July 2024

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!!

Episode – 05   காரை நிறுத்தியதும் “அதுக்குள்ள வீடு வந்திடிச்சா. இப்பவே நரகம் கண் முன்னாடி தெரியுதே.” என எண்ணியவள்,    மெதுவாக கண்களைத் திறக்க,    அவளின் அருகே அமர்ந்து, அவளையே ஆழ்ந்து பார்த்தபடி, டேஸ்போர்ட்டில் இருந்த துப்பாக்கியை தூக்கிக் கொண்டு இறங்கிய ஆதி,   அங்கே முழங்காலில் மண்டியிட்டு அமர வைக்கப் பட்டு இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.   அந்த நபரின் கைகள் இரண்டு பின்னால் கட்டப் பட்டு இருக்க,    […]

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! Read More »

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை

இங்க பாரு சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாத…நான் தெரியாமல் தான் கடிச்சிட்டன்…. உங்கிட்ட சாரி சொல்லனுன்னுலாம்  எனக்கு அவசியம் இல்லை…பட் உன்கிட்ட மன்னிப்பு கேட்டாதான் எங்க அம்மா எங்கிட்ட பேசுவன்னு சொல்லிட்டாங்க…அதனால்ல தான்‌ உங்கிட்டலாம் வந்து பேச வேண்டியதா போச்சு. ஆதிரன் செய்த காரியத்தை தவறென அவனுக்கு புரிய வைத்து விட்டு அன்பினியிடம் மன்னிப்பு கேட்டாள் மட்டும் தான் இனிமே மம்மி உன்கிட்ட பேசுவன். அன்பரசி ஆதிரனிடம் அதட்டி புரிய வைத்தவளின் கட்டளை இது தான். சரி

6) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

5. வாடி ராசாத்தி

5. வாடி ராசாத்தி அன்று இரவு அம்ரிதாவின் வீட்டில், அனைவரையும் அழைத்தார் செல்வராஜ். சம்பத், சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். அதனால் அவன் மட்டும் இல்லை. இவர்களிடம் சொல்ல போகும் விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் செல்வராஜ். “நான் இந்த வீட்டை விற்கலாம்னு இருக்கேன்….” செல்வராஜ் அறிவித்ததை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஒரு சேர அனைவரும் அவர்கள் அதிர்ச்சியை காட்ட, “எனக்கு மட்டும் ஆசையா என்ன? என் நிலைமை

5. வாடி ராசாத்தி Read More »

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சிசிவி ப்ளே ஸ்கூல் அண்ட் சி.பி.எஸ்.சியில் ஆதிரன் அவனது விளையாட்டு சாமான்களோடு உறங்கி கொண்டிருந்தான்.   அன்பினி அவனை பார்த்த வகையில் அமர்ந்து அவனை குண்டு விழிகள் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் களைப்பில் அவனது விளையாட்டு சாமான்களின் அருகாமையில் அவளும் தூங்கி விட்டாள்.   குழந்தைகளின் பருவத்தில் மாற்றுப்படுத்தாமல் அவர்களை கவனித்து கொள்வது தான் பிளே ஸ்கூல்.   இருவரையும் அங்கே சேர்த்து விட்டு தங்களது வருங்கால திட்டத்தில் இறங்கினார்கள் அன்பரசியும் ஸ்ரீஜாவும். இருவரும் சேர்ந்து

5) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

4. வாடி ராசாத்தி

4. வாடி ராசாத்தி அம்ரிதா…. அம்மு…. இருபத்தி நான்கு வயது துடிப்பான பெண். அழகு, அறிவு மற்றும் அன்பு என பழகும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வாள். இவள் இல்லையென்றால் அவர்கள் வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்காது. அவர்கள் வீடு மட்டுமின்றி அந்த வீட்டின் மூத்த தலைமுறை நால்வரும் உயிர்ப்புடன் நடமாட காரணமே இவள் தான். அடுப்படியில் முறுக்கு சுற்றி கொண்டிருந்த வாசுகிக்கு, மாமனார் மாமியாரிடம் சத்தம் போடும் கணவன் குரல் கேட்க, வேலையை நிறுத்தி விட்டு

4. வாடி ராசாத்தி Read More »

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை

சங்கீதா பறபறப்பாக முன் வாசலில் நின்று தனது சேலையின் நுனியை திருகி கொண்டிருந்தாள்.   அவர்கள் போட்ட திட்டத்தின்படி முதலில் பாஸ்கரன் வந்து சேர்ந்தான்.  பிறகு இன்பரசன் அவரது காரில் வந்தார்.   அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்பரசி பேசாமல் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.   காரை நிறுத்தி விட்டு நடந்த போது முன்பாகவே நின்றிருந்த பாஸ்கரனின் முகத்தைப் பார்த்து இன்பரசன் சுழித்துக்கொண்ட நகர்ந்தார்.   என்ன இது என்பது போல ஸ்ரீஜாவும் அன்பரசி விழித்தார்கள்.

4) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

3. வாடி ராசாத்தி

3. வாடி ராசாத்தி வாடி ராசாத்தி – 3 நிலப் பத்திரவு வேலை விஷயமாக பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்த கார்த்திக்கை குழப்பமான முகத்துடன் எதிர்கொண்டான் சற்குணம். “என்னடா ஏதாவது பிரச்சினையா….?” தெரிந்தே கேட்டான் கார்த்திக். “பிரச்சனை வரணும்னு செஞ்ச வேலை எப்படிடா பிரச்சனையை கொண்டு வராம இருக்கும்? உன் மாமா வந்து இருக்கார்….” “இங்கேயே வந்துட்டாரா மாமா….? சூப்பர் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….” கொஞ்சம் கூட கவலை இல்லாமல் பேசுபவனை வழக்கம் போல், இவன்

3. வாடி ராசாத்தி Read More »

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!!

Episode – 04   அவனின் சிரிப்பில் அந்த இடம் அதிர ஒரு கணம் தமயந்தியின் உடலும் அதிர்ந்து அடங்கியது.   அவன் சிரித்து முடிக்கும் வரைக்கும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளை, ஆழ்ந்து பார்த்தவன்,   “என்ன தமயந்தி அப்படிப் பார்க்கிறாய்?” என கேட்டான்.    அவளோ, அவன் தனது பெயரை சொன்னதும் முற்றிலும் குழம்பிப் போனவள்,   “உங்களுக்கு என் பெயர் தெரிஞ்சு இருக்கு. ஆனா எனக்கு உங்கள பார்த்த மாதிரி நினைவே

இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நான் இல்லை..!! Read More »

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை

மூன்று  மாதத்தில் ஶ்ரீயின் உடல் நலமும் ஓரளவு தேர்ந்து இருந்தாள்.  பாஸ்கரனும் அவளுக்கு துணையாக இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டார்.  மேலும் ஶ்ரீக்கு கற்ப பை வீக்கமாக உள்ளதால் அவற்றை அகற்றி மேலும் குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். அன்பரசியின் அதட்டலால் பாஸ்கரனும் ஶ்ரீயும் மூன்று மாதமாக அன்பரசியின் வீட்டிலே இருந்து கொண்டனர்.  சங்கீதாவிற்கும் இவர்கள் இருவரையும் பார்த்து கொள்ளுவதிலே பொழுது வேகமாக கழிந்தது. மருத்துவர் சொன்ன அறிவுரைகளை கடைபிடிப்பது தான்

3) செந்தனலாய் பொழிந்த பனிமழை Read More »

2. வாடி ராசாத்தி

2. வாடி ராசாத்தி   மதிய உணவு வரை கீழேயே இறங்கி வரவில்லை கார்த்திக். அவனுக்கு தெரியும் இன்று நிச்சயம் அவனின் திருமண பேச்சு வரும் என்று. அதனால் முடிந்தவரை அதை தள்ளி போட்டான். நந்து பிறந்ததில் இருந்தே இவர்கள் வீட்டில் ஜெயந்தி இந்த பேச்சை ஆரம்பித்து விட்டார். அவர்கள் ஊரில் இப்படி பேசுவது பெரிய விஷயம் இல்லை என்பதால் யாரும் அதை பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. ஆனால் ஓரளவிற்கு வளர்ந்த பின் கார்த்திக்கிற்கு தெரிந்து போயிற்று

2. வாடி ராசாத்தி Read More »

error: Content is protected !!