தீராத ஆறாத பேராசையடி பெண்ணே..

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21

பேராசை – 21 காஷ்யபன் நேரே காரை சென்று நிறுத்தியது என்னவோ பிரகலாதனின்  “PL எண்டர்பிரைசஸ்” முன்பு தான். அவனை மேலிருந்து கீழ் ஓர் பார்வைப் பார்த்தவள் எதுவுமே பேசாமல் காரில் இருந்து கீழே இறங்கி ஒன்றுமே பேசாமல் கம்பனி உள்ளே விறு விறு வென சென்று விட்டாள். போகும் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவனுக்கு “உனக்கு உடம்பெல்லாம் திமிர் டி” என சொல்லிக் கொண்டவன் காரை உயர் வேகத்தில் கிளப்பி இருந்தான். பிரகலாதனின் அறைக்குள் வந்தவளைப் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 21 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20

பேராசை – 20   காலையில் விழித்தவளுக்கு அவளின் இதழ்களில் உருவான எரிச்சலே நேற்று நடந்தவை அனைத்தும் உண்மை தான் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்துப் போக, ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவள் தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு லதாவிடம் இருந்து காஃபியை வாங்கிக் கொண்டவள் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டாள். அவளுள் பலவித யோசனைகள். அவனின் நேற்றைய நடவடிக்கையானது அவளுக்கு உவப்பானதாக இருக்க வில்லை. இன்று அவன் எப்படி நடந்துக் கொள்ளப் போகின்றான் என்ற ஓர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 20 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 19

பேராசை – 19   அவனே சற்றும் எதிர்ப் பார்க்கவே இல்லை. ஏதேதோ பேச வேண்டும் என்று திட்டம் தீட்டி வைத்து இருந்தவன் அவளின் அருகில் முற்றிலும் சித்தம் தடுமாறி விட்டான் அல்லவா! இருவருக்குமான முதல் இதழ் முத்தம். ஆழ்ந்த இதழ் முத்தம் பதித்து விட்டு விலகியவன் மோகம் ததும்பும் விழிகளால் அவளைப் பார்க்க, அவளும் இந்த எதிர் பாராத இந்த இதழ் முத்தத்தில் அதே மாறாத அதிர்ந்த நிலையில் தன்னிலை உணராமல் விழித்துக் கொண்டு நிற்க,

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 19 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18

பேராசை – 18 “என்மேல  கோபமா ஆழினி? கொஞ்சம் ஓவராவே உன்னைக் கலாய்ச்சுட்டேன்ல சாரி டி” என்றான்.   “நான் கோபம் எல்லாம் இல்ல வருண் அந்த யானை கிட்ட மாட்டி இருந்தால் என்ன ஆகி இருக்கும்ன்னு தான் யோசிச்சிட்டு இருக்கேன் ஒருவேளை நீ மட்டும் இல்லையோ என் சோலி முடிஞ்சி இருக்கும்”   “ஓகே லீவ் இட் இப்போ எனக்கு பசிக்குது…  பிஸ்கட் பெக்கெட் வச்சேன் அதை எடுத்திட்டு வந்தியா டி”   “ஆமா உயிர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 18 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17

பேராசை – 17 மாலை 6 மணி இருக்கும் ஒருவாறு தட்டு தடுமாறி அவ் வனத்தின் அழகிய மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த ஆற்றின் அருகே வந்து இருந்தனர். அந்த இடத்தின் அழகில் விழிகளை பெரிதாக விரித்தவள் “வாவ் அமேசிங் வருண், இவ்ளோ அழகா இருக்கே! என்னதான் 6 மணியா இருந்தாலும் செம்ம இருட்டா தான் இருக்குடா” என்றாள். “ எனக்கு செம்ம டையர்ட் ஆழினி சோ இங்கேயே நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் 5 போல

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 17 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16

பேராசை – 16   ஒரு வழியாக சரியாக காலை 10.30 மணியைப் போல அவ் ஊரில் வசிக்கும் தன் நண்பனிடம் காரை ஒப்படைத்து விட்டு  சிங்கராஜா வனத்தின் நுழைவாயிலை அடைந்து இருந்தனர்.   காரில் வந்ததால் மூன்று மணித்தியால பயணம் ஆக இருந்தது. உலகப் பாரம்பரியம் மிக்க இலங்கையின் தேசிய வனம் ஆகையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்  வந்த வண்ணம் இருக்க, நுழைவுக் கட்டணத்தை செலுத்தி விட்டு உள்நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு இருவரும்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 16 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15

பேராசை – 15 காரை மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டு இருந்த வருணோ, “நான் மட்டும் சரியான நேரத்துக்கு உன் வீட்டுக்கு வரலனா! நீ தொக்கா மாட்டி இருப்ப ஆழினி”   “ஹும்… ஓவர் ஆஹ் பண்ணாத பட் இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சிங்கராஜா ஃபாரஸ்ட்ன்னு தெரிஞ்சி இருந்தால் என் சோலி முடிஞ்சி இருக்கும் வருண் அது மட்டும் இல்ல நம்ம வீட்டு காஷ்மோராவுக்கு சிங்கராஜா ஃபாரஸ்ட் மேட்டர் தெரியாமல் பாதுகாக்குறது தான் எனக்கு பெரிய

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 15 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14

பேராசை – 14 காலைக் கதிரவன் தன் பொற்கரங்களை பூமியெங்கும் பரப்ப அந்த அதிகாலை வேளையில் தனது உடற் பயிற்சி அறையில் கடந்த ஒரு மணித்தியாலமாக  கடுமையாக டிரேட் மில்லில் ஓடிக் கொண்டு இருந்தான் காஷ்யபன்.   ஆம், அவனால் அவளைப் பார்க்கும் போது வரும் உணர்வுகளை கட்டுப் படுத்தவே இந்த அதீத பயிற்சி.   சும்மாவே ஆண் அழகனாக கட்டுக் கோப்பாக உடலை வைத்து இருப்பவனுக்கு இப்போது இந்த அளவுக்கு மிஞ்சிய பயிற்சியும் சேர்ந்துக் கொள்ள,

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 14 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13

பேராசை – 13   அறைக்குள் முதலில் வந்து அமர்ந்தது என்னவோ தேஜா தான். “ஹேய்.. தேஜா ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”  என்ற ஆழினி அவசர அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.   ஒரு பெருமூச்சுடன் கட்டிலில் இருந்து எழுந்த தேஜா, ஆழினி சேகரித்து வைத்து இருக்கும் நாவல்களை ஒவ்வொன்றாக  எடுத்துப் பார்த்துக் கொண்டு போனவள் அப்போது தான் அந்த மேசையின் மேல் அன்று வருண் ஆழினிக்கு கொடுத்த 

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 13 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12

பேராசை – 12 அதனைத் தொடர்ந்து இரவு நேரமும் வர, அவள் முன்னரே அந்த வெளிநாட்டு பிரஜையிடம் எங்கு வர வேண்டுமென குறுஞ் செய்தி அனுப்பி இருக்க, இன்னும் அதற்கான பதில் வரவில்லையே என அலைபேசியை வெறித்துக் கொண்டு இருந்தாள்.   சரியாக 9 மணிக்கு வருணும் அவளுக்கு அழைப்பை எடுத்து விட, அவன் கதைக்கும் முன்பே “இன்னுமே ரிப்ளை வரல வருண்” என்றாள் சோர்வாக…   “வாட்? இன்னும் இல்லையா? என்றவன் தொடர்ந்து ஃபாரஸ்ட் ஆபீஸ்ல

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 12 Read More »

error: Content is protected !!