தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4
அத்தியாயம் – 4 அவள் நேரே சென்றது என்னவோ வருணின் கார் அருகே தான். கார் அருகே சென்ற பின் தான் வருணிடம் காரின் திறப்பை வாங்கிக் கொண்டு வராதது உரைக்க, ஒரு பெரு மூச்சுடன் அப்படியே காரில் சாய்ந்து நின்றாள். அவளையே பின் தொடர்ந்து வந்த காஷ்யபன் அவள் வருணின் காரில் நிலத்தை பார்த்து கொண்டே சாய்ந்து நிற்பதை ஒரு புருவ முடிச்சுடன் பார்த்துக் கொண்டு சற்று மறைவாகத் தள்ளி நின்றான். […]
தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 4 Read More »