*°•°○ விஷ்வ மித்ரன் ○°•°* ~~~~~~~~~~~~~~~~~~~~ அத்தியாயம் 13 தன்னவளின் ஃபோட்டோவை மார்போடு அணைத்துக் கொண்ட மித்ரன் எதிரில் நிற்பவளைக் கண்டு “அம்முலு” என்று இன்பமாய் அதிர்ந்து போனான். கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரனின் இதய நிலவானவள்! அம்முலுவாய் அவனுள் பதிந்து விட்ட அக்ஷரா! வெகு நிதானமாக அவள் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வர இவனுக்கோ இதயம் நொடிக்கு பல தரம் […]
விஷ்வ மித்ரன்
12. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 12 “ராட்சஸி! அடியே முட்ட போண்டா. கதவ திற டி” என்று உற்சாகம் பொங்க அக்ஷராவின் அறைக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தான் விஷ்வா. சற்று நேரத்தின் பின் கதவு திறந்து கொள்ள “ஹே அக்ஷூஊஊ” என கத்திக் கொண்டே அவள் கைகளைப் பிடித்து சுற்ற, “டேய் விடு டா. தலை சுத்துது எரும” என அலறியவளுக்கு அவனது சந்தோஷத்தை நினைத்து மகிழ்வதா, இல்லை அருள்
11. விஷ்வ மித்ரன்
விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 11 “திருடி திருடி” என்று கத்திய விஷ்வாவைப் பார்த்து பயந்து, தானும் “அய்யய்யோ திருடன்” என வைஷு அலற, விழி பிதுங்கிப் போனது என்னவோ அவன் தான். “யாராவது வாங்க. திருடன் நம்ம வீட்டுக்குள்ள நுழையப் பார்க்குறான்” கத்தியபடி ஓடப் பார்த்தவளின் கையை எட்டிப் பிடித்து நிறுத்திய விஷ்வா “ஏய் லூசு திருடி” என்று அழைத்தான். ஏகத்துக்கும் எகிற “நான் திருடியா
10. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 10 “இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் விஷ்வா! இதோட மூனு ஸ்கூல் மாத்தியாச்சு. படிக்க மாட்டேங்குற. ஹோர்ம் வர்க் பண்ணுறதில்ல தினம் தினம் ஒரு சண்டைய இழுத்துட்டு வந்து நிக்கிற. டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராத நாளே இல்லை. ஏன்டா இப்படி படுத்துறே?” என்று அதட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது நீலவேணியே தான். “நீலா! அவன எதுக்கு திட்டுறே? இந்த ஸ்கூல் ரொம்ப பெரியது. இதுல
9. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 09 ஊஞ்சலில் அமர்ந்து காலாட்டியவாறே, அந்தி வானினை ரசனையுடன் பார்த்திருந்தாள் வைஷ்ணவி. அருகில் யாரோ வருவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்க்க, மித்ரன் தான் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளைத் தான் பார்த்தான். சில நிமிடங்கள் கழிய பேரமைதியைக் கலைத்துக் கொண்டு “அண்ணா…!!” என்று அழைத்தாள் வைஷு. சட்டென தன்னை மீட்டுக் கொண்ட மித்ரனோ ஒன்றும் இல்லை என்பது
8. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 08 கண்களோரம் சுரந்த நீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணியோ, கை கட்டி தன்னை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள். “வை..வைஷு! வா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.. தான் ரோஹனுடன் பேசியதைக் கேட்டு விட்டாளோ என்று மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனால் அதைத் தீர்க்கும் விதமாக “என்ன பூரி ஷாக்காகி நின்னுட்டு இருக்கே? ஐஸ்கிரீம் வாங்கலாம்” என்று வைஷு
7. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 07 டிசர்ட் பொbட்டமில் ரெடியாகி வந்து “அக்ஷு! பூசணிக்கா” என கத்தினான் விஷ்வா. அவனது கத்தலில் ஓடி வந்தவளோ “என்னண்ணா எதுக்கு கூப்பிட்ட?” என்று மூச்சு வாங்க நிற்க, “ரெடியாகிட்டு வா.நாம வெளில போகலாம்” என்க, அவளோ விழி விரித்துப் பார்த்தவள் “அய்ய் செம்ம டா” துள்ளிக் குதித்து ஓடினாள். அக்ஷரா ரெடியாகிட்டு வர இருவரும் பைக்கில் ஏறிச் சென்றனர். விஷ்வாவின் இந்த
6. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 💙 அத்தியாயம் 06 அருள் இல்லாத வாழ்வை வாழ முடியாது என்று நினைத்த அக்ஷரா, தனதுயிரை மாய்த்துக் கொள்ள கடலினுள் ஓடப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்து கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம். இடியென விழுந்த அறையில் ஆவென அலறியவள் தலை தூக்கிப் பார்க்க, அங்கு முறைப்புடன் நின்றிருந்தான் அவளது அண்ணன் விஷ்வஜித். அவன் கோபமுகத்தைக் கண்டவளுக்கோ உள்ளுக்குள் பதற்றமும் பயமும் வந்து
5. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 05 தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்! சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,
4. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் அத்தியாயம் 04 “அக்ஷு! எங்க இருக்க” என்று தேடிக் கொண்டே அவளின் அறைக்குள் நுழைந்தார் நீலவேணி. அங்கும் அவள் இல்லாது போகவே ஒவ்வொரு இடமாகத் தேடியவர் கார்டன் ஊஞ்சலில் இருப்பதைக் கண்டு கொண்டு ஆசுவாசமாய் மூச்சு விட்டார். “அடியே அக்ஷு! இங்க தான் இருக்கியா? எவ்ளோ கத்துறேன் நீ உன் பாட்டுக்கு இருக்குற” என்று கேட்டவாறே அவள் முகம் பார்த்தவர் அதிர்ந்து விட்டார். விழிகளில் வழியும்