தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 15 நாட்கள் அழகாக நகர்ந்தது… கல்லூரிக்கு சென்றவர்கள் எப்போதும் போல் கலகலப்பாக இருக்க, ஜெய்யின் கண்கள் மட்டும் அமுலுவை தேடியது.. யாரேனும் தன்னை திரும்பி பார்க்கிறார்களா? என மணிக்கொரு ஒரு முறை ஆராய்ந்து கொண்டான்…அன்றைய நாள் முழுதும் அவனின் கண்கள் பெண் பிள்ளைகள் அமர்ந்திருக்கும் இடத்தை மட்டுமே பார்க்க… தேவா வாய் விட்டே கேட்டு விட்டான்.. டேய் காவலன் படத்துல வர விஜய் மாதிரியே யாரது யாரதுனு பாடிக்கிட்டே இருக்க காது வலிக்குது… செமையா வாங்க […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »