20. நேசம் கூடிய நெஞ்சம்
நெஞ்சம் – 2௦ மகன் சாப்பிடக்கூட இல்லையே என்று கவலையில் அவனை குறித்து யோசித்தபடியே இருந்ததில் அருணாவுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் அர்விந்தின் அறை கதவு திறந்த சத்தம் அவருக்கு கேட்டது. மகன் ஏதும் சாப்பிட நினைப்பானோ என்ற எண்ணத்தில் வேகமாக எழுந்து வந்து பார்த்தார் அருணா. ஆனால் அங்கு யாரும் இல்லாததால் குழப்பம் ஆனவர், பாட்டியின் அறையை எட்டிப்பார்த்தார். அங்கு மலரும் இல்லை எனவும் வேகமாக வந்து தியாகுவை எழுப்பி விட்டார். இருவரும் வீட்டை ஒரு […]
20. நேசம் கூடிய நெஞ்சம் Read More »