June 2024

வருவாயா என்னவனே : 31

காத்திருப்பு : 31 உற்சாகத்துடன் அனைவரும் காரின் அருகில் வந்தனர். அப்போது காரின் அருகில் வந்த வதனா காரினுள் இருந்தவரைப் பார்த்து கவலையடைந்தாள். ஆம் காரில் கீர்த்தி அமர்ந்திருந்தாள். ” என்ன மச்சான் கீர்த்தி எதுக்கு வர்றா?” “அவளோட சொந்தக்காராக்கள் அங்க இருக்காங்களாம்டா. நம்ம போறத பற்றி சொன்னன். அவளும் வர்றனு சொன்னாடா” “சரிடா எல்லோரும் கவனமா போயிட்டு வாங்க” காரில் ரைவர் சீட்டல் சூர்யா அமர அவனுக்கு அருகில் கீர்த்தி அமரப்போனாள். கமலேஷ்” கீர்த்தி சூர்யா […]

வருவாயா என்னவனே : 31 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-15 தான் யாரை இனி தன் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என்று நினைத்தாளோ இனி எப்பொழுதுமே அவன் கண் பார்வையை விட்டு விலக முடியாது என்று நினைத்துக் கொண்டவள் அவன் கேட்ட காஃபியை வாங்க சென்றாள். ஆஷா தனது கேபினில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். மித்ரனை பார்த்ததில் இருந்து அவள் அவளாகவே இல்லை. அவனின் அழகு, தோரனை, கம்பீரம் அவளை இம்சித்தது. ‘ச்சை என்ன இது எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டான்.. இந்த ஆஷாவையே

வதைக்காதே என் கள்வனே Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-14 தனது கேபினில் வேலை செய்து கொண்டிருந்தவளை மேனேஜர் அழைக்கவும் உடனே மேனேஜர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி. அங்கு அவரும் மித்ரன் சொன்னது போலவே “நம்ம புது எம்.டி இங்கு இருக்கிற வரைக்கும் நீங்கதான் அவருக்கு பி.ஏ வா ஒர்க் பண்ணப் போறீங்க.. சோ இனி அவர் என்ன சொல்றாரோ அது படி நடந்துக்கோங்க..” என்று அவர் சாதாரணமாக சொல்ல இவளுக்கோ அந்த வார்த்தைகள் அவள் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. அதிர்ச்சியாக விழித்தவள் “என்ன

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 30

காத்திருப்பு : 30 வதனாவும் தேவியும் சமையலறைக்குச் சென்றனர். அப்போது கமலேஷூம் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே சூர்யா கமலேஷைப் பார்த்து “மச்சான் நீங்க உங்க வாழ்க்கையை ஆரம்பிச்சிட்டீங்களா?”எனக் கேட்டான். சூர்யாவிடமிருந்து இந்தக் கேள்வியை கமலேஷ் எதிர்பார்க்கவில்லை. “ம..ச்..சா…ன்.அ…து…வ…ந்..து……..” “மச்சான் கேட்டதுக்கு பதில் சொல்லு” “இல்ல மச்சான்” “ஏன்” “திடீர்னு கல்யாணமாயிட்டுது.அதுதான் கொஞ்ச நாளைக்கு நல்லா லவ் பண்ணிட்டு….” “மச்சான் உனக்கு ஏங்கிட்ட பொய் சொல்ல வராதுடா” “அது…வந்துடா…..” “நீ கஸ்ரப்படாதடா நானே சொல்றன். நானும் வதனாவும் ஒண்ணா

வருவாயா என்னவனே : 30 Read More »

நாணலே நாணமேனடி – 04

மாலை மங்கி மெல்ல இருள் சூழ ஆரம்பித்திருந்த நேரம். மேஜை விளிம்பில் அமர்ந்து தந்தையின் மடியில் காலூன்றி சில்மிஷம் செய்து கொண்டிருந்த யுவனி சலித்துப் போனவளாய், “பப்பு..” என சிணுங்கத் தொடங்கியிருக்க, ஒரு கட்டத்தில் யதுநந்தனுக்குமே எரிச்சல் மண்டியிட்டது. ‘எவ்வளவு நேரமாயிற்று. இன்னுமே காணோமே!’ என கடுகடுத்தவன் மணிக்கட்டைத் திருப்பி பார்க்க, மணி ஆறு மணிக்கு பத்து நிமிடங்கள் எனக் காட்டி நின்றது, கைக்கடிகாரம்! பெருவிரலால் புருவத்தை நீவி விட்டபடி இருக்கையிலிருந்து எழுந்து நின்றவன், யுவனியைத் தன்

நாணலே நாணமேனடி – 04 Read More »

நாணலே நாணமேனடி – 03

“எனக்கு இன்னுமே நம்ப முடியல சார். நீங்க மறுமணத்துக்கு சம்மதிச்சு இருக்கீங்க! விஷயம் தெரிஞ்சதும் ஐ வாஸ் ரியலி சர்ப்றைஸ்டு..” என உவகை பொங்கப் பேசிக் கொண்டிருந்தவளை யதுநந்தன் சற்றும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. இயந்திரகதியில் இரண்டு தோசைகளை உள்ளே தள்ளியவன், “லொட லொடனு பேசிட்டு இருக்காம குட்டிமாவைப் பார்த்துக்கோ!” என்று விட்டு எழுந்து கொள்ள, “பல்லவியை நினைச்சி நீங்க இப்படியே உங்க வாழ்க்கையை ஓட்டிடுவீங்களோனு பயந்துட்டு இருந்தேன் சார்!” என முணுமுணுத்தவளின் கண்களில் கண்ணீர் ஊர்வலம்.

நாணலே நாணமேனடி – 03 Read More »

வருவாயா என்னவனே : 29

காத்திருப்பு : 29 மதியின் அழைப்பிற்கு இணங்க மதுரா இல்லத்திற்கு வந்திருந்த சூர்யாவும் குமாரும் பாட்டியின் அறைக்குள் வந்தனர். அங்கே மரகதம்மா தன் உடைமைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார். “என்ன அம்மா இது ?” “என்ன குமார்” “ஏன்மா பெட்டியெடுத்து வைச்சிருக்கீங்க?” “நான் ஊருக்கு போகணும்பா” “ஏன்மா கொஞ்சநாள் இருங்களன்மா” “இல்லப்பாப நான் போயாகணும் வேலை இருக்கு” “மதி வதனாவ கூப்டு” வதனா வரவும்.. “வதனாமா பாட்டி ஊருக்கு கிளம்புறன்மா” “ஏன் பாட்டி எங்க கூடவே இருங்க

வருவாயா என்னவனே : 29 Read More »

வருவாயா என்னவனே : 28

காத்திருப்பு : 28 பாட்டியுடன் பேசிவிட்டு வந்த தங்களது அறைக்குள் வந்த சூர்யா அதிர்ச்சியானான். ஆம் அவனது அறை இருள் நிறைந்ததாக இருந்தது. பின் அவனே மின்விளக்கை ஒளிரவைத்தான். தன் மனைவியைத் தேடினான். கட்டிலின் கீழே ஒரு ஓரத்தில் சாய்ந்தமர்ந்து தலையினை முழங்காலில் வைத்தபடி விம்மிக்கொண்டிருந்தாள். ஆம் கீர்த்தி பேசியதை கேட்டதிலிருந்து அழுதுகொண்டே இருந்தாள். அவன் வந்ததையோ லைட் போட்டதையோ கவனிக்கவில்லையவள். மெல்ல அவளருகில் வந்தவன் கண்ணம்மா என தோள்களைத் தொட்டான். மாமா என்ற கதறலுடன் அவனது

வருவாயா என்னவனே : 28 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9

பேராசை – 9   காஷ்யபனைப் பார்த்து, எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டே “சொல்லுங்க என்ன கேட்கணும்?” என ஆழினி கேட்டாள்.   “ஃபாரஸ்ட் டிரிப் போக ரெண்டு டீச்சர்ஸ் வர்றாங்கனு சொன்ன பட் அப்படி யாரும் உன்கூட வரலையாமே”  எனச் சொல்லியே விட்டான்.   அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க, அவளுக்கோ இப்போது குற்ற உணர்வாகிப் போனது.   அவளின் பார்வை மொத்தமும் காஷ்யபனைத் தான் வெறித்தது.   அவள் அவனுடன் இது போன்ற விடயங்களை

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 9 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-13 தன் கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் நிமிர்ந்து பார்க்கும் முன்பே தன் கழுத்தில் மாலை விழுந்ததை குனிந்து பார்த்தவன் அவள் “வெல்கம் சார்” என்று சொன்னதும் யார் என்று நிமிர்ந்து தன் கூலிங் கிளாசை தன் ஒற்றை விரலால் ஸ்டைலாக கழற்றி விட்டுப் பார்க்க அவளும் அப்போது அவனை நிமிர்ந்து பார்க்க இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தீண்டிக் கொண்டன. அவன் பார்வையிலோ கோவமும் ஆத்திரமும், இவள் பார்வையிலோ ஆச்சர்யமும் பயமும். அந்த

வதைக்காதே என் கள்வனே Read More »

error: Content is protected !!