Novels

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான […]

உயிர் போல காப்பேன்-12 Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

உயிர் போல காப்பேன்-11

அத்தியாயம்-11 ஆஸ்வதியின் எரிக்கும் பார்வையை பார்த்த ப்ரேம் அவளை மிரட்சியுடன் காண… ஆஸ்வதி எதோ கூற வர அதற்குள். அங்கு வந்த பெரியவர்.. இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க….. இதை எல்லாம் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்..“இங்க என்ன நடக்குது…அவ சாமி தானே கும்பிட்டா..இத ஏன் இவ்வளவு பெருசா ஆக்குறீங்க……”என்றார் தாத்தா. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு. அவரை பார்த்த அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். “நீங்க தான் யாருமே இங்க சாமி

உயிர் போல காப்பேன்-11 Read More »

6. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 06   மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும். “நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும். “யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல். “பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி. “இது

6. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

உயிர் போல காப்பேன்-10

அத்தியாயம்-10 ஆஸ்வதி ஆதியை தேடிக்கொண்டு வர……அப்போது அவள் அறையை விட்டு வெளியில் வர அங்கு எந்த லைட்டும் எறிய வில்லை.. பக்கத்தில் ஆள் இருப்பது கூட அவளுக்கு தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது.. இந்த நேரத்தில் எங்க லைட் ஸ்விட்ச் இருக்கிறது என்று கையாலயே தேடினாள். ஸ்விட்ச் கிடைத்ததும் அதை போட கையை வைக்க போக ஒரு வலிய கரம் அதை போடாதது போல தடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்தது. ஆஸ்வதி அந்த வலிய கை

உயிர் போல காப்பேன்-10 Read More »

உயிர் போல காப்பேன்

அத்தியாயம்-9 அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்தனர்.. விதுன் அங்கையே கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்ததால் அங்கயே சாப்பிட்டு கொள்வான். ஆனால் அவன் அங்கு இருப்பவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பிறகு தான் சாப்பிட வருவான் ஆனால் அன்று அவன் ஆதியுடன் கீழே வந்ததினால் அவன் ஆதியை உட்கார வைத்துவிட்டு ஹாலுக்கு செல்ல முயல….. அதற்குள் ஆஸ்வதி.. “அண்ணா. எங்க போறீங்க….. உட்காருங்க… சாப்டலாம்…”என்ற் கூற….. அதை கேட்ட அங்கு உட்கார்ந்திருக்கும் பரத்.. அஜய்.. அபூர்வா முகம் கறுத்துவிட்டது.. ஆஸ்வதியை அனைவரும்

உயிர் போல காப்பேன் Read More »

உயிர் போல காப்பேன்-8

அத்தியாயம்-8 பின் தன்னை நிதானித்த ஆஸ்வதி “ம்ம்.. ஆதி.. ட்ரேஸ் மாத்தலாமா. இது வைட்டா இருக்கு”என்றாள் தான் நீளமாக போட்டிருக்கும் லேகங்காவின் பாவாடையை தூக்கிக்கொண்டு முகத்தை சுருக்கியவாறு சொன்னாள் “ஹான். ஹான். மாத்தலாம்”என்று சர சர வென தான் அணிந்திருந்த பேண்டை கழட்ட செய்தான்.. அதை பார்த்து பதறி “அய்யோ ஆதி என்ன செய்ற”என்றாள் அவனை தடுத்தவாறு முகத்தை திருப்பிக்கொண்டு…திணறலாக…… உடனே அவன் அவளின் இந்த திணறலை மனதில் ரசித்துக்கொண்டே “நீதான ஏஞ்சல் ட்ரேஸ் வைட்டா இருக்கு

உயிர் போல காப்பேன்-8 Read More »

உயிர் போல காப்பேன்-7

அத்தியாயம்-7 “உங்க எல்லாருக்கும் இப்போ.. என்ன தெரிஞ்சாகனும்.”என்றார் தாத்தா கோவத்தில் முகம் சிவக்க…. நடு ஹாலில் போடப்பட்டு இருந்த சோபாவில் உட்கார்ந்தபடி “என்னப்பா பண்ணிட்டு வந்துருக்கிங்க….. சர்மா பேமிலி போயும் போயும் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ண போய் அதும் அவ என்ன படிச்சிருக்கானு கூட தெரியாம… நாளைக்கு நா எப்டிபா வெளில போவென். நா போற லேடிஸ் கிளப்ல நா எப்டி எல்லாரையும் பேஸ் பன்னுவேன்.”என்றார் அபூர்வா.. அதற்கு அவர் கணவரும் தலை ஆட்டிக்கொண்டு இருந்தார்..

உயிர் போல காப்பேன்-7 Read More »

5. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 05   “அப்பா இறந்த நேரம் நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் தந்த நினைவிருக்கா?” தேவ் கேட்டதும், “ம்ம் நினைவிருக்கு. அது எதுக்கு?” கோபத்தில் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “நான் என்ன கேட்டாலும் தர்றதா சொன்ன. இப்போ அதைக் கேட்கிறேன். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் சத்யா” அவனை நேருக்கு நேர் பார்த்தவாறு சொல்லி விட்டான் தேவன். அனைவரும் அதிர்ந்து போயினர். அவன் இப்படிக் கேட்பான் என்று எவரும்

5. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

4. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 04   “அக்கோவ்! நான் தூங்கப் போறேன்” என்று மகிஷா சொல்ல, “தூங்குறதா இருந்தா மூடிட்டு தூங்கு டி. லைட் ஆஃப் பண்ணிடு” என்றாள் ஜனனி. நந்திதா ஏற்கனவே உறங்கியிருக்க, “கும்பகர்ணி தூங்கிருச்சு. வௌவால் கொட்ட கொட்ட முழிச்சிட்டு பூ பறிக்க போகுது” என்றவளை,  “அவ கும்பகர்ணி. நான் வௌவால். நீ என்னடி தேவாங்கா?” என முறைத்தாள். “நான் தேவதை. தேவதை மாதிரி அழகா இருக்கேன்ல?” புருவம் உயர்த்தினாள்.

4. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!