Sri vinitha novels

அந்தியில் பூத்த சந்திரனே – 3

ஆதவனின் சுட்டெரிக்கும் வெயில் குறைந்து மிதமான ஒளி வீசும் மாலை பொழுது நேரம். கடற்கரை ஓரத்தில் அம்ருதாவின் விரலை இறுக பிடித்து கொண்டு ஆத்யா தனது சிறிய கால்களால் குட்டி குட்டி எட்டுக்கள் வைத்து நடந்து கொண்டிருந்தாள். கடல் அலைகள் ஒவ்வொரு முறை குழந்தையின் பாதத்தை தொட்டு செல்லும்போதும் துள்ளி குதித்து விளையாடிய படியே வந்தது அந்த அமுல் பேபி. குழந்தையுடன் ஓரிடத்தில் அமர்ந்தவள் கடல் அலையை வேடிக்கை பார்த்தவரே குழந்தையை தூக்கி தன் மடி மீது […]

அந்தியில் பூத்த சந்திரனே – 3 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 3

விடியற்காலை இன்னும் பளிச்சிட ஆரம்பிக்காத நேரம். அறை மங்கலான வெளிச்சத்தில், சன்னல் வழியே நுழையும் காற்று, அறையை சற்று சில்லென்று தழுவியிருந்தது. அந்த அமைதிக்குள், ஒரு அழகான படுக்கையில், பரந்த உருவமாய் படுத்திருந்தான் சமர். தலையணையின் ஓரமாக சாய்ந்திருந்த அவன் முகம், தூக்கத்தில் சற்றே புன்னகை செய்தது. நீண்ட நெற்றி, நன்றாக வகுக்கப்பட்ட புருவங்கள், சீரான மூக்கு, கூர்மையான கண்கள், கிளின் சேவ் செய்த முகம், ஆண்மைக்கே உரிய அழகான மீசை என, தூக்கத்தில் இன்னும் அழகாக

இதயமே இளகுமா அத்தியாயம் 3 Read More »

error: Content is protected !!