முத்தமழைக் கொட்டி தீராதோ

அத்தியாயம் – 1   “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கார் வந்திருச்சு” என்று பதட்டமாக ஓடி வந்தாள் யாழ்நிலா. “ஹே பாத்து டி” என்று அவளை பிடித்து நிறுத்திய பைரவி, “என்னை தான் டி பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. நீ ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கா?” என்று அவள் கன்னம் கிள்ளினாள். “உன்னை மாதிரி என்னால் நிதானமா இருக்க முடியலையே அக்கா. ஒருமாதிரி பயமா இருக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு” “எதுவும் நம்ப கையில இல்லை யாழ். ரொம்ப […]

முத்தமழைக் கொட்டி தீராதோ Read More »