மச்சக்கார மைனர்..!!

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-05 இளவேலனுடைய வீட்டிற்குள் வந்தவள் அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் மாடனாக டிரஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பே அவனோடு பேசுவது போல் பேசிக் கொண்டிருந்தவள் அவளுடைய ஃபோன் அடிக்கவும் அதை எடுத்து காதில் வைத்தவள். “மிஷின் சக்சஸ்..” என்றாள் புன்னகையுடன். அதைக் கேட்டு அந்தப் பக்கத்தில் இருந்தவரோ “பேட்டி உன் மாமன கண்டுபிடிச்சிட்டியா..?” என்றார் அதே புன்னகையோடு. அவளோ “பின்ன உன் பேத்திய பத்தி என்ன நெனச்ச..? நான் ஒரு விஷயத்துல இறங்கினா கரெக்டா முடிச்சுருவேன் நானி.. […]

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-04 இளவேலன் ஊருக்குள் வந்ததும் “இந்தா புள்ள இறங்கு ஊரு வந்துடுச்சு..” என்று அவளை இறங்க சொல்ல, அவளோ “சார் இப்பவே நேரம் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுச்சு.. இந்த ராத்திரி நேரத்துல நான் எங்கேன்னு போய் தங்குவேன்.. உங்களோடவே கூட்டிட்டு போங்களேன் காலைல விடிஞ்சதும் நான் கிளம்பிடுறேன்..” “ஏதே என் கூட நான் கூட்டிட்டு போகணுமா.. இங்க பாரு நான் இந்த ஊரு மைனரு.. என்ன பத்தி தெரியாம என் கூட வாரேன்ற..” “என்ன சார் சொல்றீங்க

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-03 இளவேலன் அடித்த அடியில் சுருண்டு போய் கீழே விழுந்த இன்ஸ்பெக்டருக்கோ ஆத்திரமாக வந்தது. இவனை ஒரு பொறம்போக்கு இவனிடம் தான் அடி வாங்குவதா என்று சீறி கொண்டு எழுந்தவன் அவனை அடிக்கப் பாய அதற்குள் அந்த இன்ஸ்பெக்டருடன் இருந்த மற்ற காவலர்கள் அவனை வந்து பிடித்துக் கொள்ள, அவனோ “டேய் வேலா ஊருக்குள்ள வேனா நீ பெரிய மைனரா இருக்கலாம்.. உனக்கு என்னடா யோக்கியதை இருக்கு அந்த பொண்ண என்கிட்ட இருந்து காப்பாற்றுவதற்கு மரியாதையா சொல்றேன்

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-02 ஊர் பஞ்சாயத்தில் இளவேலனை குற்றம் சாட்ட அவனோ அசராமல் ஆமாம் என்று சொல்ல அந்த தலைவர்கள் அனைவரும் ஆ வென்று வாயை பிளந்தார்கள். இதற்கு காரணம் அவன் தான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் எப்படியும் ஏதாவது சொல்லி மழுப்புவான் என்று எதிர்பார்த்து இருக்க அவனோ நீங்கள் எதிர்பார்த்ததுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா என்பது போல் பட்டென்று ஆமாம் என்று ஒத்துக் கொண்டான். “அப்போ நீங்க தான் அதுக்கு காரணம்ன்னு ஒத்துக்கிறீங்களா தம்பி..?” என்று

மச்சக்கார மைனர் Read More »

மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01

வகுடுப்பட்டி(கற்பனை ஊர்தான் பா யாரும் பஸ் ஏறிராதிங்க ஹிஹி..) என்ற கிராமம் எங்கு சுற்றிலும் பச்சை பசேல் என்று இருக்கும். பக்கத்தில் ஆறு வேற ஓடும் சொல்லவா வேண்டும் அந்த ஊரின் அழகை. அப்படி ஒரு ஊரில் காலை ஒரு ஒன்பது மணி அளவில் ஒரு பெரிய ஆலமரம் அடியில் ஊர் தலைவர்கள் என்ற பெயரில் வெள்ளை வேட்டி சட்டை போட்டு பெரிய பெரிய மீசை வைத்து அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தங்களுடைய வெள்ளை

மச்சக்கார மைனர்..!! அத்தியாயம்-01 Read More »

error: Content is protected !!