June 2024

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8

பேராசை – 8 அறைக்குள் வந்த வருண் அவளை பார்த்தவாறே கதவில் சாய்ந்து நின்று இருந்தான்.   அவன் வந்து நிற்பது கூடத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்து தன்னை சுற்றி பலவித ஆய்வுக் கட்டுரைகளை வைத்துத் தீவிரமாக குறித்துக் கொண்டு இருந்தாள் ஆழினி.   நின்று பார்த்தவன் அவள் பார்க்க மாட்டாள் எனத் தெரிந்து அவனே அவள் அருகில் சென்று சற்று குரலை செருமினான்.   அதில் திடுக்கிட்டு விழித்தவள் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தாள்.   மென் […]

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 8 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-12 தன்னுடைய வீட்டிற்கு வந்தவளுக்கு அடுத்து என்ன என்று யோசிக்க முடியவில்லை. இப்படியே ஒரு வாரம் கடந்தது. இனியும் இப்படியே இருக்க முடியாது என்று யோசித்தவள் பின் ஒரு முடிவாக தான் வேலை பார்க்கும் ஆஃபீஸ்க்கு செல்ல முடிவெடுத்தாள். அதனால் மறுநாள் வழக்கம் போல தான் பணி புரியும் அலுவலகம் நோக்கி பயணப்பட்டாள். அவள் முகத்தில் எந்த விதமான உணர்வும் இன்றி வெறுமையாக இருந்தது. அவளுடனே ஒட்டிப் பிறந்த இரட்டைப் போல லியாவும் அவளுடனே சென்றது. முதல்

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 27

காத்திருப்பு : 27 மதி கதவைத் திறந்ததும் hi aunty” என்ற குரல் கேட்டது. அக் குரலுக்கு சொந்தக்காரியாக நின்றிருந்தாள் ஓர் இளம்பெண். நவநாகரீக யுவதியாக காணப்பட்டாள். “வாம்மா கீர்த்தி” (கீர்த்தி சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி. தற்போது சூர்யாவின் வெளிநாட்டுக் கம்பனியில் வேலை பார்க்கிறாள். அதுமட்டுமில்லைங்க கீர்த்தி சூர்யாவை one sidea லவ் பண்றா. இது சூர்யாக்குத் தெரியாது. இப்ப கீர்த்தி வந்தது தேவி கமலேஷ் கல்யாணத்துக்கு.அவளுக்கு சூர்யா கல்யாணம் நடந்தது தெரியாது. தெரியும் போது…………) “என்ன

வருவாயா என்னவனே : 27 Read More »

வருவாயா என்னவனே : 26

காத்திருப்பு : 26 வதனா அருகில் வந்த சூர்யா அதிர்ந்து நின்றான். காரணம் வதனாவுக்கு பயத்தில் உடல் தூக்கிப்போட்டது. அதோடு “நான் எதுவும் பண்ணல்லப்பா என்ன நம்புங்க அப்பா. சூர்யா Sirகு என்ன பிடிக்காது அப்பா என்ன கூட்டிட்டு போங்க” என உளறிக்கொண்டிருந்தாள். அவளருகில்வந்த சூர்யா சாப்பாட்டினை அருகில் இருந்த மேசையில் வைத்தான். பின்னர் வதனாவை எழுப்பமுயன்றான். “வதனா…..வதனா” “எழுந்திருமா” அவள் எழாமல் இருக்கவும் சூர்யா மெல்ல அவளது தோளைத் அசைத்தான். அதில் பதறி எழுந்த வதனா

வருவாயா என்னவனே : 26 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7

பேராசை – 7   அவளின் அறைக்கு இந்து மற்றும் லதாவின் உதவியோடு மாடியேறி மேலே சென்றவளுக்கு அங்கு கண்ட காட்சியில் கண்கள் கலங்கியே விட்டன.   அவளின் அறையின் பக்கத்திலேயே ஃபில்டர் வைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது.   அவளுக்கு புரிந்தது…. தன் மீது இவ்வளவு அன்பு  வைத்து இருக்கும் இவர்களை கஷ்டபடுத்தி விட்டோமே என தன்னை நினைத்தே அவளுக்கு குற்ற உணர்வாகிப் போனது.   இனிமேல் இவர்கள் தன்னால் கஷ்டப்படும் அளவிற்கு ஒருபோதும்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 7 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-11 கண்களில் வழியும் கண்ணீரைக் கூட உணராமல் அவன் கூறும் கதையில் மூழ்கினாள் வெண்மதி. “அப்பறம் என்ன ஆச்சு..?” என்று திக்கி தினறி கேட்க, மித்ரனோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் கண்கள் கலங்க அவளைத் திரும்பிப் பார்த்தவன் சோர்ந்து போன குரலில் “என் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு. நான் ஹாஸ்பிடல் போனேன்.. எங்க அப்பா என்ன அம்மாவை பார்க்கவே விடல. என் மேல அவங்களுக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. இத்தனை வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தவங்களுக்கு

வதைக்காதே என் கள்வனே Read More »

நாணலே நாணமேனடி – 02

மூன்றடுக்காக உயர்ந்து நின்ற அந்த கட்டடத்தில், துருப்பிடிக்காத எஃகிலான சதுர வடிவ எழுத்துக்களை கொண்டமைந்த ‘கலேக்ஸி கிளோத்திங் ஸ்டார்’ என்ற பெயர் கதிரோனின் ஒளிபட்டு அழகாய் மின்னின. அண்ணாநகரில் பெயர் போன துணிக்கடைகளில் இதுவும் ஒன்று! எந்த வைபவமாக இருந்தாலும் விலை பற்றிய கவலையின்றி, தரமானதோ என்னவோ என்ற வீண் சந்தேகமின்றி மக்கள் திரள் திரளாக நாடி வரும் ஓரிடம். மக்களின் நம்பிக்கை வென்ற அந்த உயர்ரக துணிக்கடை, விஷால நிலப்பரப்பைத் தனதாக்கிக் கொண்டு அனைவரையும் வரவேற்று

நாணலே நாணமேனடி – 02 Read More »

வருவாயா என்னவனே : 25

காத்திருப்பு : 25 மேடையில் இரு ஜோடிகளும் நின்றிருந்தனர். காலையிலிருந்து வதனா இயந்திரமாகவே இருந்தாள். ஆம் அவர்கள் சொன்னதை மட்டுமே செய்தாள். அப்போது திடீரெண்டு “வதனா ” எனும் சத்தம் கேட்டது. மேடையில் தலைகுனிந்து நின்ற வதனா தலைநிமிர்ந்து பார்த்தவள் உடல் நடுங்கியது. அவள் பயத்தில் சூர்யாவின் கையைப் பிடித்தாள். தன்னவள் கை நடுங்குவதை கண்ட சூர்யா தன் கையினால் அழுத்தம் கொடுத்தான். வதனா அருகில் வந்தவர் வதனாவை இழுத்து ஒரு அறைவிட்டார். ஆம் வதனாவை அடித்தது

வருவாயா என்னவனே : 25 Read More »

வதைக்காதே என் கள்வனே

கள்வன்-10 ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆடம்பர பகுதியில் உள்ள மிகப்பெரிய லக்சரிஸ் பங்களா. பார்க்கவே அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்போரின் கண்ணை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது அந்த மாளிகை. தமிழ்நாட்டிலேயே டாப் பிசினஸ்மேன்களின் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்களின் வீடு என்றால் சும்மாவா. எஸ்.எஸ்.வீ குழுமத்தின் சேர்மன் மிஸ்டர் சிவ சக்கரவர்த்தி. அவரது மனைவி யமுனா சக்கரவர்த்தி. இவர்களுக்கு இரு பிள்ளைகள் மூத்தவன் பெயர் மித்ரன் சக்கரவர்த்தி வயது இருபத்தி ஒன்பது. இரண்டாவது மகளின்

வதைக்காதே என் கள்வனே Read More »

வருவாயா என்னவனே : 24

காத்திருப்பு : 24 foreign company மீட்டிங் முடியும் நேரத்தில் project யாருக்கு என அறிவித்தது. அதனைக்கேட்ட சூர்யா தனக்கு பக்கத்தில் இருந்த கதிரையை தூக்கி வீசினான். கண்கள் கோவைப்பழம் போல சிவந்து காணப்பட்டான். ஆம் இம் முறையும் சூர்யாவின் எதிர் கம்பனியே projectஐ கைப்பற்றியது. இதனால் பெரிதும் கோபத்திற்குள்ளானான் சூர்யா. அதே நேரம் மண்டபத்தில் இருந்த மதி வதனாவிடம் “வதனாமா மேல சூர்யா இருக்கான் மதியம் சாப்பிடல்ல இந்த காப்பியைக் கொடுத்திட்டு வாம்மா” “சரி அத்தை

வருவாயா என்னவனே : 24 Read More »

error: Content is protected !!