romantic novels

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6

அத்தியாயம் – 6     ஒரு கணம் தன் செவியில் வந்து வீழ்ந்த வார்த்தைகளை  உண்மை தானா என விழிகளை மூடித் திறந்து “என்..என்ன கேட்டீங்க?” என கேட்டு வைக்க,   இதழ் குவித்து ஊதிக் கொண்டே “டு யூ லைக் மீ என்று கேட்டவன் குரலை செருமிக் கொண்டே ஐ மீன் என்னை மேரேஜ் பண்ணிக்க ஓகே தானே?” என கேட்க, அவளா முடியாது என்று சொல்வாள்? சிறகிருந்தால் வானத்தில் பறந்திருப்பாள் போலும், அளவில்லா […]

நிதர்சனக் கனவோ நீ (part 2) : 6 Read More »

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5

அத்தியாயம் – 5   விடியற் காலையிலேயே விழிப்பு தட்ட, மெல்ல தன் இமைகளை பிரித்து விழிகளை திறந்தாள் ஆஹித்யா.   சோம்பல் முறித்து எழுந்து அமர்ந்தவளுக்கு இன்னும் நித்திரை கொள் என்று எரிந்த விழிகளை கசக்கி விட்ட படி, தூக்கத்தை தூர விரட்டியவள் அப்போது தான் சுயம் அடைந்து சுற்றும் முற்றும் தனதறையில் விழிகளை சுழற்றி பார்த்தாள்.   நேற்று அவள் தூக்கத்தை தழுவும் முன்பிருந்தது போலவே இப்போதும் அதே போல அறை நேர்த்தியாக இருக்க,

நிதர்சனக் கனவோ நீ! (part 2) : 5 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2)

அத்தியாயம் – 4 அறையை விட்டு வெளியில் வந்த ஆஹித்யாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. ஹாலில் அமர்ந்து தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த விபீஷனுடன் வம்பு வளர்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பவ்யா. ‘ஆத்தி, நானே தலை சூடேறி போய் இருக்கேன். இவ வேற ஓவர் பேர்போமன்ஸ் பண்றாளே’ என முணுமுணுத்துக் கொண்டே கதவின் நிலையில் சாய்ந்து நின்ற படி இருவரையும் அவதானித்தாள். “இது என் சோஃபா மரியாதையா எழும்பி வேற எங்க சரி போய் உட்காருங்க” என

நிதர்சனக் கனவோ நீ! : 4 (Part 2) Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11

காந்தம் : 11 முகமூடி அணிந்த உருவம் மெல்ல நகர்ந்து வந்து மலர்னிகா அருகில் வந்து நின்றது. மீண்டும் கதவுப் பக்கமாக யாரும் வருவார்களா என்று பார்த்தது. பின் மலர்னிகா நல்ல உறக்கத்தில் இருக்க, இதுதான் சரியான தருணம் என்று தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு அவள் வயிற்றில் குத்தச் சென்றது.  யாரோ வருவதை உணர்ந்த துர்க்கா நிமிர்ந்து பார்க்க, முகமூடி அணிந்த உருவம் கையில் கத்தியுடன் மலர்னிகாவை நெருங்குவதைப் பார்த்து, பக்கத்து

காளையனை இழுக்கும் காந்தமலரே : 11 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10

காந்தம் : 10 காளையன் கதிருடன் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. சிறிது நேரம் போனைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், யோசனையோடே போனை எடுத்தான். “ஹலோ யாரு..?” என்றான்.  அந்தப் பக்கத்தில் இருந்தவன், “என்ன காளையா, உன்னோட வீட்ல இழவு நடந்திருக்கு போல.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுதான் விசாரிக்கலாம்னு போன் பண்ணினான்… என்னதான் செத்தது ஒரு வாயில்லா பிராணியாக இருந்தாலும்,

காளையனை இழுக்கும் காந்தமலரே : 10 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09

காந்தம் : 09 தேவச்சந்திரனும் ராமச்சந்திரனும் என்ன நடக்குது இங்கே என்று பார்த்துக் கொண்டு இருக்கும் போது, அங்கு வேலை செய்யும் வேலையாள் ஒருவன் இவர்களிடம் ஓடி வந்து, “ஐயா நம்ம ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு இருக்கிறாங்க” என்றான். அதைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில் இத்தனை வருடங்களுக்கும் இப்படி போலிஸ் வந்ததே இல்லை. அப்படி இருக்கும் போது, இப்போ போலிஸ் வந்திருக்கு என்பது அதிர்ச்சியான விஷயம் தானே…  போலிஸ் உள்ளே வந்தனர். அவர்களிடம், “வாங்க சார்….

காளையனை இழுக்கும் காந்தமலரே : 09 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08

காந்தம் : 08 காளையன் வழமை போல நெல்லை மில்லுக்கு கொண்டு போவதற்காக மூட்டைகளை எண்ணி ஏற்றிக் கொண்டு இருந்தான். அப்போது அங்கிருந்த மூட்டைகளை விட ஒரு மூட்டை மட்டும் கொஞ்சம் சின்னதாக இருந்தது. காளையனுக்கு சந்தேகம் வர, கதிரிடம் அந்த மூட்டையை கீழே இறக்கச் சொன்னான்.  அங்கிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து அந்த மூட்டையை குத்தினான். அதில் இருந்து நெல்மணிகள் விழுந்தன. பின் வேறு ஒரு இடத்தில் குத்தினான். அதில் இருந்து போதைப் பொருளான

காளையனை இழுக்கும் காந்தமலரே : 08 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20

வாழ்வு : 20 குளிர்காற்று வித்யாவின் உடலைத் துளைத்தது. அதன் மூலமாக ஊட்டியை நெருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தவள் எழுந்து அமர்ந்து காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க ஆரம்பித்தாள். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பறவையைப் போல இருந்தது அவள் மனது. தாயிடம் இருந்து தப்பி வந்தது சந்தோஷமாக இருந்தாலும் அவர் தன்னைக் கண்டுபிடித்து விடுவாரோ என்ற பயமும் வித்யாவிற்கு இருந்தது. மதுராவும் சம்யுக்தாவும் டைனிங் டேபிளில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். கல்யாணம்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 20 Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07

காந்தம் : 07 கேசவன் நீண்ட நாட்களுக்கு பிறகு அன்று அவர்களின் ஐடி கம்பனிக்கு வந்திருந்தார். வந்தவர் தனது அறையில் இருந்த சிசிடிவியை செக் பண்ணியவாறு இருந்தார். அவரின் கண்களுக்கு அன்று சபாபதி மோனிஷாவை கத்தியது தென்பட்டது. உடனே அவர் மோனிஷாவை தனது கேபின்க்கு வருமாறு கூறினார்.  அவர் அழைத்ததும் தான் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்து விட்டு உள்ளே வந்தாள் மோனிஷா. அங்கே கதிரையில் இருந்த கேசவனிடம் ஓடி வந்து, அவரை அணைத்துக் கொண்டாள்.

காளையனை இழுக்கும் காந்தமலரே : 07 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19

வாழ்வு : 19 தீஷிதன் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கேயே நின்றிருந்த பரந்தாமன் தனது கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு, அந்த இருள் நிறைந்த வானத்தைப் பார்த்தவாறு நின்றார். அறைக்கு வந்த தீக்ஷிதன் ஃப்ரெஷாகிவிட்டு வந்து போனை எடுத்தான். மறுபக்கம் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்த புகழ், தீஷிதனின் போன் காலில் பதறிப்போய் எழுந்தான்.  “ஹலோ தீஷி ஆர் யூ ஓகே?”என்று கேட்க, தீஷிதனோ, “புகழ் நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..” “சொல்லு தீஷி..” “எனக்கும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 19 Read More »

error: Content is protected !!