யாருக்கு இங்கு யாரோ

 2. யாருக்கு இங்கு யாரோ?..

அத்தியாயம் 2   ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு நிமிஷம் தேவ் தன் மேனேஜரிடம் திருமணத்திற்காக விடுமுறை கேட்டு கொண்டிருக்க அதை பார்த்தவள். அவன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.   “ சார் கண்டிப்பா நீங்களும் என் கல்யாணத்துக்கு வந்துடனும் “ என்று தன் மேனேஜருக்கு பத்திரிக்கை கொடுத்தான் தேவ்.   “என்ன தேவ் சொல்லவே இல்ல, திடுதிப்புன்னு பத்திரிக்கை கொண்டு வந்து கொடுக்கற கல்யாணம் எங்க? எப்போ?” என்று அந்த மேனேஜரும் பத்திரிக்கையை பிரித்துப் பார்த்தபடியே […]

 2. யாருக்கு இங்கு யாரோ?.. Read More »

1.யாருக்கு இங்கு யாரோ?..

அத்தியாயம் 1   அன்னிக்கு நைட் அவரு சுயநிலை இல்லடி முகத்தில் பூத்த புன்னகையோடு ஏதோ ஒரு கனவு உலகத்தில் மிதந்து கொண்டே தன் இடத்தில் வந்து அமர்ந்தவள் மனம் முழுக்க  “ இன்னைக்கு எப்படியாவது அவரைப் பார்த்து கல்யாணத்தை பத்தி அவர்கிட்ட பேசணும் “ என்று நினைத்தவளின் மனதில் தங்கள் இருவருக்கும் இடையே அன்று ஒரு நாள் இரவு நடந்த அந்த இனிமையான தருணங்கள் ஞாபகத்திற்கு வர அவளின் முகமோ சட்டென்று குங்குமம் போல் சிவந்தது.

1.யாருக்கு இங்கு யாரோ?.. Read More »

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction

அமுதினி (அம்மு) சிறுவயதில் இருந்தே அன்பிற்காவும் பாசத்திற்காகவும் ஏங்கி தவிப்பவள். அப்பா அம்மா என்று பெரிய குடும்பம் இருந்து கூட அவர்களுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாதா அனாதை தான் அவள்… இப்படி அன்பிக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணவளின் வாழ்வில் நுழைகிறான் தேவ்.. ஏனோ தன்னையும் அறியாமல் அவனிடம் தன் மனதை பறி கொடுத்தவள் ஒரு கட்டத்தில் தன்னையே அவனிடம் முழுவதுமாக பறி கொடுத்து விடுகிறாள்… அன்பிற்காக ஏங்கி தவிக்கும் அமுதினி அன்பு கிடைக்குமா? அவ்வளவு பெரிய

யாருக்கு இங்கு யாரோ? அமுதினி (அம்மு) introduction Read More »

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction

நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் :  ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த

யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction Read More »

யாருக்கு இங்கு யாரோ? (Teaser)

கதையின் முன் சுருக்கம்: பல வருட காதல் கை கூடும் என்ற கனவோடு, தன் மனம் கவர்ந்தவளை கை பிடிக்க போகும் அந்த தருணத்திற்காக மணமேடையில் முகம் முழுக்க புன்னகையோடு அமர்ந்திருந்தான் மித்ரன்… அந்நேரம் தேவலோக பெண்ணாக குனிந்த தலை நிமிராமல் மணமேடையில் தேவ் மித்ரனின் அருகில் வந்து அமர்ந்தாள் நம் கதையின் நாயகி ஆதினி என்னும் ஆதிலட்சுமி.. பெரிய வீட்டு திருமணம் என்பதால் மொத்த ஊரும் அங்கு கூடி இருக்க, அவ்வளவு நேரம் எதுவும் பேசாமல்

யாருக்கு இங்கு யாரோ? (Teaser) Read More »

error: Content is protected !!