ஜீவனின் ஜனனம் நீ….!!

50. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 50   இரவு பத்து மணியிருக்கும். அவ்வறையில் நிசப்தம் நிலவியது. மேசையில் இருந்த புத்தகத்தை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான் எழிலழகன்.   அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா. அவளைப் பார்த்தவனோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வந்தான்.   டிசர்ட்டுக்கு மாறியவன் அவளருகில் வந்து அமர்ந்து கொள்ள, அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.   “ஓய் இங்கே வா” கை நீட்டி அவன் […]

50. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

49. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 49   இரவு நேரம். மற்றவர்கள் உறங்கி விட்டனர். ஜனனியை அழைத்த மேகலை, “எதிர் அறையில் ரெண்டு கட்டில் இருக்கே மா. அதில் பசங்களை தூங்க வை” என்று சொல்லி விட்டுத் தான் சென்றார்.   யுகனோடு இருந்த சத்யாவிடம் சென்றவள் அவனைக் கண்களால் அழைக்க, “என்ன?” எனக் கேட்டவாறு வந்தான்.   மேகலை சொன்னதைக் கேட்ட சத்யாவோ புருவம் சுருக்கி மகனைப் பார்த்தான்.   “யுகி

49. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

48. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 48   கோப்புகளைக் கொண்டு வந்து மேசை மீது கோபமாக வைத்த வினிதாவை முறைத்துப் பார்த்தான் தேவன்.   “வைக்க சொன்னேன். தூக்கிப் போட சொல்லல உனக்கு. ஒரு வேலை சொன்னா உருப்படியா பண்ணத் தெரியாதா?” அவன் எகிற, “எப்படியோ தந்தேன்ல. அதுவே பெரிய விஷயம்னு நெனச்சிக்கங்க” என்றாள் காட்டமாக.   “இன்னும் ஒன் வீக்ல கொடைக்கானல்ல இருக்கிற ரெசார்ட்ல பாக்ஸிங் காம்படிஷன் நடக்குது. பசங்க நேம்

48. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

47. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 47   அகிலனை மடியில் இருத்திக் கொண்டு தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஜனனி.   “உனக்கு ஊட்டி விட்டா பிடிக்காதா அகி?” தனது சந்தேகத்தை அவள் முன்னிருத்த, “எனக்கு கை இருக்குல்ல. நானே சாப்பிடுவேன்” என்றவனின் பேச்சில் அவளது புருவங்கள் சுருங்கின.   “ஏன் அப்படி சொல்லுற அகி?”   “ஒரு நாள் ஊட்டி விடச் சொல்லி கேட்டதுக்கு அம்மா அப்படித் தான் சொன்னாங்க‌. அதனால நான்

47. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

46. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 46   காலேஜ் விட்டு வந்து கொண்டிருந்தாள் மகிஷா. அவளது மனதில் ரூபனின் எண்ணம் வலம் வந்தது‌.   ‘இந்த ரூபி என்னை கட்டிப் போட்டு வெச்சிருக்கான்’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு ஏனோ அவ்வுணர்வு இனிமையாக இருந்தது என்பதே உண்மை.   கேட்டைத் திறந்து உள்ளே செல்ல எத்தனித்த போது, அவள் பார்வை எதிர்வீட்டை நோக்கித் திரும்பியது.   அங்கு பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு நந்திதாவின் நினைவு சிறகடிக்கும்.

46. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

45. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 45   “சோ, உங்களுக்கு இந்த யுகி முக்கியம் இல்லல்ல?” ஓங்கி ஒலித்த குரலில் அனைவருக்கும் அதிர்வு, ஜனனியைத் தவிர.   ஜனனியின் பின்னிருந்து வெளிப்பட்டான் யுகன். அவனது பார்வை ஜனனியை ஏமாற்றத்தோடு தீண்டியது.   இவனல்லவா அவர்களது அன்புச் சிறுவன்? அப்படியெனில் ஜனனியின் கையைப் பிடித்து மருண்டு விழிக்கும் இவன் யார்?   “அ..அகி…??” ரூபன் கேள்வியாக அண்ணியைப் பார்க்க, “எஸ் ரூபன். அகியே தான்”

45. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

44. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 44   மேசையில் தலை வைத்துச் சாய்ந்திருந்தாள் மகிஷா. அவள் வதனத்தில் எதிர்பார்ப்பின் சாயல்.   எதிர்பார்த்துத் தானே காத்திருக்கிறாள்? ரூபனுக்கான அவளது காத்திருப்பு அதிகமாகவும், ஆழமாகவும் ஏற்படுவது போல் தோன்றிற்று அவளுக்கு.    நேற்று முழு நாளும் அழைக்கவில்லை. அவன் குரல் கேட்காத பொழுதுகள் அத்தனை உவப்பாக இருக்காதது போல் எண்ணம். இன்றும் அழைப்பானா? இல்லை, நானே அழைத்துப் பார்க்கவா என்று பட்டிமன்றம் நடத்தியவள் இரண்டாவது முடிவைத்

44. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

43. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 43   பாக்ஸிங் பழக்கிக் கொண்டிருந்த தேவனின் குத்துகள் இன்று வழமையை விட ஆக்ரோஷமாக இருந்தன.    “தேவன் பாஸ் ஃபயரா இருக்கார்ல‌. என்னாச்சோ தெரியல. பார்த்து இரு” வினிதாவை பைக்கில் விட்டு விட்டுச் சென்றான் அஷோக்.   வினி வந்ததை கடைக்கண்ணால் பார்த்து அறிந்த தேவன் சற்று நேரத்தில் அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். வீட்டில் எதுவோ சரியில்லை என்பது அவனுக்கு நேற்றிரவே புரிந்து விட்டது.

43. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

42. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕   ஜனனம் 42   “யாரும் வேணாம்னு தானே அவனை விட்டுப் போனாங்க. தாயில்லா பிள்ளையா அவனைத் தவிக்க விட்டாங்க. இப்போ எதுக்கு யுகியைக் கேட்டு பிரச்சினையைக் கிளப்பனும்?” ரூபன் கவலை தொனிக்கக் கேட்க,   “அதான் டா! அண்ணனோட உசுரே யுகி தான். அவனையும் இழந்துட்டா என்னாகுமோ? அவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?” ஆத்திரத்துடன் கர்ஜித்தான் தேவன்.   “மனசாட்சி இருந்தா இப்படி பண்ணி இருக்குமா? நமக்கு அதெல்லாம் முக்கியம்

42. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

41. ஜீவனின் ஜனனம் நீ‌…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 41   சமையல் க்ளாஸ் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் நந்திதா. இளஞ்சிவப்பு வர்ண சாரியில் அமைதியான அழகுடன் விளங்கிய மனைவியை விழிகளால் அளந்தான் எழில்.   “என்ன பார்க்கிறீங்க?” அவள் குரலில் நாணம் தொற்றிக் கொள்ள, “என் மனைவியை நான் பார்க்கிறேன். உனக்கென்ன வந்துச்சு?” அவளை நெருங்கி வந்தான் எழில்.   “எ..எழில்” தனது கைகளால் அவனது சர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் நந்து.   “என்னைப் பார்

41. ஜீவனின் ஜனனம் நீ‌…!! Read More »

error: Content is protected !!