July 2024

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 7🔥

பரீட்சை – 7 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”     உன்னைப்போல் நல்லவன் உலகத்தில் இல்லை என்று உறுதியாய் நம்பும் ஒருத்தி..   உன் ஒரு சொல்லில் இன்னொரு உயிரை எடுக்கவும் துணிகிறாள்..   என் ஆவியானவனை என்னிடமிருந்து பிரித்து என்னை அவன் எட்டிப் பிடிக்க முடியா இடத்தில் வைத்து   கள்ளத்தனமான இந்த விளையாட்டுக்கு காதல் என்று பெயர் சொல்கிறாய்..   விடை தனை வறையறுக்க முடியாத புரியாத புதிராய் நாளும் வேறுபட்டுக் […]

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 7🔥 Read More »

9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 09     அடுத்த அரை மணி நேரத்தில் குருவோ மோஹஸ்திராவை அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தான். ஷர்வா மட்டும் அவளைத் தூக்கிக் கொண்டு மறுபக்கம் பாயாது இருந்திருந்தால் உயிருக்கே மிகுந்த ஆபத்தாகிப் போய் இருக்கும் என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. இருந்தும் அதன் பின்னர் அவன் நடந்து கொண்ட செயல்களில் வெகுவாய் திகைத்துப் போனாள் அவள். எப்படியும் அந்தக் கட்டிடத்திற்கு மறுபக்கம் இருந்த சிலர் தங்களைப் பார்த்திருப்பார்கள் என்பதில் அவளுக்கு

9. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 05   காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள்,    மெதுவாக கண்களைத் திறக்க,    அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி,   அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.   அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க,   

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 12

காதல் : 12 அவரது குடும்பத்தினர் செய்த துரோகம் வேணியை மிகவும் காயப்படுத்தி விட்டது.. அவங்க மனசு உடைஞ்சி போயிட்டாங்க.. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்த அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க.. என்னை கூட்டிட்டு அந்த வீட்ல இருந்து வெளியே வந்திட்டாங்க…  அவங்க யாரும் எங்களை தடுக்கல.. நானும் அம்மா சொல்றதுதான் சரினு என்னோட படிப்பு சம்மந்தமான சர்டிபிகேட் மட்டும் எடுத்திட்டு அம்மாகூட வந்திட்டேன்.  வீட்ல இருந்து வந்திட்டோம், ஆனால் எங்க போறதுனு தெரியாம டவுன்ல பஸ் ஸ்டாண்ட்ல

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 12 Read More »

8. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 08 இவ்வளவு நாட்களும் திமிரும் அலட்சியமும் நிறைந்த அவளுடைய முகத்தை மாத்திரமே பார்த்து வந்தவனுக்கு இன்று அந்த அழகிய வதனத்தில் தெரிந்த படபடப்பும் பதற்றமும் அவனை சற்றே தடுமாறச் செய்தது. இவ்வளவு அருகில் அவன் இதுவரை எந்த பெண்ணின் வதனத்தையும் பார்த்ததே இல்லை எனலாம். “ம்மாஆ..” மெல்ல வலியில் முனகினாள் அவள். அவளால் வலியை சிறிதும் தாங்க முடியவில்லை. முதுகே உடைந்து போனதைப் போல இருக்க இதழ்களை அழுத்தமாகக் கடித்துக் கொண்டவளுக்கு எவ்வளவோ அடக்கிக்

8. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை

இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம்  எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான்‌ உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு. ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன். அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான். சரி

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24

பேராசை – 24 வாஷ்ரூமிற்குள் அவன் விட்டது தான் தாமதம் அடுத்த கணமே கதவினை அடைத்து லாக் செய்து இருந்தாள். அவளின் திடீர் செயலில் அதிர்ந்தவன் அவள் கதவை இழுத்து மூடியதில் ஒரு அடி பின்னே நகர்ந்து இருந்தான். மூடிய கதவையே வெறித்தவன் இதழ்கள் என்னவோ ஏளனமாக புன்னகைத்துக் கொண்டன.   அந்தப் புன்னகையின் பின் பல அர்த்தங்கள் பொதிந்து இருந்தன. வாஷ்ரூம் கதவில் சாய்ந்து நின்றவளுக்கு இதயமோ அதி வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.   வலக்

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 24 Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 11

காதல் : 11 ஜீவிதா சக்தியை கோபப்படுத்திவிட்டு போனை வைத்து விட்டாள். நம்மளோட சத்தியாவின் கெட்ட நேரமோ என்னவோ அவளும் சுமதியும் சக்தியிடம் வந்து கொண்டு இருந்தனர்.  ஏற்கனவே கோபத்தில் இருந்த சக்தி தான் அவ்வளவு சொல்லியும் தனது பேச்சை கேட்காமல் சுமதியை வெளியே கூட்டிட்டு வந்த சத்தியாவின் மீது அவனது கோபம் திரும்ப அவள் அருகில் வந்ததும் அவளை அறைந்தான்.  சக்தி சத்தியாவை அறைந்ததும் சத்தியா “மன்னிச்சிடுங்க பெரியையா….” என்றாள்.  சுமதிக்கு எதுவும் புரியவில்லை. ‘அண்ணா

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 11 Read More »

7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

வரம் – 07 தன்னுடைய ஒட்டுமொத்த பொறுமையையும் முழுதாக இழந்திருந்தான் ஷர்வாதிகரன். கரத்தில் இருந்த அதி நவீன கையடக்கத் தொலைபேசியை தரையில் போட்டு உடைத்து விடும் நோக்கில் அவன் தன் கரத்தை மிகுந்த சினத்தோடு ஓங்கி உயர்த்த மீண்டும் திவாகரிடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு. ‘ப்ச்… இவன் ஒருத்தன் பொண்டாட்டி மாதிரி எனக்கு அடிக்கடி கால் பண்ணிகிட்டே இருப்பான்..’ என அத்தனை கோபத்திலும் சலித்துக் கொண்டவாறு அவனுடைய அழைப்பை ஏற்ற ஷர்வாவோ, “நவ் வாட்..?” எனக் கேட்க,

7. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..? Read More »

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10

காதல் : 10   காலை உணவினை சத்தியா செய்துகொண்டிருக்கும் போது சுமதி நித்திரையிலிருந்து எழுந்து சத்தியாவைத் தேடி வந்தாள்.  அவள் உட்கார்ந்து கொண்டு சமையல் செய்தபடி இருப்பதைப் பார்த்த சுமதி அவளருகே வந்தாள். சுமதியைப் பார்த்த சத்தியா,  “வா சுமதி காப்பி தரட்டுமா…?”  “இல்லை….” என்றவள் சத்தியாவின் அருகில் அமர்ந்து அவளது மடியில் படுத்துக் கொண்டாள். அவள் இவ்வாறு செய்ததில் அதிர்ச்சியானாள் சத்தியா. சுமதி சத்தியாவின் மடியில் படுத்தவாறு சத்தியாவுடன் பேச ஆரம்பித்தாள்.  “எனக்கு உங்களை

நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 10 Read More »

error: Content is protected !!