தணலின் சீதளம்

05. தணலின் சீதளம்

சீதளம் 5 செண்பகப் பாண்டியன் தன்னுடைய காளை களத்தில் இறங்கியது முதல் எதிர்கொண்ட அனைத்து வீரர்களையும் குத்தி கிழிப்பதை ஆனந்தத்தோடு பார்த்தவர் வேந்தனிடம் நீ உண்மையிலேயே ஆம்பளையாக இருந்தால் என்னுடைய காளையை அடக்கி விடு பார்க்கலாம் என்று மைக்கில் சவால் விடுக்க, சும்மா இருந்த சிங்கத்தை சொரிந்து விடுவது போல வேந்தனின் தன்மானத்தை சீண்டி விட்டார் செண்பக பாண்டியன். களத்தில் இறங்கிய அந்த காளை தன்னை எதிர்கொண்ட அனைவரையும் குத்தி கிழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த வேந்தனோ இனி […]

05. தணலின் சீதளம் Read More »

04. தணலின் சீதளம்

சீதளம் 4 “இருடி நான் போய் வீராவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்” என்று ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவளை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் பூங்கொடி. “ இங்க பாருடி நீ நினைக்கிற மாதிரி வீரா பக்கத்துல அவ்வளவு சீக்கிரம் யாரும் போக முடியாது. கிட்ட போனா முட்டி தூக்கிருவான். வேந்தன் அண்ணா பேச்சை மட்டும் தான் அது கேட்கும் லூசுத்தனமா அது கிட்ட போகணும்னு நினைக்காத வா எங்க கூட” என்று இழுக்க

04. தணலின் சீதளம் Read More »

03. தணலின் சீதளம்

சீதளம் 3 அடுத்தடுத்து மாடுகள் வந்த வண்ணம் இருக்க வீரர்களும் சில மாடுகளை அடக்கியும் சில மாடுகளை அடக்க முடியாமலும் சென்று கொண்டிருக்க அங்கு விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது. அப்பொழுது பூங்கொடியின் வீட்டின் மாடு களத்தில் இறங்க அவளுடைய காதலனான சந்துருவின் மேல் அவளுடைய பார்வை படிந்தது. அவனும் அங்கு வீரர்களுடன் இருந்தவன் இவர்களுடைய மாடு வரப்போகிறது என்று மைக்கில் சொல்ல அதைக் கேட்டவன் அந்த கூட்டத்தில் தன்னுடைய காதலியான பூங்கொடியை தேடினான். ஒரு கட்டத்தில் அவளையும்

03. தணலின் சீதளம் Read More »

02. தணலின் சீதளம்

சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து

02. தணலின் சீதளம் Read More »

01. தணலின் சீதளம்

சீதளம் 1 “மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது..” என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே. அதிகாலைய வேளையாக..? இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே. “ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க. நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க” ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும்

01. தணலின் சீதளம் Read More »

error: Content is protected !!