Novels

உயிர் போல காப்பேன்-2

அத்தியாயம்-2 அனைத்து சம்பிரதாயமும் முடிந்து தான் ஆஸ்வதி நிமிர்ந்து பார்த்தாள். அந்த மண்டபத்தில் எண்ணி 40 பேர் தான் இருந்தனர். அதனை பார்த்தே அவள் ஓரளவுக்கு யூகித்து விட்டாள். ஏனென்றால் அவளுக்கு தான் ஆதிக்கை பற்றி தெரியுமே அவன் குடும்பம் இந்த மும்பையிலே பெரியது. பாரம்பரியமானதும் கூட… ஆனால் ஆதித்தின் தாத்தா மட்டும் தான் அவன் பக்கமாக அங்கு நின்றது வேறு யாரும் ஆதித்தின் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதிலே அவளுக்கு தெரிந்தது அவன் குடும்பத்தில் இந்த […]

உயிர் போல காப்பேன்-2 Read More »

உயிர் போல காப்பேன்

உயிர் போல காப்பேன் அத்தியாயம்-1 முடிந்தது முடிந்தது இன்றுடன் அனைத்தும் என் வாழ்க்கை. கல்யாண கனவுகள்.. அனைத்தும்.. என்று மனதில் பேசிக்கொண்டு இருந்த நேரம்.. இரு வலிய கரத்தில் இரண்டு கரங்களோடு சேர்த்து தன் கழுத்தில் பொன்னால் ஆன கருப்பு மணி கோர்க்கப்பட்ட மாங்கள்யம் கட்டப்பட்டது.தன் கண்ணீர் துளிகள் கண்ணில் இருந்து வழிவதை கூட பொருட்படுத்தாமல் தனக்கு என்று விதிக்கப்பட்ட இந்த வலி நிறைந்த வாழ்க்கையை ஏற்கவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் மேடையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள்.

உயிர் போல காப்பேன் Read More »

1. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 01   அடைமழை பெய்து நின்றதற்கு அறிகுறியாய் வீதியில் தண்ணீர் சாயம் பூசியிருந்தது. மழை முகில் சூழ் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ஆடவனின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தன. இரண்டு வருடங்களுக்குப் பின், இந்திய மண்ணை மிதித்தவனது மனதினுள் பல்லாயிரம் எண்ணங்கள். விமான நிலையத்திலிருந்து வந்து, மழைக்காக சாலையோரம் ஒதுங்கியவனுக்கு அம்மழை வாசம் பழைய நினைவுகளின் கசப்பை மீண்டுமொரு முறை நினைவுபடுத்திச் சென்றது. கண்களை இறுக மூடிய நொடி,

1. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 எபிலாக்   ஐந்து வருடங்களின் பின்,   ருத்ரனின் வீட்டு‌ போர்டிகோவில் வழுக்கி வந்து தன் மூச்சை நிறுத்தியது அந்த கார். காரிலிருந்து இறங்கி வீட்டு வாயில்படியில் நின்று “நிதி குட்டி” என்று குரல் கொடுத்தார் செல்வன்.   பாதி மூடியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு “தாத்தா” என‌ ஓடி வந்த ஐந்து வயது சிறுமியை அள்ளித் தூக்கிக் கொண்டார் செல்வன்.   அச்சத்தத்தில் அஞ்சனா, ருத்ரன் மற்றும்

எபிலாக் – அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 26 (இறுதி அத்தியாயம்) நான்கு மாதங்கள் கழித்து,   இரவு மணி ஒன்பதைத் தாண்டியிருக்கும். பைக்கை நிறுத்தி விட்டு வீட்டினுள் நுழைந்தான் நிதின். அறுவடை காரணமாக வேலைப்பளு அதிகமாகி இருந்ததில் வழமைக்கு மாறாக தாமதமாகி விட்டது.   தன்னவளைத் தேடி அலைபாய்ந்த விழிகளை அங்குமிங்கும் சுழற்ற சோஃபாவில் தூங்கி விட்டிருந்தாள் ஆலியா.   சோர்ந்து போயிருந்த முகம் அவன் மனதைத் துளைத்தது. அருகினில் அமர்ந்து அவள் தலையை

26. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன ‌விழியே! 🤍 👀 விழி 25 “காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்‌…” எனும் பாடல் வரியை இதழோரம் உச்சரித்தவாறு கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன் அபய்.   “என்ன சார்‌ காலங்காத்தால பாட்டு?” தலை துவட்டிக் கொண்டு கேட்டாள் அஞ்சனா.   அவளைத் திரும்பி நோக்கியவன், “தேவதை இவள் ஒரு தேவதை.‌ அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமா?” பாடியதோடு மட்டும் நில்லாமல் அவள் பூமுகத்தை ரசனை பொங்க பார்த்தான்.

25. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 24   அந்தி மாலை நேரம், அழகான நிலவு தன் பூமிக் காதலியை பார்க்கும் தீராத காதலோடு வருகை தந்திட, தன் பணியை முடித்துக் கொண்டு மேற்கில் பயணித்துக் கொண்டிருந்தது ஆதவன்.   வேஷ்டி நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வயலில் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நிதின். அனைவரும் சென்றதும் அங்கிருந்த கற்பாறையில் அமர்ந்து கொண்டான்.   பசி வயிற்றைக் கிள்ளியது. பகலுணவுக்கு வீடு

24. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

23. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍   👀 விழி 23   நிலா தேவி விண்மீன்கள் புடைசூழ ஆகாய சிம்மாசனத்தில் சிம்ம சொப்பனமாய் அமர்ந்து செங்கோல் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதன் நீதி வழுவா ஆட்சியில் பூமி தேசமும் ஒளி பெற்று மகிழ்ந்தது.   திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்து மடியில் ஊன்றிய இரு கைகளாலும் கன்னத்தைத் தாங்கிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தாள் அஞ்சனா.   சுஜித்தின் வீட்டினர் வந்து அவனைத் தனக்கு முடிவாக்கி நிச்சயத்திற்கு

23. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 22   சற்று முன் நடந்த நிகழ்வை யூகிக்க முடியாது போனது பெண்ணவளுக்கு. அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் கூடவே!   அவளது பட்டுக் கன்னத்தில் அறைந்து விட்ட கையை வெறித்துப் பார்த்த ருத்ரனுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாது போயிற்று.   கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தவளுக்கு கண்ணீர் துளி கூட வெளியே வரவில்லை. மாறாக கன்னத்தைப் போலவே கண்களும் சிவப்பேறின.   “வாய்

22. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍 👀 விழி 21   தட்டில் காபி எடுத்துக் கொண்டு வந்து டீப்பாயில் வைத்து விட்டு கணவனை எழுப்பினாள் ஆலியா.   “நிதின் எழுந்திரு. நிதின்” அவன் தோளில் தட்ட, அவளது கையைப் பிடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டு சுகமாய் துயில் கொள்ளத் துவங்கினான் நிதின்.   அவன் உறங்குவது கண்டு கடுப்பில் “எழும்ப போறியா? இல்லை காபியை மூஞ்சில அபிஷேகம் பண்ணவா?” அவனை மேலும் உலுக்க,   “நிஜத்துல

21. அபயமளிக்கும் அஞ்சன விழியே! Read More »

error: Content is protected !!