் கேசம். அலாரம் ஓயாமல் அடிக்கவும் கேசத்தை விலக்கிக் கொண்டு கண்களை திறந்தாள். சலிப்போடு அலாரத்தை அணைத்தாள். ரிங் ஆகிக் கொண்டிருந்த போனை எடுத்தாள். புது எண்ணாக இருந்தது. அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். “மேடம்.. நான் சொல்வதை முழுசா கேட்காம போனை வச்சிடாதிங்க..” என்று

சோதிக்காதே சொர்க்கமே 1 Read More »

error: Content is protected !!