50. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 50 இரவு பத்து மணியிருக்கும். அவ்வறையில் நிசப்தம் நிலவியது. மேசையில் இருந்த புத்தகத்தை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான் எழிலழகன். அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா. அவளைப் பார்த்தவனோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வந்தான். டிசர்ட்டுக்கு மாறியவன் அவளருகில் வந்து அமர்ந்து கொள்ள, அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ஓய் இங்கே வா” கை நீட்டி அவன் […]
50. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »