Novels

யட்சனின் போக யட்சினி – 5

    போகம் – 5   நிலவுக்காரிகை பனிவிழும் அத்தருணத்தில் அதன் சிதறல்களுடன் நகைத்து விளையாடிய வண்ணம் தன் வெண் வண்ண வெளிச்சத்தால் பூலோகத்தை தேவலோகமாக மாற்ற முயன்று கொண்டிருந்த மந்தகாச வேலை அது!!!   “வாட்… ??.வாட்…???வாட் டு யூ மீன்… ??? கல்யாணமாஆஆ… ???” என்று உதயரகசியா உறைந்து சிலையாகித்தான் போனாள்.   “ஆமாம் ஜில்லாடி கல்யாணமேதான்… நமக்கேதான்… நடக்கபோகுதான்…   ஏதாச்சும் கில்லாடி வேலை செய்யலாம்னு யோசிக்காத எதுமேஏஏ செய்ய முடியாதுஉஉ… […]

யட்சனின் போக யட்சினி – 5 Read More »

யட்சனின் போக யட்சினி – 4

போகம் – 4   வானில் ஊர்வலம் செல்ல துவங்கியிருந்த வெண்மதியோ ‘இந்த அரண்மையில் அப்படி என்ன விஷேசம்’ என்று யோசித்த வேளையில்…   அங்கே கூடியிருந்த மாந்தர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும்,    ‘அப்படி ஒரு அழகிய ஜோடிகளா…??!! என் பகலோனை விட கம்பீரமானவனா இவர்கள் கூறும் தலைவன்?! என்னவிட வெண்பஞ்சு அழகியா அந்த தலைவியானவள்?!  பார்த்து விட்டுத்தான் செல்வோமே அவர்களை?!’    என்று மதியவள் அம்மாளிகை மேல் வானில் நின்று கொண்டு ருத்ரன் ரகசியாவிற்காக

யட்சனின் போக யட்சினி – 4 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 3

போகம் – 3   வெய்யோன் மறைந்து சந்திர தேவதை வான் உலா வர தொடங்கிய நேரம் அது…!!!   அங்கே செல்ல நேரம் வந்துவிடத்தான் ருத்ரனின் பிறை நிலாவானவள் சொப்பனமாக மறைந்துவிட்டாளோ…?! அல்லது அவனின் நிரந்தரமான நிலையான முழுமதி அவனின் சரிபாதியாக போகிறவள் அவ்வூர் எல்லையை தொட்டுவிட்டதாலா…??!!   மொபைல் கத்தும் சத்ததில் தன் கனவுலகம் தெளிந்து பூவுலகம் வந்தான் மன்னவன்.   தன் சொப்பனக் காதல் தேவதை மறைந்ததை எண்ணி வருந்த… வருத்தம் கோபமாக

யட்சனின் போக யட்சினி – 3 Read More »

யட்சனின் போக யட்சினி – 2

  போகம்-2   செந்தாமரையானவளும் அப்படியே உறைந்து நின்று, தளர்ந்து சோர்ந்துவிட்டாள் எனில் அது நம் உதயிரகசியா இல்லை…!   இந்த ஆறு ஆண்டுகளில் எத்தனை எத்தனை மார்கமான மாந்தர்களை சந்தித்து இருப்பாள்…   பல கடினப் பாறைகளை உடைத்து… தடைகளை தகர்த்து… ஓயாமல் ஓடி… அடி ஆழம் சென்று தேடினால்தான் வைரம் கிட்டுமானம்… அதேபோல்தான் வெற்றி மற்றும் புகழ். அதனை அடைவது அவ்வளவு எளிதள்ளவே… பெண்ணவளானால் இவைகளை இருமடங்காக செய்ய வேண்டுமே அப்பேற்பட்ட உலகமிது அல்லவா…?!

யட்சனின் போக யட்சினி – 2 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

 ஆரல் – 10 “உன்னோட போன என்கிட்ட கொடுத்துட்டு போ..” என்றான் ஆரோன். யாராவும் அவளுடைய போனை அவன் கையில் கொடுத்தாள். “அந்த ரூம்ல நீ இருந்துக்கோ இந்த ரூம்ல நான் இருப்பேன். உனக்கு எதுவும் வேணும்னா என்ன கூப்பிடு..” என்றவன் அவள் கொடுத்த போனை வாங்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றவன், உடனே தன்னுடைய மொபைலை எடுத்து தன் நண்பன் ஷாமிற்க்கு அழைப்பு எடுத்து அவள் எண்ணிற்கு வந்த அந்த நம்பரை கொடுத்து அதைப் பற்றிய விவரங்களை

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

மச்சக்கார மைனர்

அத்தியாயம்-10   இளவேலனுடைய கதையைக் கேட்டவள் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள். அதன் பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், நண்டுவிடம் “சோ இது தான் உங்க அண்ணனோட பிரச்சனை..? ஏன்டா இதுக்காகவாடா உங்க அண்ணன் பேர ஊர் முழுக்க நாற வச்சிருக்க.. அவரும் படிச்சவர் தானே..? கொஞ்சமாவது மண்டைல மசாலா வேணாம்.. சின்ன வயசுல இருந்தே பொண்ணுங்க கூட பழக்கம் இல்ல.. திடீர்னு போய் ஒரு பொண்ணு கிட்ட பழகுனா.. உடனே உங்க அண்ணனுக்கு

மச்சக்கார மைனர் Read More »

யட்சனின் போக யட்சினி – 1

யட்சனின் போக யட்சினி   —தன்வி ராஜ்—   போகம்-1   “ஹவ் டேர் யூ டு டிஸ்டர்ப் மீ…?!”,கோபத்தில் சிவந்த முகத்துடன் தன் காரியதரசியான மோனலிசாவை கன்னத்தில் அறைந்திருந்தாள். அவள் நம் பூங்காரிகை… இல்லை இல்லை பூவும் புயலும் கலந்த பூவியல் காரிகை…!   “ஸா…ரீஈஈஈ ஸாரீஈஈ ஃபார் த இன்டரப்ஷன் மேம்… ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம். உங்ககிட்ட நிச்சயம் இதை சொல்லனும் சொல்லியே ஆகனும் மேம். அப்படி இல்லாட்டி அதுவே நமக்கு

யட்சனின் போக யட்சினி – 1 Read More »

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ

ஆரல் -09   யாரா இருக்கும் அறையின் கதவு பலமாக தட்டப்பட அவளுக்கோ இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் பறந்து போனது. இப்பொழுது அவளுக்கு இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த கதவின் பின்பக்கத்தில் இருந்து ஆசிரமத்தின் வார்டன் சத்தம் கேட்டது. “யாரா வெளிய வா மா.. உன்னைப் பார்க்க ஒருத்தவங்க வந்து இருக்காங்க..” என்று அழைக்க, அவளோ நடுங்கியவாறே “அக்கா இப்போ நான் யாரையும் பார்க்க விரும்பல ..அவங்கள போக

ஆரலை அணைக்கும் ஆம்பல் அவளோ Read More »

error: Content is protected !!