89. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 89 வாசலில் அமர்ந்திருந்த மகிஷாவுக்கோ வாயிலை நோக்கியதும் கண்கள் அகல விரிந்தன. அங்கு நின்ற நந்திதாவைப் பார்த்து “அக்கா” என்றழைக்க, பெற்றவர் பார்வையும் அப்புறம் நோக்கின. எழிலழகனுடன் தான் வந்திருந்தாள் நந்திதா. அவள் தயங்கி நிற்க, கணவனை ஏறிட்டார் ஜெயந்தி. மகளை அழைக்க வேண்டும் போல் இருந்தது அவருக்கு. யாரோ போல் அவள் தயக்கம் கொள்வது தாயானவளுக்குப் பொறுக்கவில்லை. “எதுக்கு என்னைப் பார்க்கிற? […]
89. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »