110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்)
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 110 (எபிலாக்) ஐந்து வருடங்கள் கழித்து, அழகான அந்திப் பொழுதில், ஆகாசமெங்கும் பட்சிகள் கீச்சிட்டுப் பறந்து செல்ல, அவற்றைப் பார்த்து அலை வீசி ஆர்ப்பரித்தது கடல். காதல் கதை பேசும் காதல் கிளிகளைப் பார்த்தவாறு தன்னவள் கை கோர்த்து நடந்தான் சத்யா. அவன் கண்கள் தன் கண்மணியை நோக்க, “என்னங்க?” எனக் கேட்டாள் காரிகை. “இத்தனை வருஷம் கழிச்சும் எப்படி நீ அழகா […]
110. ஜீவனின் ஜனனம் நீ…!! (எபிலாக்) Read More »