தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8
பேராசை – 8 அறைக்குள் வந்த வருண் அவளை பார்த்தவாறே கதவில் சாய்ந்து நின்று இருந்தான். அவன் வந்து நிற்பது கூடத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்து தன்னை சுற்றி பலவித ஆய்வுக் கட்டுரைகளை வைத்துத் தீவிரமாக குறித்துக் கொண்டு இருந்தாள் ஆழினி. நின்று பார்த்தவன் அவள் பார்க்க மாட்டாள் எனத் தெரிந்து அவனே அவள் அருகில் சென்று சற்று குரலை செருமினான். அதில் திடுக்கிட்டு விழித்தவள் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள். மென் […]
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8 Read More »