தளத்தில் நாவல்களை பதிவிடுவது எப்படி..?

4.8
(6)

ஹாய் கண்மணீஸ் 😍 💜

தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் eanthilaipathippagam@gmail.com இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை அனுப்பினால் நீங்கள் எழுதுவதற்கான ஐடி கிரியேட் செய்து கொடுக்கப்படும்.

தளத்தில் நாவலுக்கான அத்தியாயங்கள் பதிவிடும் முறை 👇

Step 1

Add title எனக் காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தின் இலக்கத்தை அல்லது கதையின் தலைப்புடன் அத்தியாய இலக்கத்தை குறிப்பிட வேண்டும்.

Ex : 1. அத்தியாயம் or

1. காதலோ துளி விஷம்

Step – 2

அம்புக்குறியால் சுட்டிக்காட்டப்படும் பகுதியில் உங்களுடைய அத்தியாயத்தை பேஸ்ட் செய்து கொள்ளவும்.

Step – 3

அத்தியாயத்தை அந்தப் பகுதியில் பேஸ்ட் செய்ததன் பின்னர் எழுத்தின் அளவை பெரிதாக்க விரும்புபவர்கள் paragraph என்ற பகுதியை அழுத்துவதன் மூலம் எழுத்தின் அளவை பெரிதாக்கவும் சிறிதாக்கிக் கொள்ளவும் முடியும்.

மேற்குறிப்பிட்ட படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல paragraph 4 என்பதை தெரிவு செய்தால் எழுத்தின் அளவு சரியாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான அளவை உங்களால் தேர்ந்தெடுக்கவும் முடியும்.

Step 4 –

Tags எனும் பகுதியில் விருப்பம் இருந்தால் உங்களுடைய கதைகளுக்கான key words ஐ ஆட் செய்யலாம்.

Ex – Romantic love story, anti hero story, srivinitha novels , Tamil novels

Step 5 –

Categories எனும் பகுதியில் உங்களுடைய கதையின் தலைப்பு அட்மினால் பதிவு செய்யப் பட்டிருக்கும். ஒவ்வொரு முறை கதையின் அத்தியாயத்தை பதிவிடும் போதும் categories இல் உள்ள உங்களுடைய கதையின் தலைப்பை டிக் செய்யவும்.

Step 6 –

Set featured images இல் நுழைந்து உங்களுடைய கதைகளுக்கான கவர்பிக்கை ஆட் செய்யவும்.

Step 7 –

இறுதிப் படிமுறை இதுதான்..

மேற்குறிப்பிட்ட அனைத்து முறைகளையும் நிறைவு செய்த பின்னர் பப்ளிஷ் என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய அத்தியாயம் பதிவேற்றப்பட்டுவிடும்.

கதையின் லிங்க்கை பெறும் முறை 👇

அம்புக்குறியால் சுட்டிக்காட்டப்பட்ட லிங்கை காபி செய்து எடுத்துக் கொள்ளவும்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!