புதுமனை புகுவிழா 3

புதுமனை புகுவிழா  அத்தியாயம் 3 மெடிக்கலில்  மருந்தை வாங்கியதும் பவித்திரனை  நோக்கவே,.. இவன்  இங்கே  தான்  இருக்கின்றான்… இன்னும்  இந்த பிழைப்பை விடல,. இன்னிக்கு இவனை  நல்லா  போலீஸிடம்  பிடிச்சுக்  கொடுக்கனும் நினைத்தாள் சாந்தினிகா… . வேகமாக  ஓடிச் சென்று  அவங்க  அப்பாவிடம்  தகவலை  சொல்ல, அதற்கு  அந்த இளைஞனை அனுகரன்  நோக்கினான்  … சரிம்மா!… நீ  மருந்து  வாங்கிட்டியா!…  வாங்கியாச்சு,… அப்பா… . இன்னிக்கு  அவனை  போலீஸில்  பிடிச்சுக்  கொடுக்க போறேன்… .. ஏம்மா!… நமக்கு […]

புதுமனை புகுவிழா 3 Read More »