தணலின் சீதளம்

தணலின் சீதளம் 42

சீதளம் 42 அவளுடைய பேச்சல் ஆடவர்கள் இருவரும் அதிர்ந்தனர். இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து கதிரவன் மீளாமல் அவளையே அதிர்ந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருக்க ரகுவந்தனோ, அதே அதிர்ச்சியுடன் அவளிடம் கேட்டான். “ ஏம்மா நீ உண்மைய தான் சொல்றியா இல்ல நாங்க கனவு ஏதும் காண்கிறோமா” என்றான். அதற்கு அவளோ, “ டேய் லூசாடா நீ? நான் எந்த நிலைமையில இங்க இருக்கேன் இதுல உங்க கிட்ட நான் பொய் வேற சொல்ல போறேனா” என்றாள் […]

தணலின் சீதளம் 42 Read More »

தணலின் சீதளம் 41

சீதளம் 41 “டேய் என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க” என்று ரகுவந்தன் கேட்க. “ நீதானடா மச்சான் சொன்ன அதான் பொண்ண கடத்திட்டு வந்துட்டேன்” என்று அவன் தலையில் இடியை இறக்கினான் கதிரவன். “ என்னது நான் சொன்னனா டேய் போதையில ஏதோ உளறி இருப்பேன் டா அதுக்காக இப்படியா பண்ணி இருப்பியா” என்று ரகுவந்தன் கேட்க அதற்கு கதிரவனோ, “ இங்க பாரு போதையில சொன்னியோ இல்ல சுயநினைவுல சொன்னியோ எனக்கு அதெல்லாம் தெரியாது

தணலின் சீதளம் 41 Read More »

தணலின் சீதளம் 40

சீதளம் 40 ஒரு இருட்டு அறையில் சிறிதேனும் வெளிச்சம் இல்லாமல் இருக்க அங்கு ஒரு நாற்காலியில் கால்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் மயக்கத்தில் இருந்தாள் அறிவழகி. வெகு நேரமாக காற்றோட்டம் அதிகமாக இல்லாததால் அவளுடைய உடலோ வியர்த்து நீர் துளிகள் வடிந்த வண்ணம் இருந்தன. தன்னுடைய இமைகளை மெதுவாக திறந்து பார்த்தவளுக்கோ இருட்டாகவே இருக்க மீண்டும் தன்னுடைய கண்களை சிமிட்டி சிமிட்டி திறந்து பார்த்தாள். அப்பொழுதும் அந்த இடம் சிறிதேனும் வெளிச்சம் இல்லாமல் இருட்டாகவே இருந்தது. ஒருவேளை

தணலின் சீதளம் 40 Read More »

தணலின் சீதளம் 39

சீதளம் 39 மேகா இரவு நடந்ததை கூரி முடிக்க வேந்தனோ அவளுடைய கழுத்தைப் பிடித்தவன், “ உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை. நீ என்ன செஞ்சிருக்கணும் அவ தான் புத்தி கெட்டு அப்படி சொல்றான்னா எங்ககிட்ட சொல்றத விட்டுட்டு அவ ஓடி போறதுக்கு உதவி செஞ்சிருக்க. அவ யாரை விரும்புகிறா” என்று அவன் கேட்க. மேகாவோ, “இல்ல என்னால இப்போதைக்கு அதை உங்ககிட்ட சொல்ல முடியாது என்ன மன்னிச்சிடுங்க” என்றாள் மேகா. தன்னுடைய பிடியை மேலும்

தணலின் சீதளம் 39 Read More »

தணலின் சீதளம் 38

சீதளம் 38 “அறிவு நீ உன்னுடைய காதல தேடிப்போ கண்டிப்பா உன் காதல் கைகூடும். எப்படியும் இங்க பிரச்சனை வரத்தான் செய்யும். கொஞ்ச நாள்ல அதை மறந்துடுவாங்க. ஆனா நீ காதலிச்ச உன் வாழ்க்கை உனக்கு கிடைச்சு நீ சந்தோஷமா இருந்தா காலப்போக்கில இவங்க அதை மறந்து விடுவாங்க” என்று உதவ முன் வந்தாள் மேகா. அதைக்கேட்ட அறிவழகிக்கோ அவ்வளவு ஆனந்தம். தன்னுடைய குடும்பமும் தன்னுடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். தானும்

தணலின் சீதளம் 38 Read More »

தணலின் சீதளம் 37

சீதளம் 37 “டேய் நானும் பார்த்துகிட்டே இருக்கேன் நீ ரொம்ப ஓவரா பேசிகிட்டு இருக்க. தப்பு எங்க மேல இருக்குங்கறதுனால உன்னை சும்மா விடறேன் மரியாதையா இங்கிருந்து ஓடிப் போயிடு” என்று வேந்தன் கத்த, அதைக் கேட்ட கபிலனின் தந்தையோ செல்வரத்தினத்திடம், “ என்ன செல்வம் இதை சத்தியமா உன்கிட்ட இருந்து நான் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கல. உன் பொண்ணு தான் இப்படி எங்களை அசிங்கப்படுத்திட்டு போயிட்டான்னு பார்த்தா உன் பையன் என்னடான்னா என் பையன

தணலின் சீதளம் 37 Read More »

தணலின் சீதளம் 36

சீதளம் 36 கபிலன் ஆசைப்பட்டது போலவே அதே மாதத்தில் நல்ல முகூர்த்தம் ஒன்று வந்து விட இரு விட்டார் சம்மதத்துடன் அந்த முகூர்த்தத்திலேயே அவர்கள் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து வேலைகளும் நல்லபடியாக நடந்து முடிய விடிந்தால் பிரம்ம முகூர்த்தத்தில் அவர்கள் இருவருடைய திருமணம். ஆனால் நடுராத்திரியில் அறிவழகியோ தான் அணிந்திருந்த மொத்த நகையையும் கழட்டி வைத்தவள் மணமகள் அருகில் இருந்த ஜன்னலின் ஊடாக கீழே குதித்தாள் தன் காதலனை தேடி போக. அவள் குதித்த சிறிது

தணலின் சீதளம் 36 Read More »

தணலின் சீதளம் 35

சீதளம் 35 தன் முன்னே காஃபியை நீட்டிக் கொண்டிருக்கும் அறிவழகியை அவளுடைய தலை முதல் கால் வரை ஒவ்வொரு அங்குலமாக கண்களாலையே கபலிகரம் செய்து கொண்டிருந்தான் அவளை பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை கபிலன். அவளோ கையில் உள்ள காபி கப்பை எடுத்து விட்டால் தான் அந்த இடத்தில் சிறிது நொடியேனும் நிற்க விருப்பம் இல்லை என்பதை போல் தலை குனிந்து அவள் நின்று கொண்டிருந்தாள். ஒரு வழியாக அவளை முழுவதும் பார்த்துவிட்டு காபியை அவன் எடுக்க, அவளோ

தணலின் சீதளம் 35 Read More »

தணலின் சீதளம் 34

சீதளம் 34 “எங்க அப்பா மேல உனக்கு இன்னும் கோவம் போல இல்ல” “ ஆமா” என்று வேந்தன் சொல்ல, “இனி ஒரு நிமிஷம் கூட நான் உன் கூட இருக்க மாட்டேன் நான் என் அப்பா அம்மா கூட போறேன்” என்று சொல்லிவிட்டு அவள் ஒரு அடி எடுத்து வைக்க அவளுடைய கோபத்தை வெகுவாக ரசித்து கொண்டிருந்த வேந்தனோ சட்டென அவளை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன் கட்டிலில் சரிந்து அவள் இதழில்

தணலின் சீதளம் 34 Read More »

தணலின் சீதளம் 33

சீதளம் 33 வீட்டின் பின் புறம் முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு இரவு வானத்தில் இருக்கும் ஒற்றை நிலவை பார்த்துக் கொண்டிருந்தான் வேந்தன். தன்னுடைய மகன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்பதை அறிந்த செல்வரத்தினம் அவன் அருகில் வந்து அவனுடைய தோளில் கரம் பதித்தார். நிலவை வெரித்துக் கொண்டிருந்தவன் பார்வையோ தன் தோளின் மீது பதிந்திருந்த கரத்தின் மேல் பதித்தான். தன் தந்தை தான் வந்திருப்பது என்று உணர்ந்து கொண்டவன் கட்டிலிலுருந்து எழப்போக அவனை எழ

தணலின் சீதளம் 33 Read More »

error: Content is protected !!