நேசம் கூடிய நெஞ்சம் 

30. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 30  கணவனின் மனம் புரிய, தெரிய மகிழ்ச்சியாக வளைகாப்பிற்கு சம்மதித்து இருந்தாள் மலர். நிவேதாவை அழைக்க வேண்டும் என்று மலரே கூற, ஆச்சரியப்பட்டான் அர்விந்த். அப்போது தான் ரிஷப்ஷன் அன்று யாருக்கும் தெரியாமல் அவள் மலரிடம் பேசியதை அவனிடம் தெரிவித்தாள் அவள். மிகுந்த கோபப்பட்டான் அர்விந்த். “நீ ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?”   “எப்படி சொல்றது? நம்ம வீட்டுக்கு வந்தப்போபோவும் அதே மாதிரி உங்ககிட்டே அவங்க பேசினதை கேட்டேன், அதுக்கு நீங்க அவங்களுக்கு […]

30. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

29. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 29  தன்னை விழி விரித்து பார்க்கும் தன்னவளின் உணர்வுகள் அர்விந்திற்கு நன்றாக புரிந்தது. அவளை என்று அவனுக்கு புரியாமல் இருந்திருக்கிறது? எப்போதும் புரியும்! ஆனாலும் வேண்டுமென்றே அமைதியாக இருப்பான். ஆனால் இன்று அது போல் இல்லாமல், அவள் படுத்து இருந்த கட்டிலில் அவள் அருகில் ஏறி அமர்ந்தான், அவன் அவளை நோக்கி செல்லும் போதே, கண்ணகி கணவனுக்கு ஜாடை காட்டி வெளியில் அழைத்து சென்று விட்டார். மலரின் அருகில் அமர்ந்தவன், அவள் கைகளை எடுத்து

29. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

28. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 28  மலர் ஊருக்கு சென்று ஐந்து நாட்கள் ஆகி விட்டது. தந்தையை மட்டும் அழைத்து அவர்கள் சென்றதை உறுதிப் படுத்திக் கொண்டான் அர்விந்த். அவன் உள்ளம் காதல் வலியில் தவித்து துடிக்க, அந்த ரணத்தை தந்தவளின் மீது ஆத்திரமாக வந்தது அவனுக்கு. நான் இவளை எவ்ளோ லவ் பண்றேன், ஆனா அவ என்னை எவ்ளோ கேவலமா பேசிட்டு போய்ட்டா என்றே பிடிவாதமாக அவளிடம் பேசாமல் இருந்தான். அவன் தான் அவளிடம் பேசாமல் இருந்தான், ஆனால்

28. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

27. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 27  அன்று இரவு இருவரும் அவரவர் கோணத்தில் இருந்தே சிந்தித்து வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தனர். இருவருக்கும் மற்றவர் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என்றே இருந்தது. அத்தனை நாள் காதலில் தீவிரமாக இருந்தவள் இன்று தாய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து காதலை ஒதுக்கி விட்டாள். தன் பிள்ளைக்கு ஆபத்தோ என்ற உணர்வில் கொந்தளித்து விட்டாள். அதில் அவள் மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் வேறு விதமாக வெளிவந்து விட்டது. அவனுக்கோ, தான் அவளை எந்த விதத்திலும் தவறாக

27. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

26. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 26  அன்று மாலை வீட்டிற்கு வந்தவனிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை மலர். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் மட்டும் செய்ய, அர்விந்த் வழக்கம் போல் அவளை கிண்டல் செய்தான். ‘நமக்கு கல்யாணம் ஆய்டுச்சு விழி!” அவனின் கிண்டலில் அவளுக்குள் இருந்த ஏமாற்றம், கோபம் எல்லாம் வெளிவர, “ஆனாலும் நான் வேலைக்காரி தான்னு நீங்க சொல்லி இருக்கீங்க….” என்றாள். அவள் பேசிய விதத்தில் அவனுக்கு சட்டென்று கோபம் மூள, “உளறாதே, நான் என்னைக்கும் உன்னை அப்படி

26. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

25. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 25 அன்று நாளெல்லாம் சோகமாக இருந்தவளை கண்டவனுக்கு ஒன்றும் புரியவில்லை. மதியம் வரை பொறுத்து பார்த்தவன், மிகுந்த கோபத்துடன் “நாலு நாள்ல ஏண்டா இந்த கல்யாணம் பண்ணோம்னு வருத்தப்படுறியா?” என்றான். முதலில் அவன் என்ன கேட்கிறான் என்று புரியாமல் பேந்த பேந்த விழித்தவள், கொஞ்சம் யோசித்து அவனை முறைத்தாள். “நீங்க செய்றதை எல்லாம் என்கிட்டே கேட்காதீங்க” என்றாள் கடுப்பாக. வேகமாக அவர்கள் அறையில் இருந்த டிரஸிங் டேபிள் கண்ணாடி முன் அழைத்து சென்றவன், “ரெண்டு

25. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

24. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 24 பெங்களூர் வந்து ஒரு நாள் ஓய்வு எடுத்த பின் அடுத்த நாளில் இருந்து, பழகிய வீடு என்பதால் மிகவும் சகஜமாக ஆகி விட்டாள் மலர். அன்று காலை உணவிற்கு, கேசரி, பூரி கிழங்கும் செய்து இருந்தாள். உணவருந்த அனைவரும் அமர, வழக்கம் போல் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தான் அர்விந்த். “என்ன அப்பளத்துக்கு கிழங்கு சைட் டிஷ்?” கிண்டல் அடித்துக்கொண்டே உண்டான். “ஏன்டா இப்போவும் மலரை கிண்டல் செய்யணுமா?” தியாகு கேட்க, “இப்போ

24. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

23. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 23 மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டு இருக்க, மாப்பிள்ளை வந்து மணவறையில் அமர்ந்தான். முஹுர்த்த நேரம் வந்து விட, இன்னும் மேக்கப் முடியவில்லையா என்று அனைவரும் மணப்பெண்ணின் அறையையே பார்த்தனர். சீக்கிரம் பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ…. நாழியாறது…. ஐயர் குரல் கொடுக்க, ஜனனியின் கணவன் வேகமாக மனைவியிடம் கூற விரைந்தான். ஜனனி, மணப்பெண்ணின் அறையில் தான் இருந்தாள். தம்பியின் மனம் தெரிந்த பின், அவள் முழு மனதுடன் மலரை ஏற்றுக் கொண்டாள். ஆரவ் சென்று

23. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

22. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 22 அவ்வளவு நேரம் அவளை பேச விட்டு, கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தவன், அவளின் பதிலில் சட்டென்று கிளர்ந்து, அவளை அருகில் இழுத்தான். அவளை பார்வையாலேயே  அவன் துவம்சம் செய்வது போல் உணர்ந்தாள் மலர். அவ்வளவு நேரம் வாயடித்து கொண்டு இருந்தவள், அவனின் அந்த பார்வையில் சட்டென்று மௌனி ஆனாள். மனதிற்குள் பிடிக்கலை பிடிக்கலைனு சொல்ல வேண்டியது ஆனா கண்ணிலே என்ன தான் வைச்சு இருக்காரோ, நம்மளால அந்த

22. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

21. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 21 என்னை கல்யாணம் பண்ணிக்கோடா என்றவளை அள்ளிக் கொள்ள பரபரத்தது அரவிந்தனின் மனம். ஆனாலும் நிதானித்தான் அர்விந்த். அவன் காதலை சொல்ல, அவளுடன் மனம் விட்டு பேச இப்போது நேரமில்லை, அவள் வீட்டிற்கு செல்லட்டும், அதன் பின்னர் நடக்க வேண்டியதை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டான். திட்ட போறானோ என்று கண்களை மூடிக்கொண்டு இருந்தவளிடம், “சரி ஊருக்கு போய்ட்டு வா, கல்யாணம் பத்தி பேசலாம்” என்றான் சிரிப்புடன். “நிஜமாவா சார், ஆசையாக கண்களை விரித்தவளிடம்,

21. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

error: Content is protected !!