நீ எந்தன் மோக மழையடி
பாகம் -2 சக்தி, ‘ஐயையோ! அப்பாவா…’ என்று மெல்லிய குரலில் முனுமுனுத்தவன் சாந்தியிடம் கண்ணை காட்டிவிட்டு நைசாக அங்கிருந்து நழுவி விட்டான். பிறகு, சாந்தி சமாளிப்பாக, “இதோ அவன் ரெடி ஆகிட்டாங்க… நம்ப கிளம்பிடலாம் இன்னும் 5நிமிஷம் தான்” என்கவும். அந்த சமயம் சரியாக மகேஷ் ஃபோனுக்கு யாரோ அழைப்பு கொடுக்க அந்த போனை ஏற்றவர் மீட்டிங்கை பற்றி பேசிக் கொண்டே தூரமாக சென்றுவிட்டார். சாந்தி மனதில், ‘நல்ல வேலை யாரோ போன் பண்ணி நம்பள […]
நீ எந்தன் மோக மழையடி Read More »