முரடனின் மான்விழி

முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம்

அவள் ரிசல்ட் என்று சொன்னவுடன் அவன் புரியாமல் என்னவென்று அவளிடம் மறுபடியும்  என்ன ரிசல்ட் என கேட்க…    “ இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் வருது ….உங்களுக்கு தெரியுமில்ல .., சாரி சாரி உங்களுக்கு எப்படி தெரியும்..?  நீங்க தான் கிராமத்தில் இருக்கீங்களா …!விவசாயம் தானே பாக்குறீங்க..,  அதனால உங்களுக்கு எப்படி தெரியும் … சாரி நான் தெரியாமல் சொல்லிட்டேன்….” என்று சொல்லியவள் இன்னைக்கு எனக்குரிய பிளஸ் டூ ரிசல்ட் வருது … அதனாலதான் […]

முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம் Read More »

முரடனின் மான்விழி

“அந்த குழந்தையை தூங்க வைத்து விட்டு வெளியில் வந்தவன் ..,இதுக்காக தான், நீ அவசர அவசரமா உங்க அம்மாகிட்ட பொய் சொல்லிட்டு வந்தியா..?” என்று அவளிடம் கேட்க….    “ஹ்ம்ம் ஆமா..,அம்மாவுக்கு இது எதுவுமே தெரியாது …அம்மாவுக்கு தெரியாம தான் நான் இங்க வந்துட்டு போறேன்….அம்மாவுக்கு மட்டும் தெரிஞ்சா..,  உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை அப்படின்னு கண்டிப்பா திட்டுவாங்க அப்படிங்கிறது என்னுடைய எண்ணம்…”   என்று அவள் சாதாரணமாக அவனிடம் சொல்ல…    “ மொத்தமாகவே

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ஏய் பெரிய பையா.., நான் உன்ன தான் கூப்பிடுறேன் நீ யாரு இந்த இடத்துக்கு புதுசா இருக்கிற..?  உன்னுடைய பெயர் என்ன ..?”  என்று வரிசையாக கேள்வி கேட்டுக் கொண்டு இடுப்பில் கைவைத்து போகும் விதுரனை பார்த்து கேட்டுக்கொண்டே முறைத்து  நின்று கொண்டிருந்தான் அவன்…     குரல் வந்த திசையை நோக்கி விதுரனின் பார்வை இருக்க..,  பார்த்தவன் கண்களோ அதிர .., அதே நேரம் மின்னியது அந்த நபரை பார்த்து…     விதுரனின் முழங்கால் அளவு கூட

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“ அப்புகுட்டி நான் சொல்லுறத ஒரு நிமிஷம் கேளு எதுவுமாகாது…, நீ கவலைப்படாத இதோ இப்போ நான் வரேன்  .. அங்கேயே இரு ..” என்று இதுவரை அவளுக்கு இருந்த கவலை போய்.. எல்லாத்தயும் மறந்து  போனில் பேசிய நபரிடம் இவள் பேசியவள்  வேகமாக .., ராகினி கொடுத்த அந்த பாலை மட்டும் குடித்துவிட்டு,  அவனைக் கண்டு கொள்ளாமல் அவனை விட்டு விலகியவள்  வேகமாக கீழே இறங்கினாள்…    “ என்னாச்சு இவ போன் பேசினா ..,

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

அவளிடம் பேசுவதற்காக .., மன்னிப்பு கேட்பதற்காக …. அவளை நோக்கி படியேறி செல்ல அதே நேரம்.. அவன் மேல போவதை பார்த்து  ராகினி மாப்பிள தம்பி… என்று கூப்பிட்டாள் …     என்ன அத்தை..?  என்று அவன் திரும்பி பார்க்க…    “ அது அது வந்து பாப்பா சாப்பாடு எதுவுமே வேண்டாம்ன்னு  சொல்லிருச்சு .. ஆனா அவள் பசி தாங்க மாட்டாள் … அதனால நீங்க இந்த பால் மட்டும் அவளை குடிக்க வச்சிறீங்களா ..,

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

போகும் விகிதாவை பார்த்துக் கொண்டிருந்த விதுரனின் மனது ஏனோ சஞ்சலத்தில் இருந்தது… அவளைப் பார்த்துக் கொண்டே விதுரன் நின்று கொண்டு இருக்க..,  விதுரனை பார்த்த ராஜ்குமார்..,  “ மன்னிச்சிருங்க தம்பி நீங்க வந்திருக்க நேரத்துல இந்த மாதிரி ஆகிறது .., இதுக்காக நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க ..,  என்னோட பொண்ணு அந்த பப்பிக்குட்டி மேல உசுரா இருந்துட்டா…  திடீர்னு அதுக்கு அப்படி ஆகவும் உங்களை கண்டுக்காம இந்த மாதிரி போயிட்டா…,  மன்னிச்சுக்கோங்க தம்பி … என்னோட

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

 அவளின் அறைக்கு சென்றவன் அந்த அறையைப் பார்த்தவுடன் முகம் சுழித்தான் .. அவள் சொன்னது போல தான் … அந்த அறை அவ்வளவு குப்பையாக இருக்கும் …,அதுவும் அவசர அவசரமாக கிளம்பி இருப்பாள் போலும் …, வரும் பொழுது அவளின் கட்டில் நிறைய துணிகள் இருக்க .., பக்கத்தில் ஜுவல்ஸ் ஐட்டங்கள் அப்படியே இருக்க…, இன்னும் கொஞ்சம் பக்கத்தில் காஸ்மெட்டிக் ஐடம்ஸ் இருக்க …,அவனுக்கோ எங்கு அங்க படுப்பது என்பது போல் ஆனது..,இதில்  காலை எங்கே எடுத்து

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது…. என்ற பெயர் பலகையை தாங்கிக் கொண்டு போர்டு இருக்க…    இதற்கு அப்புறம் எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் அவனுக்கு ஒன்றுமே புரியாமல் எல்லோரையும் பார்க்க…  அவர்களோ நன்றாக தூங்கிக் கொண்டிருக்க .., வேறு வழியில்லாமல் ராஜ குமாரை எழுப்பி கேட்கலாம் … என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க … ஆனால் அவரோ அசதியில் மிகவும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க ..பக்கத்தில் இருப்பவர்களை பார்த்தால்…    இரு

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

காதம்பரி பாட்டி சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க…  இங்கு விஹிதாவும் காதம்பரி பாட்டியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்…   “   பியூட்டி ப்ளீஸ் எனக்காக என் கூட வாங்க , நீ வராம இருந்தா எனக்கு ஒரு மாதிரி சோகமா இருக்கும்… அப்படிங்கிறதை விட எங்க அம்மா என்னை திட்டிக்கொண்டே இருக்கும் ….நீ தான் எனக்கு சப்போர்ட் பண்ணுவ அதனால என் கூட வாங்க பாட்டி”  என்று விகிதா சொல்லிக்

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“  உங்க வீட்டில யாருமே இல்லையா நீங்க மட்டும் தான் இருக்கீங்களா..??”  என்று அந்த வீட்டில் யாரும் இல்லாததை வைத்து விகிதா கேட்க…    “இல்ல விகிதா.. எங்க வீட்டுல எல்லாருமே காலையில வேலைக்கு போயிருவாங்க இன்னைக்கு எனக்கு லீவு அதனால தான் நான் எங்கேயும் போகல இல்லாட்டி நானும் காலேஜ் கிளம்பிடுவேன்…. என மரகதம் சொல்லிக் கொண்டு அவளுக்கு ரோஸ் மில்க் ரெடி செய்து கொடுக்க, அதே நேரம் காதம் பரி பாட்டி வீட்டில் இருக்கும்

முரடனின் மான்விழி Read More »

error: Content is protected !!