யாருக்கு இங்கு யாரோ? ஆதினி (ஆதிலட்சுமி) introduction

4.9
(9)
  1. நாயகியின் ஒரு சின்ன அறிமுகம் : 

ஆதினி அன்பும் அழகும் நிறைந்தவள்… பல தலைமுறைகளுக்கு பின் அந்த பெரிய வீட்டில் பிறந்த முதல் பெண் வாரிசு.. அதனாலோ என்னவோ அந்த மொத்த குடும்பத்திற்கும் செல்ல பிள்ளை.. சொல்ல போனால் அந்த வீட்டிற்கு மட்டுமல்ல மொத்த ஊருக்கும் அவள் தான் செல்ல பிள்ளை, அவள் பேச்சுக்கு மறுபேச்சே அங்கு இல்லை, குறும்புகளின் ராணி.. ஏழை எளிய மக்களுக்கு அன்னலட்சுமி அதற்காக எல்லாம் அவளை நம்பி விட வேண்டாம்… எந்த அளவுக்கு அனைவரிடமும் அன்பு செலுத்துவாளோ அதை விட தப்பு செய்பவர்களுக்கு தண்டையும் கொடுப்பாள்.. தான் நினைத்ததை நினைத்த படி முடித்தும் காட்டும் கோபக்காரி… 

இந்த கோபக்காரியின் மனதை வென்ற அந்த மன்னவன் யார்? இதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்க…. யாருக்கு இங்கு யாரோ? 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!