தீராத ஆறாத பேராசையடி பெண்ணே..

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 11

பேராசை – 11   “ஹலோ ஆழினி” என்றான் வருண்.   “ஹலோ” என்றவளின் குரல் சுரத்தே இல்லாமல் வந்தது.   “என்னடி உன் வாய்ஸ் லோ ஆகுதே! என்னாச்சு எல்லாம் ரெடி பண்ணிட்ட தானே?”  என வருண் கேட்க….   “ப்ச… இன்னும் ஒன்னுமே நான் ரெடி பண்ணல வருண்” என்றாள்.   “வாட்? என அதிர்ந்தவன் நீ தானேடி  இந்த டிரிப் அஹ்யே  பிடிவாதம் பிடிச்சு அரேஞ்ச் பண்ணுன ? அதுவும் நானே போக […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 11 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10

பேராசை – 10   வீட்டின் முன் பூங்கா போல அமைக்கப்பட்டு இருக்க அங்கு வெண்ணிற பெஞ்சில் முதலில் சென்று அமர்ந்தது என்னவோ காஷ்யபன் தான்… அவனின் அருகில் வந்து அமர்ந்த வருணைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவன் அவன் புறம் திரும்பி தன் இடக் கால் மேல் வலக் காலைப் போட்டுக் கொண்டவன் இடக் கையை பெஞ்சில் குற்றியபடி கைக்கடிகாரத்தை பார்த்தவன் “ வன் டூ த்ரீ என எண்ணியவன் யுவர் டைம் ஸ்டார்ட் நவ்” என்றான்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! :10 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9

பேராசை – 9   காஷ்யபனைப் பார்த்து, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “சொல்லுங்க என்ன கேட்கணும்?” என ஆழினி கேட்டாள்.   “ஃபாரஸ்ட் டிரிப் போக ரெண்டு டீச்சர்ஸ் வர்றாங்கனு சொன்ன பட் அப்படி யாரும் உன்கூட வரலையாமே”  எனச் சொல்லியே விட்டான்.   அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க, அவளுக்கோ இப்போது குற்ற உணர்வாகிப் போனது.   அவளின் பார்வை மொத்தமும் காஷ்யபனைத் தான் வெறித்தது.   அவள் அவனுடன் இது போன்ற விடயங்களை

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8

பேராசை – 8 அறைக்குள் வந்த வருண் அவளை பார்த்தவாறே கதவில் சாய்ந்து நின்று இருந்தான்.   அவன் வந்து நிற்பது கூடத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்து தன்னை சுற்றி பலவித ஆய்வுக் கட்டுரைகளை வைத்துத் தீவிரமாக குறித்துக் கொண்டு இருந்தாள் ஆழினி.   நின்று பார்த்தவன் அவள் பார்க்க மாட்டாள் எனத் தெரிந்து அவனே அவள் அருகில் சென்று சற்று குரலை செருமினான்.   அதில் திடுக்கிட்டு விழித்தவள் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.   மென்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7

பேராசை – 7   அவளின் அறைக்கு இந்து மற்றும் லதாவின் உதவியோடு மாடியேறி மேலே சென்றவளுக்கு அங்கு கண்ட காட்சியில் கண்கள் கலங்கியே விட்டன.   அவளின் அறையின் பக்கத்திலேயே ஃபில்டர் வைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது.   அவளுக்கு புரிந்தது…. தன் மீது இவ்வளவு அன்பு  வைத்து இருக்கும் இவர்களை கஷ்டபடுத்தி விட்டோமே என தன்னை நினைத்தே அவளுக்கு குற்ற உணர்வாகிப் போனது.   இனிமேல் இவர்கள் தன்னால் கஷ்டப்படும் அளவிற்கு ஒருபோதும்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 6

பேராசை – 6 தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தோட கீழே மயங்கி கிடந்தவளை ஏதோ சத்தம் கேட்டு முதலில் எழுந்து வந்து பார்த்தது லதா தான்.   ஐயோ! ஆழினி என அவர் வீடே அதிர அலறியதில் தூக்கம் கலைந்து எழுந்த அனைவரும் பதறி ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை பார்த்த அனைவருக்கும் இதயம் நின்று துடித்தது.   ஆழினி என அழுதுக் கொண்டே அவளை அணைத்து அழுத ஜீவனையும் இந்துவையும் பார்த்து முதலில்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 6 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5

பேராசை – 5   தன் முன்னால் பாதி எரிந்தும் எரியாமல் கிடக்கும் காகிதங்களை வெறித்துக் கொண்டு இருந்தாள்.   ஆம், அது அவள்  அமேசான் காடு பற்றி ஆய்வு செய்து வைத்து இருந்த அறிக்கையே அது. பல அனுபவம் பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் அமேசான் காட்டிற்கு சென்று வந்த சிலரிடம் கேட்டு அறிந்த திடுக்கிடும் விடயங்கள் பற்றி அவள் தெள்ளத் தெளிவாக கடந்த 4 ஆண்டுகளாக சேகரித்து வைத்தவையே  அவை.   தான் நான்கு

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 5 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4

அத்தியாயம் – 4   அவள் நேரே சென்றது என்னவோ  வருணின் கார் அருகே தான்.    கார் அருகே சென்ற பின் தான் வருணிடம் காரின் திறப்பை வாங்கிக் கொண்டு வராதது உரைக்க, ஒரு பெரு மூச்சுடன் அப்படியே  காரில் சாய்ந்து நின்றாள்.   அவளையே பின் தொடர்ந்து வந்த காஷ்யபன் அவள் வருணின் காரில் நிலத்தை பார்த்து கொண்டே சாய்ந்து நிற்பதை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டு சற்று மறைவாகத் தள்ளி நின்றான்.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3

பேராசை – 3   காலை 11.00 மணியைப் போல தாஜ் சமுத்ரா ஹோட்டலை அடைந்தனர்.   செல்வந்தக் குடும்பத்தில் நடக்கும் ஒரு விழா என்றால் அங்கு ஆடம்பரத்திற்கு பஞ்சம் ஏது!?   ஆம், அவ்வளவு அழகாகவும் பிரம்மாண்டமாகவும் மிக நேர்த்தியாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.   இவர்கள் முன்னரே ஏற்பாடு செய்ய சொல்லி இருந்த திருமண நாள் கொண்டாட்ட விழா நடக்க இருக்கும் அந்த ஹோட்டலின் இவெண்ட் நடக்கும் பரந்த ஹாலில் கிட்டத்தட்ட 300 பேர்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 3 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2

பேராசை – 2   ஓரளவு தன் கைகளிலும் கழுத்துப் பகுதியிலும் தேய்த்து கழுவி அதன் நிறம் சற்றுக் குறைந்து போக கழுவி விட்டு தான் ஓய்ந்தான்…. அவனின் வெண்ணிறத்திற்கு  தேய்த்து கழுவியதன் பயனாக அவ்விடங்கள் சிவந்தும் விட்டது.   ஒரு வன்மத்துடனேயே கண்ணாடியை வெறித்து தன்னையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தவன் ஒரு முடிவை எடுத்தவனாய் தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வந்தான்.   திருமண நாள் விழாவுக்காக தனக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு  இருந்த வெண்ணிற

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 2 Read More »

error: Content is protected !!