சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 43 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” சுந்தரியை பற்றியும் சுந்தரை பற்றியும் தப்பு தப்பாக பேசிக் கொண்டிருந்த பாஸ்கரின் கழுத்தை ஒரு வலிய கரம் இறுக பற்றி இருந்தது.. சுந்தரி அது யார் என திரும்பி பார்க்க “மரியாதையா சுந்தரி கைய விடுடா..” என்று சொல்லியபடி அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாக நெருக்கி கொண்டு இருந்தான் சுந்தர்.. அப்போதும் பாஸ்கர் சுந்தரியின் கையை விடாமல் இருக்க […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 43 ❤️❤️💞 Read More »