kiruthikajayaseelan

58. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 58 “சரி ஆரம்பிக்கலாமா?”, என்று கேட்டான் பிரணவ். அவனிற்கு முதலில், “பிரணவ் சான்வி இஸ் ப்ரெக்னன்ட்”, என்று சொல்லி இருந்தான் பார்த்தீவ். அவனோ சான்வியை பார்த்து, “கன்க்ரட்ஸ்”, என்றவன், “எல்லாரும் வந்து உட்காருங்க.. எல்லாரு கிட்டயும் விசாரணை நடத்தணும்”, என்கவும், “பிரணவ்.. இங்கயுமா?”, என்று ஜெய் ஷங்கர் சொல்லவும், “கண்டிப்பா நடத்தணும் அதுவும் இப்பவே நடத்தணும்”, என்று அழுத்தமாக வந்தது பிரணவ்வின் பதில். அனைவரும் அமர்ந்தே வேண்டும் என்கிற கட்டளை அவனின் தொனியில் இருக்க, ஸ்ரீதர் […]

58. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

57. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 57 இரவு நேரத்தில் அந்த அமைதியான சூழலில் ஆழியின் சத்தம் அவனின் மனதிற்கு சற்று அமைதி தந்தது என்னவோ உண்மை தான். மூன்று கார்களின் சத்தம் அவனை சுயநினைவுக்கு கொண்டு வந்தது. “அப்படியே கடலை பார்த்துட்டு இருந்தா எப்படி ஏசிபி சார்?”, என்று வந்த விக்ரமின் குரலில் அவனை திரும்பி பார்த்தான் பிரணவ். “பதவியை வச்சி நான் தான் நிறைய செய்றேனே மிஸ்டர் விக்ரம்”, என்று அவன் சொன்ன அதே வார்தைகளை சத்திரியனுக்கு திருப்பி கொடுக்க,

57. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

56. சத்திரியனா? சாணக்கியனா?

அத்தியாயம் 56 அவன் அப்படி சொல்லவும், அனைவரும் வேதாந்தத்தை தான் பார்த்தார்கள். “சாப்பிடு பேசலாம்”, என்றவர் சொல்லவும், அவனும் வாகினியின் அருகில் அமர்ந்து விட்டான். சான்வி தான் பரிமாறினாள். “மொத்தமா மருமகளா மாறிட்ட போல சான்வி”, என்று வர்ஷா அவளை வம்பு இழுக்க, அவளோ, “ஏன் டி ஏன்?”, என்று கேட்டுக்கொண்டே இருக்கும் போது, “அத்தை ப்ரூட் கஸ்டர்ட்”, என்று ஆத்விக் கேட்கவும், அவனுக்கு பரிமாறினாள். “நீயும் உட்காந்து சாப்பிடு சான்வி”, என்கவும், “அது.. அண்ணா கால்

56. சத்திரியனா? சாணக்கியனா? Read More »

1. JJ – பஞ்ச சக்தி குருகுலம்!

ஜாலம் 1 “மாணவர்கள் அனைவரும் அவர்களின் குழுக்களின் பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சியை துவங்கலாம்”, என்று ஒலித்தது அந்த கணீர் ஒலி. அந்த குருகுலத்தையே ஆட்டி வைக்கும் ஒலி அது! அந்த குரலின் கட்டளைக்கு தான் அந்த மொத்த குருகுலமும் அடங்கும். அவர் தான் பாஞ்சாலன். பஞ்ச சக்தி குருகுலத்தின் தலைவர் அவர் தான். பஞ்சபூதங்களில் அவர் நெருப்பை அடக்குபவர். “இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண போறாங்களோ?”, என்று அவரின் முன் வந்தார் குருகுலத்தின் துணை தலைவி

1. JJ – பஞ்ச சக்தி குருகுலம்! Read More »

என்றும் என்னுள் எரியும் கனலே!

என்றும் என்னுள் எரியும் கனலே! “அப்பா அப்பா இன்னைக்கு எங்களுக்கு ரேங்க் கார்டு கொடுக்குறாங்க”, என்று துள்ளி குதித்து அவளின் தாய் தந்தையின் கையை பிடித்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தாள் அந்த பத்து வயது பூஞ்செண்டு! அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு! இல்லமால் இருக்காதா? முதல் மதிப்பெண் மட்டும் இல்லமால் அவளுக்கு தான் பள்ளியிலேயே சிறந்த மாணவி என்கிற பட்டமும் அவளின் வகுப்பின் பிரிவில் கொடுக்க இருக்கிறார்கள் அல்லவா! “அதான் தெரியுமே! நேத்தே உன் டீச்சர் நீ தான்

என்றும் என்னுள் எரியும் கனலே! Read More »

பணமா? குணமா?

பணமா? குணமா? கதவில் சாய்ந்த படி அமர்ந்திருந்தாள் நித்யஸ்ரீ! “பெரியம்மா வாங்க விளையாடலாம்”, என்று அவளது தங்கையின் நான்கு வயது மகன் சித்தார்த் அழைத்தான். “கொஞ்ச நேரத்துல வரேன் டா கண்ணா”, என்று அவள் சொல்ல, சரி என்று தலையாட்டி விட்டு அவனும் சென்று விட்டான். அப்போது தான் உள்ளே நுழைந்தான் குணவாளன்! அவளது தங்கையின் கணவன், அவளிற்கு கணவன் ஆக வேண்டியவன் தான். ஆனால் அவள் தான் அவனை நிராகரித்து விட்டாலே! அதுவும் என்ன வார்த்தைகள்

பணமா? குணமா? Read More »

சுதந்திரமாய் சுவாசிக்கிறேன்!

காலை பொழுதில் சிறுவர் சிறுமியர் என்னை சூழ்ந்திருக்க, என் முதல் கதையை எழுதுகிறேன்! என் கதையையே எழுதுகிறேன்! ஆன்டி ஹீரோ கதைகளின் மாபெரும் ரசிகை நான்! இன்று என் வாழ்க்கையில் நான் விரும்பி படிக்கும் கதாநாயகனை போல் ஒருவனுடன் தான் வாழுகிறேன்! ஆனால் பாருங்கள் கதைகளில் நான் படிக்கும் கதாபாத்திரத்தை நேசித்த என்னால் நிதர்சனமாக அப்படி ஒருவனுடன் வாழ முடியவில்லை! இவ்வளவு ஏன் சுதந்திரமாக சுவாசிக்க கூட முடியவில்லை! என் சுவாசத்திற்காக நான் நடத்தும் போராட்டம் இது!

சுதந்திரமாய் சுவாசிக்கிறேன்! Read More »

error: Content is protected !!