நேசம் கூடிய நெஞ்சம் 

17. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 17 அர்விந்த் தன்னிடம் பேசாமல் முகம்  திருப்பியதை கண்டு மனம் வருந்தினாலும், அவனை வாக்கிங் ஸ்டிக்குடன் கண்டதும் மனம் தவித்து போனது மலருக்கு. ஆனால் அதை பற்றி பேசினால் அவனுக்கு நிச்சயம் பிடிக்காது என்று தெரிந்தவளாக, “எப்படி இருக்கீங்க சார்?” என்றாள். என்ன முயன்றும் அவள் குரல் தழுதழுப்பதை அவளால் மறைக்க முடியவில்லை. “இங்க தான் நிற்கிறேன், நீயே பார்த்துக்கோ…!” சொல்லிக்கொண்டே மெதுவாக திரும்பினான் அர்விந்த். “பார்க்கிறது எல்லாம் இருக்கட்டும், நீங்க சொல்லுங்க, உங்க […]

17. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

16. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 16     மூன்று மாதம் கழித்து, குடும்ப நல கோர்ட், நிவேதாவிற்கும் அர்விந்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பில் விவாகரத்து கொடுத்தது கோர்ட். வெளியில் வந்து அவரவர் கிளம்பும் முன், அர்விந்திடம் வந்த நிவேதா, “தேங்க்ஸ் அர்வி, என்னை புரிஞ்சுகிட்டு, என் மேல கோபப்படாம நான் கேட்ட உடனே டைவர்ஸுக்கு ஒத்துகிட்டே!” என்றாள். மருத்துவமனையில் பார்த்ததோடு, அவனை இன்று தான் பார்க்கிறாள் நிவேதா. கன்னத்தில் தையல் போட்ட வடு, அதை மறைக்க தாடி, வாக்கிங் ஸ்டிக் என

16. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

15. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 15 விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர். அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி

15. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

14. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 14 அவன் பேச்சில் அவனிடம் இருந்து பதறி அவள் விலக, கொஞ்சம் நிதானித்தான் அர்விந்த். அதற்குள் குளம் கட்டிய அவள் விழிகள் உடைப்பெடுத்து விட்டது. “அழாம ஏறு வண்டியில்” என்றான் இறுக்கமாக. அவள் வருந்துவது அவனை வருத்தும் எப்போதுமே. கோபம், வருத்தம் என கலவையாய் மாறியது அவன் மனநிலை. அவளிடம் அக்கறை காட்டுகிறேன் என்று நெருங்காமல், தள்ளியே இருந்திருந்தால் இது போல் அவர்களுக்குள் எந்த வருத்தமும் குழப்பமும் நேர்ந்திருக்காது என்று நினைத்துக் கொண்டான் அர்விந்த்.

14. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

13. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 13 நிமிர்வாக பேசிவிட்டு வந்தாளே தவிர, அடுப்படியில் வந்து வாயில் துப்பட்டாவை வைத்து அமுக்கி கொண்டு அழுது தீர்த்தாள் மலர். வலிக்க வைக்காமல், புலம்ப வைக்காமல் இருக்குமா உண்மை காதல்? எப்படி என் காதலை எளிதாக கூறிவிட்டான்! பல நண்பர்கள் இருக்கும் அவனின் பெண் தோழிகள் அப்படி இருந்தால், நானும் அப்படி இருப்பேனா? அவன் திருமண விஷயம் இப்படி என் மனதை அரிக்கிறதே? அவனுக்கு ஏன் புரியவில்லை, திருமணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது

13. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

12. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 12 சாப்பிட ஆரம்பித்த பின் தான் பசியே தெரிந்தது என்பது போல் பலர் சாப்பிடாமலே இருப்பார், ஆனா சாப்பிட ஆரம்பித்து விட்டால் மூச்சு முட்டும் வரை சாப்பிடுவர்… அதே போல் ஆரம்பிக்கும் வரை அவனின் உணர்வு அவனுக்கு தெரியாது, ஆனால் ஆரம்பித்த பின் அவன் ஆசை அவனை அவளிடம் இருந்து பிரிய விடவில்லை. எந்த இருட்டு, எந்த தனிமை அவளை மிரட்டியதோ, இப்போது அதே தனிமை, அதே இருட்டு அவனுடன் அவளை ஒன்ற வைத்தது.

12. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

11. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 11 அவன் கையை உதறி விட்டு சென்றவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. ஆனாலும் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பதாலும், அவளை சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருப்பவனுக்கு அவளை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை என்று தோன்றியதாலும் அவனிடம் துணிந்து பேசிவிட்டாள் மலர்.  நிச்சயம் ஆத்திரம் அடைந்து இருப்பான் என்று தான் நினைத்தாள். ஆனால் என்று அவள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறான் அர்விந்த்? கோபப்படுவான் என்று அவள் எதிர்பார்த்ததற்கு

11. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

10. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1௦ மறுநாள் காலை உற்சாகமாக எழுந்த மலர், பால் எடுக்க போகும் போது வழக்கமாக இருட்டில் அவன் அமரும் இடத்தை கண்களால் துழாவிக் கொண்டே சென்றாள். அவன் இருப்பான் என்று நம்பியவளுக்கு முழு ஏமாற்றம். அதன் பின்னரும் அவள் கண்ணிலேயே படவில்லை அவன். ஜனனி வந்து காபி, டிபன் எல்லாம் அரவிந்தின் அறைக்கே எடுத்து சென்றாள். அவன் ஜனனியிடம் சொன்ன கதையை அவள் மலரிடம் சொன்னாள். ஆபிஸ் வேலையில் ஏதோ பிரச்சனையாம், ஆபிஸ் போக

10. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

9. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 9 காரை ஒட்டிக்கொண்டு இருந்தவனின் பார்வை ரியர்வியு மிர்ரில் பின்னால் அமர்ந்திருந்தவளையே தொட்டு தொட்டு மீண்டது. கொஞ்சம் கோபம், கொஞ்சம் வருத்தம் என கலவையாக இருந்தாள். ஆனால் அவளை அதே மனநிலையில் இருக்க விடாமல் அவந்திகா அவளுடன் விளையாடினாள். ஓகே, இந்த பாப்பாவை அந்த பாப்பா வைச்சு சரி பண்ணிடலாம் என்று சிரித்து கொண்டான் அர்விந்த். அவர்கள் மால் சென்றவுடன், ஜனனி அவள் தோழிகளுடன் சென்று விட்டாள். குழந்தையை போக்கு காட்டி வைத்துக்கொண்டாள் மலர்

9. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

8. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 8 அருணா வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஓடிப்போனது. மிகவும் பிசியாக இருந்தாள் மலர். தியாகு, ஜனனி இருவரும் அருணாவையும், பாட்டியையும் கவனித்து கொள்ள உதவினாலும், அத்தனை பேருக்கு சமையல், ஓரளவிற்கு வீட்டு வேலைகளை நிர்வாகம் செய்வது என அவளுக்கு நேரம் போதவில்லை. ஜனனியின் கணவன் நேற்று இரவு மும்பைக்கு கிளம்பி விட்டான். ஜனனியும் குழந்தையும் நாலைந்து நாட்கள் கழித்து செல்வார்கள். அன்று மதியம் தான் அருணாவிற்கு செக் அப். அருணா உணவு உண்டு

8. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

error: Content is protected !!