Novels

மைவிழி – 18

விடியல் வர முதலாவது நபராக ஜீர் ஸ்டூடியோவுக்கு வந்தான் ருத்ரதீரன். தீரன் வந்திருப்பதை பார்த்து அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. இவ்வாறு வேறு எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் செல்லாத தீரன் எதற்காக இங்கே வந்திருக்கிறான் என அனைவரும் தங்களுக்குள் பேச தீனாவும் உள்ளே வந்தான். தீனாவோ தீரன் இருப்பதை பார்த்து அருகில் வந்து அமர்ந்து சாதரணமாக பேசிக் கொண்டிருக்கையில் மைவிழி உள்ளே வந்தாள். தீரனுக்கும் தீனாவுக்கும் இடையே என்னதான் விரிசல் இருந்தாலும் நேரில் பார்க்கும் போது ஹாய் பை […]

மைவிழி – 18 Read More »

மைவிழி – 17

அடுத்த நாள் காலை வாசுதேவன் சொன்ன இடத்திற்கு சென்றாள் மைவிழி. புதிய படத்தின் பூஜையோடு போட்டோ ஷூட் இருப்பதாகவும் கூற, அதற்கு ஏற்றாற் போல அழகான கற்கள் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த லெஹங்கா ஒன்றினை எடுத்து அணிந்தவள் தன்னுடைய நீளமான கூந்தலை விரித்து விட்டாள். காதுகளிலே அழகான குடை ஜிமிக்கியும் சங்குக் கழுத்தில் மெல்லிய செயினும் கண்களில் அஞ்சனமும் சிவந்த இதழ்களுக்கு உதட்டுச் சாயமும் பூசி பேரழகியாக பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தவளைக் கண்டு அனைவரும் வாயடைத்துப்

மைவிழி – 17 Read More »

மைவிழி – 16

மைவிழி மக்களுக்கு மத்தியில் நின்று திணறுவதைக் கண்ட அருண் அவள் அருகே வண்டியை நிறுத்தினான். சினிமாவில் நடிக்கத் தொடங்கி முன்று வருடங்களைக் கடந்திருக்க, தீரனோடு அவனுக்கு நட்பு எனும் உறவும் இருந்தது. மைவிழியோ அருண் காரில் இருந்து இறங்கி வருவதைக் கண்டவள் அவனை பார்த்து இயந்திரம் போல புன்னகைத்தாள். “ஹாய் விழி ஏன் இங்கே நிற்கிறீங்க.? உங்க கார் எங்க.? தீரன் வரலையா?” எனக் கேட்க, அவளுக்கோ முனுக்கென கண்ணீரே வந்தது. எதுவோ சரியில்லை எனப் புரிந்து

மைவிழி – 16 Read More »

மைவிழி – 15

தன் கிராமத்தில் இருந்து யாரை நம்பி வந்தாளோ அவனே தற்போது ஏமாற்றி விட்டான் என அறிந்த பெண்ணோ அதிர்ந்து துடித்துப் போனாள். தன் பெண்மையின் காவலனாக எண்ணியவனே தன் பெண்மையை சூறையாடி விட அவளுடைய காதல் கொண்ட மனமோ வலி தாங்க முடியாது மரிக்கத் தொடங்கியது. எந்தவித துன்பமுமின்றி சுதந்திரமாக பறந்து கொண்டிருந்த  கிராமத்து பறவையோ தீரன் எனும் வேட்டைக்காரனால் வேட்டையாடப்பட்டு சிறகுடைந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. மைவிழியை நாயகியாக நடிப்பதற்காக கொண்டு வந்த தீரன் தன்

மைவிழி – 15 Read More »

மைவிழி – 14

அனைவரது பேச்சும் மைவிழி மற்றும் ருத்திரதீரன் பற்றியே  இருந்தது. எங்கிருந்தோ வந்த புதுமுக கதாநாயகியை கொண்டு எடுத்த படமோ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் ருத்ரதீரனுக்கு ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்கள். தன் படத்தின் வெற்றியை கொண்டாட நினைத்த ருத்ரதீரன் தன் திரையுலக நண்பர்கள் என அனைவரையும் அழைத்தான். அந்த நிகழ்வுக்கு மைவிழியும் ருத்ரதீரனும் ஒன்றாக சென்று ஹோட்டலில் இறங்கியதும் கேமராக்கள் இருவரையும் சூழ்ந்துக் கொண்டது. அங்கே இருவரும் அமர நிகழ்வும்

மைவிழி – 14 Read More »

மைவிழி – 13

கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து சத்தமிட்ட மைவிழி தற்போது மிகப்பெரிய பொல்லாத பூச்சியிடம் மாட்டிக் கொண்டாள். ஆம் அவளை தூக்கி கட்டிலின் மீது போட்டான் தீரன் அவளோ மோகம் கலையாமல் இருந்தாலும் தன் அருகில் இருந்த போர்வையை கொண்டு உடலை மூடி, “சார்ர்ர் எனக்கு வெட்கம் வெட்கமா வருது, நீங்க என்னவோலாம் பண்றீங்க..” எனக் கூறினாள். அவன் அவளது பேச்சை கேட்காமல் தன் டீ சர்ட்டை கழற்றி கட்டிலில் அவளின் அருகே வர, “சார் வேணாம் இதுலாம்

மைவிழி – 13 Read More »

மைவிழி – 12

தன்னைப் பற்றி தவறாக செய்தி வந்து விட்டதே என கலங்கி நின்றவளை மணப்பதாக ருத்ரதீரன் கூறினான். அதைப் பற்றி சிந்திப்பதக்குள் மங்கையின் இதழ்களில் மையம் கொண்டு அவளின் சிந்தையை கலங்க வைத்தான். மைவிழியோ அவன் செய்ததில் உறைந்தாலும் கூட தீரனின் அன்பை உணர்ந்து ஏற்றுக் கொண்டாலும் அதை வெளிப்படுத்தாமல் இருந்தாள். ருத்ரதீரனின் மனதில் பூத்த காதல் மலர் தற்போது மைவிழியிடமும் துளிர் விட ஆரம்பித்தது. அவனது முத்தத்தின் வடுவினை கண்ணாடியின் முன் நின்று தன் இதழ்களில் பார்த்தவள்,

மைவிழி – 12 Read More »

மைவிழி – 11

அனைவருக்கும் விடுமுறை விட்ட ருத்ரதீரனோ அன்றைய தினம் மைவிழியை போட்டிங் அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான். ஆகையால் அவளோடு காலையிலேயே தயாராகியவன் அவளைத் தன்னுடைய காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தான்.     “நாம இப்போ எங்க போறோம்..?” “அது சஸ்பென்ஸ்..” “சப்பாத்தியா.?” “அம்மா தாயே போட்டிங் போறோம்டி.” “ஓஹ் போட்டியா.? என்ன போட்டிக்கு போறோம்.?” “இம்சை இம்சை போட்டி இல்ல போட்டிங்.. போட்டிங்னா படகு சவாரின்னு அர்த்தம்.” “ஹி ஹி.. சரி சார்.” என்றவளின் முகம் மலர்ந்தது.

மைவிழி – 11 Read More »

மைவிழி – 10

இருள் சூழ்ந்த வானில் தனிமையில் இருந்த நிலவின் அருகில் வந்தமர்ந்த நட்சத்திரம் போல ருத்ரதீரனின் வாழ்வினுள் வந்தாள் மைவிழி. தன்னை கவனிக்க எவரும் இல்லை என ஒரு நாள் கூட நினைத்துப் பார்க்காத ருத்ரதீரனுக்கு மைவிழியின் கவனிப்பு புதிதாக இருந்தது. பிடிக்கவும் செய்தது. தன் நினைவு தெரிந்து குறுகிய காலத்திலேயே தனிமையில் வாழத் தொடங்கியவன் தான் ருத்ரதீரன். ஆனால் தற்போது தன் படத்தில் நடிப்பதற்காக அழைத்து வந்த மைவிழியோ தன்னோடு இருக்கும் ருத்ரதீரனின் நலம் பற்றி கவனம்

மைவிழி – 10 Read More »

மைவிழி – 09

தன்னை சற்றும் அசைய விடாது பிடித்து வைத்து முத்தமிடுபவனை எதுவும் செய்ய முடியாது தவித்தவள் அடுத்த கணம் அவனுடைய மார்பிலேயே மயங்கி விழுந்தாள். கோபத்தில் அவளுடைய இதழ்களுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருந்தவன் அவள் மயங்கிச் சரியவும் பதறிப் போனான். “ஓ நோ…” எனக் கத்தியவன் அடுத்த கணமே அவளைத் தன் கரங்களில் ஏந்த முயல, மயக்கம் போல நடித்துக் கொண்டிருந்தவளோ அவனுடைய பிடி தளர்ந்த அடுத்த கணமே அங்கிருந்து ஓடியே போனாள். தீரனோ அவளுடைய நடிப்பில் அசந்து

மைவிழி – 09 Read More »

error: Content is protected !!