தணலின் சீதளம் 42
சீதளம் 42 அவளுடைய பேச்சல் ஆடவர்கள் இருவரும் அதிர்ந்தனர். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து கதிரவன் மீளாமல் அவளையே அதிர்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்க ரகுவந்தனோ, அதே அதிர்ச்சியுடன் அவளிடம் கேட்டான். “ ஏம்மா நீ உண்மைய தான் சொல்றியா இல்ல நாங்க கனவு ஏதும் காண்கிறோமா” என்றான். அதற்கு அவளோ, “ டேய் லூசாடா நீ? நான் எந்த நிலைமையில இங்க இருக்கேன் இதுல உங்க கிட்ட நான் பொய் வேற சொல்ல போறேனா” என்றாள் […]