நேசம் கூடிய நெஞ்சம் 

7. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 7 விழியின் விழியில் இருந்து பெருகும் கண்ணீரை கண்டவன், ஷ்ஷ்ஷ்! என்றபடி அந்த கண்ணீரை துடைத்தான். “கொஞ்சம் உன்னை வம்பு இழுக்கலாம்னு பார்த்தா இப்படி அழற? அன்னைக்கு மாதிரி தைரியமா பேசலாம்ல….” “நான் செஞ்சது தப்பு தான், தூங்கிடாம எழுந்து போய் இருக்கணும்….” தேம்பலுடன் வந்தது வார்த்தைகள். “ஒன்னும் பிரச்சனை இல்லை, இதை இப்படியே விட்டுட்டு வேலையை பாரு!” என்றதோடு பேச்சை கத்திரித்தான் அர்விந்த். அவள் சற்று ரிலாக்ஸ் ஆகட்டும் என்று அறையை விட்டு […]

7. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

6. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 6 ஹாஸ்பிடலை நெருங்கும் போது ஆரவ் அர்விந்தை அழைத்து சொல்ல, அவன் மலரை அழைத்து செல்ல கீழே வந்து காத்திருந்தான். இறங்கியவள் அவன் கண்களை சந்திக்காமல் வேறெங்கோ பார்த்தாள். அவளுக்கு இருந்த பதட்டத்தில், எதிலும் கவனமில்லை. அவ்வளவு பெரிய மருத்துவமனையை வியந்து பார்த்தாள். இதென்ன இவ்ளோ பெரிசா இருக்கு, ஆஸ்பத்திரி மாதிரியே இல்லையே! அவள் திருவண்ணாமலையை தாண்டியது இல்லை, அவள் ஆச்சரியப்படுவதில் தப்பில்லை! ஆரவ் அப்படியே கிளம்பி விட, மலரை அழைத்துக் கொண்டு லிப்ட்டிற்கு

6. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

5. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 5  வீடு வரும் வழியெல்லாம் மலரை கரித்து கொட்டிக் கொண்டே வந்தான் அர்விந்த். ஏதோ வந்திருக்கே, என்ன ஏதுனு கேட்போம்னு இல்லாம, தூக்கி கொடுத்திட்டு இருக்கு! எல்லாம் அது இஷ்டத்துக்கு செய்யும் போல… லூசு! லூசு! அடப்பாவி, அந்த பிள்ளை கிட்டே ஒண்ணுமே சொல்லாம ஆர்டர் போட்டதும் இல்லாம, அந்த பச்சப் புள்ளையை இப்படி திட்டுற! உன் மனசாட்சி, நான் சொல்றதை கண்டுக்க கூட மாட்டேங்கிற! நியாயமா டா இது? ஒரு ஒரமாக இருந்து

5. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

4. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 4 அவள் முகத்தை பார்க்கவே கூடாது என்று ஏதோ ஒரு எரிச்சலில் வேகமாக அறைக்குள் வந்து விட்டானே தவிர அவனுக்குள் ஏதோ நமைச்சல். அவன் எவ்வளவு தவிர்த்தும் அவனின் ஒரப் பார்வை அவளை பார்த்தது. அவனை நோக்கி நிற்கும் அவளின் உடல் மொழி அவள் அவனுடன் பேச விரும்புகிறாள் என்பதை அவனுக்கு தெளிவாக  உணர்த்தியது. அவளை புறக்கணித்துவிட்டு இப்படி சங்கடப்படுவதற்கு பதிலாக அவள் முகத்தை பார்த்து தலையை மட்டுமாவது அசைத்து இருக்கலாம்! எதற்கு எனக்கு

4. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

3. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 3 சற்று நேரம் கழித்து வந்து கிட்சனை எட்டி பார்த்தான் அர்விந்த். எங்கேயோ வெளியே போக போகிறான் போல, பைக் சாவியை கையில் சுழற்றி கொண்டு நின்றான். பார்த்தும், என்ன வேணும் என்று எதுவும் கேட்காமல் அமைதியாக அவள் வேலையை தொடர்ந்தாள் மலர். அவனே சொல்லட்டும் என்ன வேண்டும் என்பதை, நமக்கேன் வம்பு என்றிருந்தாள். “என்ன விழி நோ டீயர்ஸ்(கண்ணீர்)? டூ பேட்! நீ பைப்பை ஓபன் பண்ணி இருப்பேன்னு ஆசையா வந்தேன்! இப்படி

3. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

2. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2 கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக, “ஒக்கே தான் சார்” என்றாள். “எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து, “இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு

2. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

1. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1 “கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு  என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம். திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது.

1. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser)

“எனக்கு இந்த கல்யாணத்தில கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை” – கடுகடுவென்று பேசினான் அரவிந்தன். “புதுசா எதாவது சொல்லுங்க” – கவலை இல்லாமல் பதில் சொன்னாள் மலர்விழி. “நம்ம இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுக்க போற நீ!” ” இப்போ உங்க வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கா?” அவன் அறையில் கிடந்த மது பாட்டில்களை காட்டி கேட்டாள்.   இஷ்டம் இல்லாமல் திருமணம் செய்யும் நம்ம ஹீரோ எப்படி மாறுரார் பார்போம்!  

நேசம் கூடிய நெஞ்சம்(Teaser) Read More »

error: Content is protected !!