மச்சக்கார மைனர்
அத்தியாயம்-09 சில வருடங்களுக்கு முன்பு இளவேலனின் தாத்தா காலத்தில் அவருடைய தாத்தா அந்த ஊரில் பெரிய மைனர். அதிகாரமாக ஒரு பொண்டாட்டி இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வார்கள். அப்படி இருக்கும் வகையில் இளவேலனின் அப்பா காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இளவேலன் பிறக்கும் வரை தன்னுடைய மனைவி முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்தவர் அவன் பிறந்து சில மாதங்கள் கழித்து தந்தையின் ரத்தம் மகனுக்கும் ஓடும் அல்லவா..? பார்க்கும் பெண்களிடம் எல்லாம் […]