வருவாயா என்னவனே : 31
காத்திருப்பு : 31 உற்சாகத்துடன் அனைவரும் காரின் அருகில் வந்தனர். அப்போது காரின் அருகில் வந்த வதனா காரினுள் இருந்தவரைப் பார்த்து கவலையடைந்தாள். ஆம் காரில் கீர்த்தி அமர்ந்திருந்தாள். ” என்ன மச்சான் கீர்த்தி எதுக்கு வர்றா?” “அவளோட சொந்தக்காராக்கள் அங்க இருக்காங்களாம்டா. நம்ம போறத பற்றி சொன்னன். அவளும் வர்றனு சொன்னாடா” “சரிடா எல்லோரும் கவனமா போயிட்டு வாங்க” காரில் ரைவர் சீட்டல் சூர்யா அமர அவனுக்கு அருகில் கீர்த்தி அமரப்போனாள். கமலேஷ்” கீர்த்தி சூர்யா […]
வருவாயா என்னவனே : 31 Read More »