24. வாடி ராசாத்தி
வாடி ராசாத்தி – 24 “கிஷோர், நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேட்கணும் நீ…. கோபப்படாம, நிதானமா கேளு…. முழுசா கேட்டிட்டு அப்பறம் பேசு…. என்ன….?” மென்று முழுங்கி பேசினார் நாராயணன். “என்ன பா சொதப்பி வைச்சு இருக்கீங்க….? வழ வழனு இழுக்காம டக்குனு விஷயத்தை சொல்லுங்க. என் பிபி ஏறுது.” “நாம அந்த வீட்டை வாங்கினது தெரிஞ்சு, அந்த ரியல் எஸ்டேட் தாதா மேற்கொண்டு நிறைய பணம் தரேன்னு, வீட்டை அவனுக்கு விற்க சொன்னான். நானும் […]