30. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 30 கணவனின் மனம் புரிய, தெரிய மகிழ்ச்சியாக வளைகாப்பிற்கு சம்மதித்து இருந்தாள் மலர். நிவேதாவை அழைக்க வேண்டும் என்று மலரே கூற, ஆச்சரியப்பட்டான் அர்விந்த். அப்போது தான் ரிஷப்ஷன் அன்று யாருக்கும் தெரியாமல் அவள் மலரிடம் பேசியதை அவனிடம் தெரிவித்தாள் அவள். மிகுந்த கோபப்பட்டான் அர்விந்த். “நீ ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?” “எப்படி சொல்றது? நம்ம வீட்டுக்கு வந்தப்போபோவும் அதே மாதிரி உங்ககிட்டே அவங்க பேசினதை கேட்டேன், அதுக்கு நீங்க அவங்களுக்கு […]
30. நேசம் கூடிய நெஞ்சம் Read More »