அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥
பரீட்சை – 8 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” இன்னொருவனை என் கணவன் என்று சொல்லும் முன்னே … என் நாக்கு அறுந்து போயிருக்கவும் கூடாதோ…? எப்போதும் இன்முகம் காட்டும் என்னவனின் உயிருக்காக இந்த இழிவான செயல் செய்ய துணிந்து விட்டேன் நான்.. இறைவனே இன்னும் என்ன கொடுமைகள் என்னவனுக்கு செய்ய வேண்டுமென என் எழுத்தில் எழுதி இருக்கிறாயோ..? இப்படி செய்வதற்கு என் உயிரை எடுத்துக்கொண்டு இறப்பென்னும் விடுதலை தந்துவிடு… […]
அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 8🔥🔥 Read More »