ஜீவனின் ஜனனம் நீ….!!

40. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 40   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும். சத்யா ஓட்டுனர் இருக்கையில் அமர, யுகன் வழமை போல் முன்னால் ஏறப் போனவன் சற்றுத் தாமதித்து, “ஜானு! நீயும் முன்னால வா. நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்” என்றிட,   “ஓகே யுகி” அவனது சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் சத்யாவின் அருகில் அமர, யுகன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான்.   இருவரையும் ஒரு பார்வை பார்த்த சத்யா அமைதியாகவே […]

40. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

39. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 39   இரவின் அமைதியில் ஆழ்ந்திருந்தது மாரிமுத்துவின் இல்லம். கட்டில் மூலையில் வீற்றிருந்த அலைபேசி அலறவே பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் மகிஷா.   நேரம் பதினொரு மணியைத் தாண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே தூக்கம் போய் விட்டது.   “இந்த நேரத்தில் யாரு?” கண்களைத் திறவாமலே அலைபேசியை காதுக்குக் கொடுக்க, “ஹலோ மகி” எனும் பதற்றமான குரலில் கண்களைத் திறந்தாள்.   “என்னாச்சு? எதுக்கு

39. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

38. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 38   பல்கோணியில் நின்றிருந்தான் சத்ய ஜீவா. அவன் உள்ளத்தில் ஒரு வித அலைப்புறுதல். நிச்சயம் இதற்குக் காரணம் அவள் ஒருத்தியே!   தேவன் வந்து பேசி விட்டுச் சென்ற பிறகும் கூட அவள் அறையினுள் வரவில்லை‌. சத்யா ஹாலுக்குச் சென்று பார்க்க, ஜனனி சமயலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது.   இருந்தும் அவளைத் தேடி அங்கு செல்ல நினைக்காமல் மீண்டும் அறையினுள் அடைந்து கொண்டான்.    அவனருகில்

38. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

37. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 37   “டேய் நான் தான் ஃபர்ஸ்ட்” ரூபன் சத்தமாகச் சொல்ல, “நோ ரூபி. நான் ஃபர்ஸ்ட்” அவனோடு சண்டைக்கு வந்தான் யுகன்.   “இல்லை. நான் தான் ஃபர்ஸ்ட்” தேவனும் போட்டியில் பங்கு கொள்ள, “ஏதாச்சும் கேம் விளையாடுறீங்களா? ஃபர்ஸ்ட் செக்கண்ட்னு கோஷம் எழுப்புறீங்க” எனக் கேட்டவாறு அறையில் இருந்து வந்தாள் ஜனனி.   “நீயே பாரு ஜனனி. சாப்பாடு ஊட்டனும்னு கேட்டாங்க. அதைக் கூட பண்ண

37. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

36. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 36   கோயிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. கண்களை மூடி மனமுருகி வேண்டியவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.   “நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. ஆனால் அதனால உண்டான விளைவுகளை என்னால ஏத்துக்க முடியல. கஷ்டங்களை தாங்கிக்க முடியல. அழுறதைத் தவிர வேற வழியும் இல்லை. நடந்ததை மாற்ற முடியாது, ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறது ஒன்னு தான் வழி.   இருந்தாலும் என் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு

36. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

35. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 35   வினிதா மற்றும் அஷோக்கைப் பின்‌ தொடர்ந்து சென்ற தேவனுக்கு உள்ளம் கொதித்தது. அவள் மீது கோபம் தான், என்றாலும் வேறு ஒருவனுடன் அவளைப் பார்க்கையில் இதயத்தைப் பிடுங்கி எறியும் வலி.   “பேபிமா! பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன் இரு” என்றவாறு அவளை விட்டுச் சென்றான் அஷோக்.   அவள் பார்வை தேவன் மீது படிந்தது. அவனும் அவளைத் தான் விழியகற்றாது பார்த்தான். அவளோடு கரம் கோர்த்துப்

35. ஜீவனின் ஜனனம் நீ Read More »

34. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 34   தன்யா தன் மனைவியைக் காண்பிக்குமாறு வேண்டியதும், “அவ எதுக்கு?” என்று கேட்டவன் அழைப்பைத் துண்டிக்க எண்ண, அதற்குள் அலைபேசியைப் பிடுங்கி எடுத்து “ஹாய் தனு! நான் தான் உன்னோட அண்ணி. மிஸ்ஸிஸ் சத்ய ஜீவா” என்றிருந்தாள் ஜனனி.   சத்யா அவளைக் கடுமையாக முறைக்க, “ஓஓ! சூப்பர் அண்ணி. அழகா இருக்கீங்க” என்றவளுக்கு ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தில் இருந்த நந்திதாவை விட இவளைப் பிடித்து விட்டது.

34. ஜீவனின் ஜனனம் நீ Read More »

33. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 33   காலேஜ் சென்று விட்டு வந்தாள் மகிஷா. அவள் முகத்தில் அத்தனை மலர்வு.   “அம்மா…!!” என்றவாறு ஜெயந்தியின் கைகளைப் பிடித்து சுற்றியவளுக்கு தனது படிக்கும் கனவு  நனவானதில் ஏக மகிழ்ச்சி.   பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் விழிகள் சின்ன மகளின் மகிழ்ச்சியைக் கவனிக்கத் தவறவில்லை. அதைப் பார்க்கும் போது அவருக்கு என்னவென்று தெரியாத உணர்வு.   ஜனனி மட்டும் இல்லை என்றால் இன்று மகிஷா

33. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

32. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 32   வீட்டு வாசலில் அடியெடுத்து வைத்த தேவனுக்கு தான் கண்ட காட்சியில் கோபம் பொங்க, “சத்யா…!!” என்றழைத்தான்.   ஜனனிக்கு அடிக்க ஓங்கிய கரத்தைக் கீழிறக்கிய சத்யா அங்கு தேவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜனனியின் கண்கள் கலங்கிப் போயிருந்தன.   “என்ன பண்ணிட்டு இருக்க?” தேவன் கோபமாகக் கேட்க, “இதில் நீ தலையிடாத தேவா. எனக்கும் ஜனனிக்கும் இடையில் உள்ள விஷயம் இது” அடிக்குரலில் சொன்னான் ஆடவன்.

32. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

31. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 31   தேவனின் வீட்டைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டு நின்றாள் வினிதா.   “இங்கே தானே இருக்கப் போற. அப்பறமா வீடு முழுக்க பார்த்துக்கலாம்” அவளைத் திருமணம் செய்து வீட்டில் வைத்துக் கொள்வதை இரட்டை அர்த்தத்தில் சொல்ல, இது அறியாதவளோ சரியென தலையாட்டி வைத்தாள்.   உள்ளே சென்றதும் வீட்டில் எவரும் இல்லாமல் திகைத்துப் போனவனுக்கு சாரதி மூலம் அறியக் கிடைத்த தகவலில் உலகமே இருண்டு போனது.  

31. ஜீவனின் ஜனனம் நீ Read More »

error: Content is protected !!