ஜீவனின் ஜனனம் நீ….!!

20. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 20   மதிய உணவுக்கு வீடு வரச் சொல்லி மேகலை அழைக்க, திரும்பி வந்து கொண்டிருந்தான் சத்யா.   யுகன் ஃபோனில் கேம் விளையாடிக் கொண்டிருக்க, யன்னல் வழியே வேடிக்கை பார்த்த ஜனனி, சற்று முன் சத்யாவிடம் சொன்னதை மீட்டிப் பார்த்தாள்.   “நான் வேலைக்குப் போகனும். ஏதாவது வேலை பார்த்து தர முடியுமா?” அவளது கேள்வியில் புருவம் சுருக்கினான் கணவன்.   “எதுக்கு இப்போ? வேலைக்குப் போக […]

20. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

19. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 19   “யுகி கண்ணா! போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. நாம வெளியில் போயிட்டு வருவோம்” என்று சத்யா சொல்ல, “ஜனனியையும் கூட்டிட்டு போ சத்யா” என்றார் மேகலை.   “நான் எதுக்கு? அவங்க போயிட்டு வரட்டுமே” ஜனனி அவனைப் பார்க்காமல் சொல்ல, “விருப்பம் இல்லாதவங்களுக்கு ஏன்மா ஒரு விஷயத்தை செய்யச் சொல்லுறீங்க? அவங்க இஷ்டப்படி பண்ணுறவங்க பெரியவங்க பேச்சை கேட்க மாட்டாங்க” என்றான் அவன்.   ஜனனிக்கு

19. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

18. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 18   “என்னை விட்டு எப்போ போகப் போற?”    அவன் கேட்ட கேள்வி அவளுள்ளத்தில் ஆயிரமாயிரம் அதிர்வலைகளை உண்டு பண்ணியது.   “விட்டு போகப் போகனுமா? எதுக்கு?” அடி நுனி புரியாமல் கேட்டாள் காரிகை.   “ஓஓ! எப்போ விட்டுப் போகனும்னு இன்னும் யோசிக்கலயா? ஓகே. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல. அப்பறமா யோசிச்சு சொல்லு” என்றவன் யுகனின் அருகில் சாய்ந்து கொள்ள, ஏன் இப்படிக் கேட்கிறான் என்று

18. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

17. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 17   பசுமை நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அசைந்தாடி பரத நாட்டியம் பயில, வெள்ளைக் கொக்குகள் வரிசையாய் அவற்றை ரசித்துக் கொண்டிருந்தன.   கார் கண்ணாடி வழியாக அக்காட்சிகளைப் பார்த்த ஜனனிக்கு பள்ளிப் பருவ நினைவுகள். பள்ளிக்கூடம் முடித்து வந்து நந்திதா, மகிஷா இருவருடனும் அந்த வயலுக்கு வந்து ஓட்டப்பந்தயம் நடாத்துவாள்.   அவர்கள் மூவருள்ளும் அப்படியொரு பிணைப்பு. நந்திதா அமைதியானவள். அதிகம் பேச மாட்டாள். ஜனனி தேவைக்கேற்ப

17. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

16. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 16   மாரிமுத்துவின் பார்வை மகிஷா மீது படிய, அதிர்ந்து போனது அவளுள்ளம். இருபது வயது இளஞ்சிட்டு அவள். திருமணம் என்பதை அவள் என்றென்றும் நினைத்துப் பார்த்ததில்லையே.   “மகி…!!” என்று அழைக்க, அவ்வழைப்பின் காரணம் புரிந்து போனது அனைவருக்கும்.   சத்யாவுக்கு அவர் கொடுக்கப் போகும் புதல்வி மகிஷா என்பதை யூகிக்கும் முன், “அப்பா” என்றழைத்திருந்தாள் ஜனனி.   அவரது பார்வை ஜனனி மீது கடுமையாகப் படர்ந்தது.

16. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

15. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 15   “அண்ணா…!!” தன்யாவின் அழைப்பில், அவன் விழிகள் மலர்ந்தன.   “நீ மட்டும் இல்லை டா. நீயும் வந்திருக்கலாம்ல தனு?” மேகலை கேட்க, “என்னமோ பெத்தெடுத்த மாதிரி பேசுறாங்க. அண்ணா, அம்மானு சொன்னா உடனே அவளையும் குடும்பத்தில் ஒருத்தியா பார்த்துட வேண்டியது” தேவனின் முனகல் ரூபனை மட்டும் வந்தடைய, அவனை முறைத்துப் பார்த்தான்.   “நான் தான் படிச்சிட்டு இருக்கேன்லம்மா. சரியா நாளைக்குன்னு பார்த்து செமஸ்டர் எக்ஸாம்

15. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

14. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 14   ‘ராஜ் மஹால்’ திருமண மண்டபம் அலங்கார தோரணங்களில் எழிலுடன் திகழ்ந்தது.   “வாவ் அழகா இருக்குல்ல டாடி?” அதன் வாயிலில் நின்று ஆச்சரியமாகப் பார்த்தான் யுகன்.   சத்யாவுக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை கொஞ்சமும் இல்லை. அவன் வாழ்வில் அனைத்தும் தன் கை மீறி நடப்பது போல் இருக்க, வெறுத்துப் போயிருந்தான் சத்யா.   “டாடி! இந்த அலங்காரங்களைப் பாருங்க. செம்ம இல்ல?” என்று மீண்டும்

14. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

13. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 13   “நம்ம வீட்டு பக்கத்தில் இருக்கிற மண்டபம் எவ்ளோ நல்லாருக்கு. அதை விட்டு ஊர் எல்லையில் மண்டபம் எடுத்திருக்கார் அப்பா” சலித்துக் கொண்டான் ஜனனி.   “கட்டிக்கப் போறவளே சும்மா இருக்கா. உனக்கு அப்பாவை குறை சொல்லாம பொழுது விடியாது” ஜெயந்தி உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.   நாளை நந்திதாவுக்கு திருமணம். இன்று காலையில் மண்டபத்திற்குச் செல்ல வேண்டும் என்றிருந்தார் மாரிமுத்து. மூத்த மகளின் கல்யாணத்திற்கு

13. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

12. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 12   லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.   லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.   “தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான்.

12. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

11. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 11   “என்னக்கா சொல்லுற? ராஜ் அண்ணா பேசலயா உன் கூட?” ஜனனி சொன்னதைக் கேட்டு மகிஷா அதிர்ச்சியோடு கேட்க, “ம்ம். கல்யாணம் முடிவு பண்ணியாச்சாம்” கண்ணீர் வற்றிப் போயிருந்தது அவள் விழிகளில்.   அவளது அலைபேசியில் மேசேஜ் வரும் சத்தம். அதைக் கண்டும் காணாமல் இருக்க, ராஜீவ் அழைத்திருந்தான்.   அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஜனனிக்கு ஆன்ஸ்வர் செய்து காதில் வைப்பதற்குள் கை

11. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!