ஜீவனின் ஜனனம் நீ….!!

30. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 30   அன்றைய நாள் கண் விழித்த சத்யா வழக்கம் போல் ஜனனியைத் தேட, அவளோ அங்கு இல்லாதது கண்டு திகைத்துப் போனான்.   “எங்க போனா இவ?” என்று யோசித்தவனுக்கு இருவித எண்ணங்கள்.   தான் சொன்னது போல் எங்காவது சென்று விட்டாளோ என்று ஒரு மனம் நினைக்க, அவ்வளவு உறுதியாக சொன்னவள் சென்றிருக்க மாட்டாள் என்று மறு மனம் வாதிட்டது.   பல்கோணியருகே உள்ள கதவு […]

30. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

29. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 29   சீட்டில் சாய்ந்தவளை அலட்சியமாய் நோக்கிய சத்யாவுக்கு அவள் தன் மடியில் மயங்கிச் சரிந்ததும் திக்கென்றது.   “ஹேய் என்னாச்சு?” அவளது கன்னம் தட்டி விட்டு, “தண்ணி இருந்தா கொடு ரூபன்” அவசரமாக தம்பியின் தோளைத் தட்டினான்.   அவளது நிலை கண்டு ரூபன் பதறிப் போய் “அண்ணி” என்க, “ஜானு! என்னாச்சு ஜானு உனக்கு?” அவளது கையைப் பிடித்து உலுக்கினான் யுகன்.   “ஹாஸ்பிடல் போகலாம்

29. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

28. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 28   தரையை நோக்கிய சத்யாவின் வழிகள் அகல விரிந்தன. தரையில் விழுந்திருந்தது ஒரு புகைப்படம். அதில் புன்னகை ஏந்தி நின்றிருந்தவன் ராஜீவ் அல்லவா?   அதனைப் பார்த்தவனுக்கு உள்ளம் எல்லாம் கொதிக்கத் துவங்கிற்று. அவன் வந்தவுடன் இந்த அறைக்கு வரும் போது மேசை மீது ஒரு டயரி இருந்ததைப் பார்த்தான். ஆனால் இப்போது அது இல்லை. அவ்வாறெனில் அதை ஜனனி தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும்,

28. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

27. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 27   மாலை மங்கும் நேரம் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். ரூபன், தேவன், மகி முன்னால் வர யுகனும் ஜனனியும் வேடிக்கை பார்த்தவாறு பின்னால் வந்தனர். சற்று இடைவெளி விட்டு அவர்களோடு நடந்து வந்தான் சத்யா.   “உன் ஊரு சூப்பரா இருக்கு ஜானு. எனக்கு இங்கேயே இருக்கனும் போல தோணுது” என்று யுகன் சொல்ல, “இருக்கலாமே. உனக்கு தோணும் போது நாம இங்க வந்து விளையாடிட்டு, ஜாலியா

27. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

26. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 26   “சித்தாஆஆ” தேவனின் காலைப் பிடித்துக் கொண்டு, “போகலாமே. வயலுக்கு தோட்டத்துக்கு எல்லாம் போகப் போறோம். ஜாலியா இருக்கும்” என்று யுகி கேட்க,   “சரிடா நான் வர்றேன். ரூபியும் வர்றான். உங்க டாடி தான் உண்ட மயக்கத்தில் நிற்கிறாரு. வர முடியாதாம்” அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சத்யாவைக் காண்பித்தான் அவன்.   “டேய் எரும! அந்த ரூபியை அவன் மறந்தாலும் நீ மறக்க விட மாட்ட

26. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

25. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 25   🎶 ஒரு கல் ஒரு கண்ணாடி  உடையாமல் மோதிக் கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக் கொண்டால் காதல் 🎶 யுவனின் இசை காற்றில் கரைந்து உயிரை உருக்க, வீதியில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த மினி வேன்.   சத்யா ஓட்டுனர் இருக்கையில் இருக்க, அவனருகில் யுகன் அமர்ந்திருந்தான். அதற்குப் பின்னிருக்கையில் தேவன் மற்றும் ரூபன் இருக்க, பின் சீட்டில் மேகலையோடு

25. ஜீவனின் ஜனனம் நீ Read More »

24. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 24   யோசனையோடு அமர்ந்திருந்த ஜனனியின் முன்னால் வந்து, “என்னாச்சு ஜானு?” என்று கேட்டான் யுகன்.   “நாளைக்கு நாம ஊருக்கு ட்ரெயின்ல போகலாமா?” ஆசையோடு வினவினாள் ஜனனி.   “ஏன் ஜானு? உனக்கு ட்ரெயின்ல போக பிடிக்குமா?” எனக் கேட்கும் போது, “சோ உனக்கு ட்ரெயின்ல போகனும்?” எனும் கேள்வியில் இருவரும் திரும்பினர்.   கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் சத்ய ஜீவா.

24. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

23. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 23   ராஜீவ்வை நினைக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் சத்யா இப்படிப் பேசியதும் அவன் நினைவு அவள் முன்னே மண்டியிட்டது.   நிலைக்காத காதல் தான். ஆனால் ராஜீவ் அவளுக்கு என்றும் துணையாக நின்றான். அவளது கஷ்டங்களின் போது அவனிடம் ஆறுதல் தேடுவாள். அவனும் அந்த ஆறுதலைக் குறையாமல் கொடுப்பான். இன்றும் அதே ஆறுதலை எதிர்பார்த்த போது, நிதர்சனம் அவள் புத்தியை சம்மட்டியால் அடித்தது.  

23. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

22. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 22   “தேவாஆஆ” எனும் அழைப்போடு வந்த சத்யா மீது தேவனின் கோப விழிகள் திரும்பின.   “இவ்ளோ கோபம் ஆகாது தேவா. யாரோ ஒருத்தி சொன்னதுக்காக நீ இப்படி டென்ஷனாகி கத்தலாமா?” என்று சத்யா கேட்க, “அடடா! கோபத்தைப் பற்றி, டென்ஷனைப் பற்றி நீ எனக்கு லெக்சர் எடுக்குறியா?” நக்கலாகச் சிரித்தான் தேவன்.   “உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். கோபத்தை கன்ட்ரோல் பண்ணிக்க டா” என்று

22. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

21. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 21   காலை நேரம். எழில் பாடசாலை செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.    “காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் எழில்” என்று சொன்னவாறு நந்திதா அறையை விட்டு வெளியில் வந்தாள்.   அன்னம்மாள் சமயலறையில் இருப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளே செல்லவும் தயக்கமாக இருந்தது. ஆனால் அப்படியே இருக்க முடியாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றாள்.   அவளைப் பார்த்த அன்னம்மாள் “என்ன?” எனக் கேட்க, “அவருக்கு காஃபி போடனும்”

21. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!